tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2205916714215402303..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: தீராக்காதல் - 5 - கீதாஞ்சலி.....Unknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-73660145675332028262011-03-28T18:21:27.906+05:302011-03-28T18:21:27.906+05:30உங்களது காதலில் நானும் கரைந்து போனேன்... மிக உருக்...உங்களது காதலில் நானும் கரைந்து போனேன்... மிக உருக்கமான பகிர்வு...<br />மேலும் என்னால் எழுத முடியவில்லை...கனக்கிறது மனம்..krishnahttps://www.blogger.com/profile/06074910743013797718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-2570055308085735742010-09-24T16:40:16.113+05:302010-09-24T16:40:16.113+05:30"I love you too much to ask your hand to marr..."I love you too much to ask your hand to marry me" உங்களின் பழைய கோவில் காதல் தெய்விகக் காதல் தான். எல்லாம் அறிந்தும், பாதியாய், முக்காலாய், முழுதாய் கிரங்கி இரவில்<br />வீடடையும் போது, 'சாப்பிடுரிங்களா' வில் தான் இருக்கிறது வாழும் மனிதக் காதல். மனிதம் போற்றுவோம். மானிடக்காதல் போற்றுவோம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65407054752454909902010-09-23T16:06:24.874+05:302010-09-23T16:06:24.874+05:30இந்த தொடரைப் படித்த பின்னர், தங்கள் மனைவி மீது மிக...இந்த தொடரைப் படித்த பின்னர், தங்கள் மனைவி மீது மிகுந்த மரியாதை வருகிறது அண்ணா... மனதை கனக்கச் செய்கிறது இந்த கதை. நட்பு, பிரிவு, காதல் எல்லாம் உள்ளது தான் வாழ்வு. ஆனால் எது நடந்தாலும் வாழ்வை வாழத்தான் வேண்டும்.நவயுக தமிழச்சிhttps://www.blogger.com/profile/08944595029996844132noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33066876916442767082010-09-22T16:58:44.820+05:302010-09-22T16:58:44.820+05:30டியர் செந்தில்
கொஞ்சம் கண்ணீரும் மனவெளியில் நிறைய ...டியர் செந்தில்<br />கொஞ்சம் கண்ணீரும் மனவெளியில் நிறைய அழுத்தமுமாய் இருந்ததது .. காதல் எப்போதுமே தீர்ந்து போவதில்லை.. யாருக்கும்..தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..ஆனால் கொஞ்சம் குடியுங்கள்..<br />(குடி நம்மை குடிக்காதவரை..குடியை நம் ஆளுமையில் வைக்கும் வரை.. குடி ஜாலிதான்..) குடி.. மிக்க நண்பன்தான் என்னைப்பொறுத்தவரை..ஆனால் ஆபத்தானவன்.. ஜாக்கிரதையாய் பழகினால் பாதகமில்லை..AKMhttps://www.blogger.com/profile/08554651470245501125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66960366887381349452010-09-22T12:58:40.219+05:302010-09-22T12:58:40.219+05:30அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் ...அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர். <br /><br />Senthil You cross all your negative time in your life.So be happy with your wife and kids .Drink monthly once or at least weekly once .Almost my story was related your story but i am not spoil my health or family in drink.Take a challenge in your life to earn more money to your kids .Money is kick than drinkTirupurvaluhttps://www.blogger.com/profile/06295046935304293245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86608087948438887752010-09-22T02:37:00.107+05:302010-09-22T02:37:00.107+05:30வாசித்து முடிக்கையில் உங்கள் மனைவிக்கு என் அன்பைத்...வாசித்து முடிக்கையில் உங்கள் மனைவிக்கு என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் செந்தில் என்று மட்டுமே சொல்ல வருகிறது.சொல்லிவிடுங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66776582458800576492010-09-21T20:32:37.764+05:302010-09-21T20:32:37.764+05:30காமாட்சி அக்காவா தங்கச்சியா தெரியல... தங்கச்சியாத்...காமாட்சி அக்காவா தங்கச்சியா தெரியல... தங்கச்சியாத்தான் இருக்கணும்... அவங்க மனசுக்கு எல்லாரும் நல்ல இருக்க வாழ்த்துக்கள்.முனியாண்டி பெ.https://www.blogger.com/profile/05818012302309754783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51435924030788870462010-09-21T17:53:09.691+05:302010-09-21T17:53:09.691+05:30அனுபவ களஞ்சியமாக உங்கள் வாழ்க்கை இருக்கிறது செந்...அனுபவ களஞ்சியமாக உங்கள் வாழ்க்கை இருக்கிறது செந்தில் அண்ணா.....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62821280277466364872010-09-21T17:23:40.135+05:302010-09-21T17:23:40.135+05:30//பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் ...//பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்//<br /><br />அண்ணே அது “இரக்கப்பட்டால்” என நினைக்கிறேன். மாற்றிவிட்டு எனது இந்த கமெண்ட்டை அழித்துவிடவும்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50604390189406234292010-09-21T16:01:39.989+05:302010-09-21T16:01:39.989+05:30// பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கம...// பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது,//<br />அது என்னவோ உண்மைதான் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10630705977590639092010-09-21T12:31:30.520+05:302010-09-21T12:31:30.520+05:30செந்தில்,
நம்முடைய சொந்த கதையை எழுதுவதற்கு ரொம்ப ...செந்தில்,<br /><br />நம்முடைய சொந்த கதையை எழுதுவதற்கு ரொம்ப தைரியம் வேண்டும்,சுயசரிதையை கூட யாரும் உண்மையாக எழுதுவது இல்லை<br /><br />If close one door other door will openPB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6098910262239905272010-09-21T12:20:38.562+05:302010-09-21T12:20:38.562+05:30எத்தனை அனுபவங்கள்.........நல்ல பகிர்வுங்க......நிற...எத்தனை அனுபவங்கள்.........நல்ல பகிர்வுங்க......நிறைய எழுதுங்க....வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51675472995493459102010-09-21T11:11:54.700+05:302010-09-21T11:11:54.700+05:30//
நாளை முதல் வழக்கம் போல் எழுதுவேன். //
சரி//<br />நாளை முதல் வழக்கம் போல் எழுதுவேன். //<br /><br />சரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69725683448796047442010-09-21T10:32:20.797+05:302010-09-21T10:32:20.797+05:30ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா.
விஷத்தை விட்டெறிந்த...ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா. <br /><br />விஷத்தை விட்டெறிந்து மதுவை எடுத்தது போல, இன்று மதுவை விட்டு, நல்ல முடிவை எடுங்கள்.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72747547831744699262010-09-21T10:08:29.160+05:302010-09-21T10:08:29.160+05:30அன்பின் செந்தில்,
உங்கள் இந்த தொடர் வாழ்வில் பல அ...அன்பின் செந்தில்,<br /><br />உங்கள் இந்த தொடர் வாழ்வில் பல அர்த்தங்களை உணர்த்தியது என்றால் மிகையாகாது... ஆனால் ஒரு சின்ன கோரிக்கை.. குடிப்பது பற்றி எழுதியுள்ளிர்கள் அதை அளவோடு உங்கள் கட்டுக்குள் வைத்துருங்கள்... குடியால் வீணான வாழ்வைபற்றி நான் நன்கு அறிவேன். ஏன் என்றால் என்னுடைய வாழ்வில் அதனால் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம்நஞ்சமல்லதமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55097345943071357152010-09-21T10:05:26.331+05:302010-09-21T10:05:26.331+05:30அது என்னமோ தெரியல உங்கள் பக்கத்தை வாசிக்கும் போது ...அது என்னமோ தெரியல உங்கள் பக்கத்தை வாசிக்கும் போது மனது கனக்கிறது.சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துக்கள்.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81755170453988565122010-09-21T09:21:25.020+05:302010-09-21T09:21:25.020+05:30\\சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீ...\\சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே\\<br /><br />இந்த பழக்கம் வேணாமே செந்தில்... தினமும்ன்கிறது ரொம்ப அதிகம்....சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-52801807900261272702010-09-21T08:00:06.505+05:302010-09-21T08:00:06.505+05:30enna solrathunnu theriyalai..enna solrathunnu theriyalai..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22967312966213978712010-09-21T07:27:39.190+05:302010-09-21T07:27:39.190+05:30மனதை கணக்க செய்து விட்டது.மனதை கணக்க செய்து விட்டது.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88762179596441706482010-09-21T06:53:36.131+05:302010-09-21T06:53:36.131+05:30தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் பொது வெளியில் வைக்க ...தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் பொது வெளியில் வைக்க மிகுந்த தைரியம் வேணும்..<br />உங்க மன தைரியத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70340479057895527482010-09-21T05:31:39.856+05:302010-09-21T05:31:39.856+05:30//"நான் என்றோ செய்த புண்ணியம் நீ எனக்கு மனைவி...//"நான் என்றோ செய்த புண்ணியம் நீ எனக்கு மனைவியாக அமைந்தது""நீ என்றோ செய்த பாவம் நான் உனக்கு கணவனாக அமைந்தது."//<br /><br />செந்தில் ண்ணா,<br /><br />எல்லாரும் முன்னமே சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் இந்த பதிவுலக நண்பர்கள் சார்பா நான் கேட்பதெல்லாம். மேற்கண்ட வாக்கியங்களை மாற்ரும் விதமாக, இருவருமே ஒருவருக்கொருவர் கிடைக்க புண்ணியம் செய்தவர்களாக வாழ முயற்சியுங்கள். பிள்ளைகளும் வந்த பிறகு குடியோ அல்லது இன்னும் அந்த காதலின் தாக்கமோ குடும்பத்தில் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. எல்லாருமே ஒரு வகையில் காதலிக்காமல் வாழ்க்கையை கடப்பதில்லை. ஆனால் அதற்காக் இருக்கும் ஒரு நல்ல மனைவியை அவர்களின் அன்பை, கரிசனத்தை Take it for grantedஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். மற்ற்படி வேறெதுவும் சொல்ல எனக்கு வயதோ பக்குவமோ கிடையாது. புரிந்து கொண்டு வாழவை மாற்றிக் கொள்வீர்கள் என்றெண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74168747031835902152010-09-21T03:59:39.407+05:302010-09-21T03:59:39.407+05:30முடியும் தருணத்தில் கண் கலங்கி விட்டது.. பகிர்வு அ...முடியும் தருணத்தில் கண் கலங்கி விட்டது.. பகிர்வு அருமை.. சோகத்தை தாண்டி வந்து விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9511148375824237852010-09-21T00:30:43.885+05:302010-09-21T00:30:43.885+05:30காமாட்சிக்கு ஒரு குறைவும் வராது.காமாட்சிக்கு ஒரு குறைவும் வராது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91302841283121829282010-09-21T00:14:55.773+05:302010-09-21T00:14:55.773+05:30செந்தில்,
வேலைப்பளுவால் இன்றுதான் இந்த தொடரை படித...செந்தில்,<br /><br />வேலைப்பளுவால் இன்றுதான் இந்த தொடரை படித்தேன். கண்களில் நீர்....<br /><br />கனத்த மனத்துடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26868047087243011622010-09-20T23:58:46.440+05:302010-09-20T23:58:46.440+05:30சரி அண்ணே...சரி அண்ணே...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.com