tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2112919292716676571..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: நான் - நீ - அவன் - அவள் ..Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7622382174539970202010-06-25T15:42:05.820+05:302010-06-25T15:42:05.820+05:30:):)ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78894996698944844182010-06-24T00:30:42.604+05:302010-06-24T00:30:42.604+05:30தமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை வரவேற்கிறது..
கே...தமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை வரவேற்கிறது..<br /><br />கேபிள் சங்கர்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20733184728276252832010-06-23T16:02:50.399+05:302010-06-23T16:02:50.399+05:30மிக அருமை செந்தில் பிரிவு மிகவும் துக்கமானதுமிக அருமை செந்தில் பிரிவு மிகவும் துக்கமானதுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37163340673209658532010-06-23T15:55:30.054+05:302010-06-23T15:55:30.054+05:30நான் என்றால் அது அவளும் நானும்,
அவள் என்றால் அது...நான் என்றால் அது அவளும் நானும்,<br />அவள் என்றால் அது அவளும் அவனும்.<br />காதல் என்றால் அது..அது.. கோசட் சிக்கிகிச்சுvasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63194324675420995122010-06-23T13:49:25.716+05:302010-06-23T13:49:25.716+05:30காதல் -மனித -வாழ்க்கையின் -உயிர் நாடி !!!
-tsek...காதல் -மனித -வாழ்க்கையின் -உயிர் நாடி !!!<br /><br /><br /><br />-tsekartsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45671491364982345582010-06-23T12:23:49.945+05:302010-06-23T12:23:49.945+05:30காதல் கவிதை நல்ல இருக்குகாதல் கவிதை நல்ல இருக்குசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17023152666555445532010-06-23T11:34:09.256+05:302010-06-23T11:34:09.256+05:30எல்லாம் இந்த
காதல் காதல் என்ன செந்தில் சரிதானே..
...எல்லாம் இந்த <br />காதல் காதல் என்ன செந்தில் சரிதானே..<br /><br />படம் சரியாக உள்ளது...<br /><br />எங்க போயி வேண்டினாலும் தலையெழுத்தை யாரல மாத்த முடியிம்...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19326444664739334932010-06-23T11:28:12.841+05:302010-06-23T11:28:12.841+05:30//அட அதுக்குள்ளே..படத்தை மாத்திட்டீங்க...//
நண்பர...//அட அதுக்குள்ளே..படத்தை மாத்திட்டீங்க...//<br /><br />நண்பரகளின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றிவிட்டேன் வெங்கட் சார் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60296493787239260122010-06-23T11:18:08.468+05:302010-06-23T11:18:08.468+05:30அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ..
நண்பர்களின் வேண்ட...அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ..<br />நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி படத்தை மாற்றிவிட்டேன் ...<br /><br />ரமேஷ் <br /><br />கேபிள் சங்கர் <br /><br />ராமாசாமி கண்ணன் <br /><br />ஹேமா <br /><br />நேசமித்திரன் <br /><br />ராசராசசோழன் <br /><br />சித்ரா <br /><br />கார்த்திக் <br /><br />ரமேஷ் தம்பி <br /><br />காமராஜ் <br /><br />சங்கர் <br /><br />சதீஷ் குமார் <br /><br />ஜெய்லானி <br /><br />எல்.கே <br /><br />அருண் பிரசாத் <br /><br />நாடோடி <br /><br />தமிழ் வெங்கட் <br /><br />கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி ..<br /><br />நீக்கப்பட்ட படத்துக்கான கவிதை விரைவில் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84445171902926755972010-06-23T11:12:25.745+05:302010-06-23T11:12:25.745+05:30அட அதுக்குள்ளே..படத்தை மாத்திட்டீங்க...அட அதுக்குள்ளே..படத்தை மாத்திட்டீங்க...ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54261173510090457332010-06-23T11:08:48.759+05:302010-06-23T11:08:48.759+05:30//எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன...//எனக்கும் ஒருத்தி இருப்பாள்<br />யாரோ ஒருவனின் காதலுடன் ..<br />அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..//<br /><br />வாழ்கையின் நிஜம்..<br />அது சரி அந்தப்பொண்ணு ஏன் அப்படி.(படத்தில்)ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54285241317159735342010-06-23T10:22:32.646+05:302010-06-23T10:22:32.646+05:30வலிகளுக்கு வழி சொல்லும் கவிதை... நல்லா இருக்க...வலிகளுக்கு வழி சொல்லும் கவிதை... நல்லா இருக்கு..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42465159731591603722010-06-23T10:17:53.117+05:302010-06-23T10:17:53.117+05:30மிக அருமையான கவிதை, உணர முடிகிறது. ஆனால் படத்தில் ...மிக அருமையான கவிதை, உணர முடிகிறது. ஆனால் படத்தில் பெண்ணை காட்டிவிட்டு, கவிதையில் ஆணின் காதலை சொல்லி இருக்கிறீர்கள். சற்று முரண்படுகிறதுஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28099346528783915732010-06-23T09:55:47.511+05:302010-06-23T09:55:47.511+05:30arumaiiiarumaiiiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-92037409102238893462010-06-23T09:41:33.247+05:302010-06-23T09:41:33.247+05:30கவிதைக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருக்குதே..!!...கவிதைக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருக்குதே..!!<br /><br />இருந்தும் கவிதை சூப்பர்..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74357795223307763292010-06-23T08:48:42.819+05:302010-06-23T08:48:42.819+05:30படம் கலங்க வைக்கிறது.கவிதை அதைவிட...இரண்டும் அருமை...படம் கலங்க வைக்கிறது.கவிதை அதைவிட...இரண்டும் அருமையான பொருத்தம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3151341808003892652010-06-23T08:24:21.341+05:302010-06-23T08:24:21.341+05:30//எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன...//எனக்கும் ஒருத்தி இருப்பாள்<br />யாரோ ஒருவனின் காதலுடன் ..<br />அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது //<br />Super! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84342685748837492010-06-23T07:43:00.097+05:302010-06-23T07:43:00.097+05:30செந்தில் படம் என்னென்னமோ பண்ணுதய்யா.செந்தில் படம் என்னென்னமோ பண்ணுதய்யா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47906718028547730452010-06-23T07:41:50.640+05:302010-06-23T07:41:50.640+05:30எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ...எனக்கும் ஒருத்தி இருப்பாள்<br />யாரோ ஒருவனின் காதலுடன் ..<br />அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..<br /><br />அதுவரை காற்று பரப்பிய நம் கதைகளோடு <br />வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன் ..<br />முத்தங்கள் தீர்ந்த கனவுகளோடு ..////<br /><br />காதலை அதன் போதீவிரத்தோடும் அதேவளையில் நிஜத்தை அதன் வேதனையோடும் கடந்துசெல்கிற கவிதை. க்ளாஸ்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28622538398440621162010-06-23T07:20:19.568+05:302010-06-23T07:20:19.568+05:30ஓடிப்போகலாம்
சண்டைபோட்டு ஜெயிக்கலாம்
சேர்ந்து தற...ஓடிப்போகலாம் <br />சண்டைபோட்டு ஜெயிக்கலாம் <br />சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் ..<br />ஆனால் <br />அவனையே திருமணம் செய்துகொண்டாய் நீ ...<br /><br /><br />அதே நான் <br />அதே காதலுடன் ..<br /><br />எனக்கும் ஒருத்தி இருப்பாள்<br />யாரோ ஒருவனின் காதலுடன் ..<br />அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..<br /><br /><br />அதுவரை காற்று பரப்பிய நம் கதைகளோடு <br />வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன் ..<br />முத்தங்கள் தீர்ந்த கனவுகளோடு ..<br /><br /><br />super varthigal, thangalin varthai penaipukalil sikki thavikum unmaiyana rasigan naan.................. super bro..........ரமேஷ் வீராhttps://www.blogger.com/profile/01434578691500485067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74684222985391258012010-06-23T04:20:45.589+05:302010-06-23T04:20:45.589+05:30//எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன...//எனக்கும் ஒருத்தி இருப்பாள்<br />யாரோ ஒருவனின் காதலுடன் ..<br />அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது .. //<br /><br />இது வலியா இல்லை வலியை துறக்கும் வழியா ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25943873098523175262010-06-23T03:12:36.542+05:302010-06-23T03:12:36.542+05:30எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ...எனக்கும் ஒருத்தி இருப்பாள்<br />யாரோ ஒருவனின் காதலுடன் ..<br />அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..<br /><br />...... ஆகா.... சைக்கிள் கேப்ல ஆட்டோ விட்டாச்சு..... ம்ம்ம்ம்..... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28681846040447617562010-06-23T02:57:44.503+05:302010-06-23T02:57:44.503+05:30காதலில் கசிந்துருகி...உங்கள் கவிதை வரிகள்...காதலில் கசிந்துருகி...உங்கள் கவிதை வரிகள்...AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15217676886070928302010-06-23T02:03:59.017+05:302010-06-23T02:03:59.017+05:30சண்டாளிகளுக்கு தேவதைகள் என்றொரு பெயரும் உண்டு
சாவ...சண்டாளிகளுக்கு தேவதைகள் என்றொரு பெயரும் உண்டு <br />சாவைப் பிசைந்து தரும் முத்தங்களில் ஒட்டியிருக்கும் <br />பிசாசின் சாயல் விலகுவதே இல்லை எசமானிகள் மரித்தாலும் கொன்றாலும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9535302056496219422010-06-23T02:02:26.769+05:302010-06-23T02:02:26.769+05:30வரிகள் முழுதும் ஏக்கம்.
நல்லதே நடக்கும் செந்தில்.வரிகள் முழுதும் ஏக்கம்.<br />நல்லதே நடக்கும் செந்தில்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com