tag:blogger.com,1999:blog-4786681255583878760.post1311816997591412737..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பயோடேட்டா - கலாசாரம் ...Unknownnoreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79183377521427315362012-02-13T22:14:34.212+05:302012-02-13T22:14:34.212+05:30super annasuper annadurairajhttps://www.blogger.com/profile/01976588717189875912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39330261986846580762010-11-25T14:34:44.492+05:302010-11-25T14:34:44.492+05:30//நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்//
இப்படியே போன இன...//நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்//<br /><br />இப்படியே போன இனி தன் கையே தனக்கு உதவிதான்..<br /><br />ஹி ஹி ஹி ...BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42899909856245852132010-11-25T13:00:09.799+05:302010-11-25T13:00:09.799+05:30தலைவரே நீங்க பதிவு எழுதரதவிட உங்களுக்கு கமென்ட் போ...தலைவரே நீங்க பதிவு எழுதரதவிட உங்களுக்கு கமென்ட் போடறவங்கதான் அதிகம்....சூப்பர்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57952382902464375862010-11-24T23:03:00.961+05:302010-11-24T23:03:00.961+05:30திருமணமே செய்து கொள்ளாதீர்கள். எல்லாரும் சேர்ந்து ...திருமணமே செய்து கொள்ளாதீர்கள். எல்லாரும் சேர்ந்து மட்டும் வாழுங்கள் என்று நான் சொல்லவில்லை.<br /><br />ஆனால் சேர்ந்து வாழ முடிவெடுத்த இருவரின் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பது என் கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82174404687941415442010-11-24T22:06:39.318+05:302010-11-24T22:06:39.318+05:30//டிஸ்கி : நாமிருவர் நமக்கே...//டிஸ்கி : நாமிருவர் நமக்கேன் இன்னொருவர்//<br /><br />(கள்ளக்)காதலுக்காக சொன்னா - சரி.<br /><br />புள்ளைகுட்டிகளுக்காக சொன்னா - தவறு. புள்ளைகுட்டிகள் கண்டிப்பாவேணும். அது அரசாங்கம் சொன்னாலும் கேட்கமாட்டோம். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25066999747524743762010-11-24T22:00:49.249+05:302010-11-24T22:00:49.249+05:30அண்ணே நல்ல பயோடேட்டா... :-)
விவாதங்கள் சிறப்பான ம...அண்ணே நல்ல பயோடேட்டா... :-)<br /><br />விவாதங்கள் சிறப்பான முறையில் இருப்பதில் மகிழ்ச்சி. விந்தை மனிதன், தேவா, வானம்பாடிகள் பாலா அண்ணே வாழ்த்துகள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16600657816014319922010-11-24T19:51:27.585+05:302010-11-24T19:51:27.585+05:30//செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெத...//செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை ! //Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27261491471542069252010-11-24T18:47:59.015+05:302010-11-24T18:47:59.015+05:30செம நச் பதிவு செந்தில்..
பயோடேட்டா எல்லாமே பய டேட...செம நச் பதிவு செந்தில்..<br /><br />பயோடேட்டா எல்லாமே பய டேட்டாவா இருக்குThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13810649357163018722010-11-24T18:41:17.395+05:302010-11-24T18:41:17.395+05:30டைமிங்ல பதிவு போடறதில அண்ணனை அசைச்சுக்க யாரும் கிட...டைமிங்ல பதிவு போடறதில அண்ணனை அசைச்சுக்க யாரும் கிடையாது.<br /><br />சூப்பர்...Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55643125768907272872010-11-24T17:15:42.703+05:302010-11-24T17:15:42.703+05:30//நான் எல்லா லிவிங் டுகெதர் couple ஐயும், அந்த முற...//நான் எல்லா லிவிங் டுகெதர் couple ஐயும், அந்த முறையையும் குறைமட்டுமே சொல்லத் தயாரில்ல... அது வழங்குற அதீத சுதந்திரம் இருமுனைக் கத்திபோலன்னு சொல்றேன்.//<br /><br />@ விந்தைமனிதன் <br />நான் உங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82934859773412289792010-11-24T17:08:09.104+05:302010-11-24T17:08:09.104+05:30ரொம்ப நல்லாயிருக்குங்க..ரொம்ப நல்லாயிருக்குங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67598167661883017472010-11-24T15:41:18.839+05:302010-11-24T15:41:18.839+05:30//லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோ...//லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்விளைவாக பெற்றோரால் கைவிடப்பட்டோ, மன அழுத்தத்துக்கு உள்ளாகியோ வளர்ந்த குழந்தைகளால் வன்முறைக் கலாச்சாரம் வளர்ந்ததன் விளைவுகளை அமெரிக்கா இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது<br />எதிலும் முடிந்தவரை தெழிவு வேண்டும்//<br /><br />அமேரிக்கா அது ஒரு கண்டம். வன்முறைக் கலாச்சாரம், வட அமேரிக்காவை விட தென் அமெரிக்காவில் தான் அதிகம். உ+ம்: கரிபியதீவு Jamaica, Kingston, ஏன் பல ஆபிரிக்க நாடுகளின் இன்னும் அதிகம் Liberia, Monrovia (VBS.TV the vice guide to liberia (பாக்கவும்)) வன்முறைக்கும் "live together"-ருக்கும் எள்ளவும் சம்பந்தம் இல்லை. <br />என்னுடைய கருத்தை வால் பையனின் "மனிதன், மிருகம், கலாச்சாரம்!" பதிவில் சொல்லிவிட்டேன், விரும்பினால் படித்து பாக்கவும்.NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21787240724465299442010-11-24T15:36:53.939+05:302010-11-24T15:36:53.939+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39832198318797645242010-11-24T14:41:54.831+05:302010-11-24T14:41:54.831+05:30superb well said friend... .superb well said friend... .♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67364141579124119232010-11-24T14:08:37.750+05:302010-11-24T14:08:37.750+05:30பயோடேட்டா அருமை....பயோடேட்டா அருமை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-92154439026315534752010-11-24T13:21:09.907+05:302010-11-24T13:21:09.907+05:30இன்னொன்று, முன்பே சொன்னபடி இதை மாற்றாகவோ, ஆதரிக்கவ...இன்னொன்று, முன்பே சொன்னபடி இதை மாற்றாகவோ, ஆதரிக்கவோ சொல்லவில்லை. இதை எதிர்க்கவோ, தடுக்கவோ நாம் யார் என்பது என் புரிதல்//<br /> மிகவும் சரி. அங்கீகரிக்கப்ப்ட்ட விஷயங்களில் தப்பு நடக்கிற போது பொறுப்பேற்காத நாம் இதற்க்கு போய் ஏன் மல்லுகட்டவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63466198496452023142010-11-24T12:31:53.306+05:302010-11-24T12:31:53.306+05:30பயோடேட்டா சூப்பர். பின்னூட்ட விவாதங்கள் நல்லாவே போ...பயோடேட்டா சூப்பர். பின்னூட்ட விவாதங்கள் நல்லாவே போய்க்கிட்டிருக்கு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86067998844269352322010-11-24T12:16:54.912+05:302010-11-24T12:16:54.912+05:30பின்னியெடுத்திட்டீங்கண்ணே!பின்னியெடுத்திட்டீங்கண்ணே!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-75806073597547887972010-11-24T11:59:38.695+05:302010-11-24T11:59:38.695+05:30அருமைஅருமைசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-53951421595735995722010-11-24T11:48:07.047+05:302010-11-24T11:48:07.047+05:30very interesting topic.very interesting topic.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86169494615295989372010-11-24T11:47:29.160+05:302010-11-24T11:47:29.160+05:30//இந்தப்பதிவில் பின்னூட்டங்கள் தரமாகவும் நாகரீகமாக...//இந்தப்பதிவில் பின்னூட்டங்கள் தரமாகவும் நாகரீகமாகவும் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இருந்தும் ஏன் வலிமையான எதிர்க்கருத்தாளர்கள் இன்னும் வரவில்லை எனப் புரியவில்லை. கருத்துக்களின் மோதலால் செழுமைப்படுத்தப் பட்டுத்தான் சமூகம் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறது. //<br /><br />தம்பி...வலைப்பூக்களும் கருத்துக்களும் இப்படித்தான் தம்பி இருக்க வேண்டும்...இது ஆரோக்கிய நிகழ்வு....<br /><br />ஆனால்...யாரிடம்...???????????dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30563346675847634272010-11-24T11:31:39.611+05:302010-11-24T11:31:39.611+05:30இந்தப்பதிவில் பின்னூட்டங்கள் தரமாகவும் நாகரீகமாகவு...இந்தப்பதிவில் பின்னூட்டங்கள் தரமாகவும் நாகரீகமாகவும் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இருந்தும் ஏன் வலிமையான எதிர்க்கருத்தாளர்கள் இன்னும் வரவில்லை எனப் புரியவில்லை. கருத்துக்களின் மோதலால் செழுமைப்படுத்தப் பட்டுத்தான் சமூகம் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறது.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44365436567683186832010-11-24T11:20:37.814+05:302010-11-24T11:20:37.814+05:30//சேர்ந்து வாழும் ஒரு விசயம் கலாச்சார முன்னகர்வாக ...//சேர்ந்து வாழும் ஒரு விசயம் கலாச்சார முன்னகர்வாக இருக்கும் பட்சத்தில் அதுவும் நீ சொல்வது போல.....அந்த அந்த நாடுகளின் சட்டவரை முறைகளுக்கு வந்து விட வேண்டும்....//<br /><br />ஆமோதிக்கிறேன்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-52457919828075657372010-11-24T11:18:05.087+05:302010-11-24T11:18:05.087+05:30விந்தை மனிதன் @ உண்மைதான் தம்பி....
கலாச்சாரம் எ...விந்தை மனிதன் @ உண்மைதான் தம்பி....<br /><br /><br />கலாச்சாரம் என்பது எப்போதும் ஒரு குட்டையைப் போல தேங்கிக் கிடக்கும் வரைமுறைகளுக்கு உட்பட்ட ஒரு படிவம் அல்ல...அதன் இயல்பே மாற்றங்களை வாங்கிக் கொண்டு அதை அந்த சமுதாயத்திற்கு தகுந்த படி ஆட்டோ அட்ஜஸ்ட் செய்து மேற் கொண்டு நகர்வது....இது முதலில் தெளிவிற்கு வரவேண்டும்.....<br /><br />இது போக கலாச்சாரத்தின் ஆணி வேர்கள் என்று சில செந்தில் சொல்வது போல பொக்கிஷங்களும் நாம் பெற்றிருக்கிறோம்..புராதனமான அவை.. தான் இந்த சமூகத்தின் பிளாட்பார்ம்...அதன் மீதுதான்..நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்....<br /><br />அந்த பிளாட்பார்ஃப் உருவப்பட்டால்... நமக்கென்ற சுய அடையாளத்தை தொலைத்து விடுவோம்....<br /><br />சேர்ந்து வாழும் ஒரு விசயம் கலாச்சார முன்னகர்வாக இருக்கும் பட்சத்தில் அதுவும் நீ சொல்வது போல.....அந்த அந்த நாடுகளின் சட்டவரை முறைகளுக்கு வந்து விட வேண்டும்....<br /><br />தாலியும், அதை கட்டிவைத்த சமுதாயமும் ....கொஞ்சம் முன்னேறி..கால மாற்றத்தால் அரசாங்கமாகவும்....சட்டமாகவும் மாறப்போகிறது...சரிதானே.....<br /><br />இதற்கு முன் நாம் பின்பற்றிய நமது தொன்மையான தாலி கட்டுதலும் சமுதாய நிர்ப்பந்தங்களும்....அரசு மற்றும் சட்டம் என்று ஒன்று தனியாக வருவதற்கு முன்னால் நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது...சரியா??? அதை குற்றம் சொல்வதும் தவறு......<br /><br />இப்போ இவ்ளோ புரிதலோட இந்த விசயத்தை அலசும் அதே தருணத்தில் எல்லாம் நம்முடையெ மொத்த பேஸே தப்பு....மேலும் ஒரு காட்டுமிராண்டி சமுதாயம் போல.. நமது இன்ன பிற விசயங்களையும் சாடும் போதுதான் கொஞ்சம் சூடு வாங்கின புலியாக... சீற்றப்பார்வையை பார்க்க வைக்கிறது....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50398741197838261012010-11-24T11:04:15.002+05:302010-11-24T11:04:15.002+05:30//காணாமல் போனவை : குடும்ப ஒற்றுமை மற்றும் உறவு மு...//காணாமல் போனவை : குடும்ப ஒற்றுமை மற்றும் உறவு முறைகள்//<br /><br />உண்மையிலும் உண்மைAnonymousnoreply@blogger.com