tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2986437271107797725..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: தேவதை கதைகள் "அலமேலு"...Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72264227557996797982011-05-03T18:59:30.698+05:302011-05-03T18:59:30.698+05:30அருமையான விவரிப்பு செந்தில். ஆனால் கடைசியில் எதற்...அருமையான விவரிப்பு செந்தில். ஆனால் கடைசியில் எதற்கு தனஞ்செய்க்கு அவர் தந்தை பத்து லட்சம் கொடுக்க வேண்டும் மற்றும் அந்த பணத்தை அவர் ஏன் அலமேலு வீட்டுக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டும் புரியவில்லை.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57423101670914897902011-05-03T16:37:32.202+05:302011-05-03T16:37:32.202+05:30எழுபதுகளில் ஆனந்த விகடன் வாசித்த அனுபவம்....எழுபதுகளில் ஆனந்த விகடன் வாசித்த அனுபவம்.<br />அப்ப.. கொஞ்சம் நல்லதும் பண்ணியுருக்கிங்க!!<br />நல்ல மனசு மக்கா உங்களுக்கு.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79188410688764899302011-05-03T16:05:33.872+05:302011-05-03T16:05:33.872+05:30வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகள், மனதை நெகிழ்ச்சியடையச...வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகள், மனதை நெகிழ்ச்சியடையச் செய்வதாக மாறுவது இது போன்ற சமயங்களில்தான். இருவரும் தங்களைத் தொடர்புகொள்ளும் பட்சத்தில் இதனைப் படித்த அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.முஹம்மது யூசுப்https://www.blogger.com/profile/10781277011200470817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54915487243811467562011-05-03T11:23:24.647+05:302011-05-03T11:23:24.647+05:30நெகிழ்வூட்டும் பதிவு... இதை தனஞ்செய் படிப்பாரானால்...நெகிழ்வூட்டும் பதிவு... இதை தனஞ்செய் படிப்பாரானால்...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29123314766934283552011-05-03T00:15:07.339+05:302011-05-03T00:15:07.339+05:30சுவாரஸ்யமான கதைங்க!சுவாரஸ்யமான கதைங்க!கூகுள் ஓனர்https://www.blogger.com/profile/06609822871622903168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44184244844795811282011-05-02T14:29:45.481+05:302011-05-02T14:29:45.481+05:30Love is perfect, when it is sharedLove is perfect, when it is sharedNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61308555442930495872011-05-01T19:33:19.976+05:302011-05-01T19:33:19.976+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74750397676087123902011-05-01T17:25:54.785+05:302011-05-01T17:25:54.785+05:30இப்படியானவைதான் ஏதோ ஒரு அதீதத்தின் மேல் நம்பிக்கை ...இப்படியானவைதான் ஏதோ ஒரு அதீதத்தின் மேல் நம்பிக்கை தருகிறது:). ஒரு நல்ல வாழ்க்கைக்கு கருவியாக நீங்கள் அமைந்தது பெரிய வரம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57385320848410693582011-05-01T00:12:34.296+05:302011-05-01T00:12:34.296+05:30||ஆண் குழந்தையின் பெயர் செந்திலாகத் தான் இருக்கும்...||ஆண் குழந்தையின் பெயர் செந்திலாகத் தான் இருக்கும் ..||<br /><br />நானும் இதுதான் நினைத்தேன்!<br /><br />:)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-75239383038466938872011-04-30T22:54:35.842+05:302011-04-30T22:54:35.842+05:30ம்ம்ம்... ராமசாமி அத்தியாயம் திரும்புதா! நல்லாருக்...ம்ம்ம்... ராமசாமி அத்தியாயம் திரும்புதா! நல்லாருக்குvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63470417427643443652011-04-30T22:52:49.048+05:302011-04-30T22:52:49.048+05:30மனதை நெகிழ வைக்கும் பகிர்வு..அவர்கள் உங்களைத் தொடர...மனதை நெகிழ வைக்கும் பகிர்வு..அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள் என்று நம்புகிறேன்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13355325647932450612011-04-30T21:24:18.799+05:302011-04-30T21:24:18.799+05:30காதல் கோட்டை திரைப்படத்தை போலவே சுவாரசியமான திருப்...காதல் கோட்டை திரைப்படத்தை போலவே சுவாரசியமான திருப்பங்களுடன் சுபமாக முடிந்த காதல் கதை. படத்தை போலவே இந்த பதிவும் படிக்க நன்றாக இருக்கிறது.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16772059783112412882011-04-30T21:20:31.775+05:302011-04-30T21:20:31.775+05:30எப்படி அவர்களால் உங்களை மறக்க முடிந்தது ...(நானும்...எப்படி அவர்களால் உங்களை மறக்க முடிந்தது ...(நானும் உங்களோடு தொடர்பிலா இருக்கேன் அண்ணே!)<br /><br />ஆண் குழந்தையின் பெயர் செந்திலாகத் தான் இருக்கும் ...<br /><br />ஜெ.கே வின் நாவல் ஒன்று நினைவுக்கு வந்தது ....அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65335154432509204452011-04-30T20:26:09.935+05:302011-04-30T20:26:09.935+05:30நல்லது நடந்துள்ளது.
ஆனா உங்களுக்குன்னே இப்படிலாம்...நல்லது நடந்துள்ளது.<br /><br />ஆனா உங்களுக்குன்னே இப்படிலாம் நடக்குதேஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49094012598591289282011-04-30T18:44:43.954+05:302011-04-30T18:44:43.954+05:30This is true Love i never heared so far good.This is true Love i never heared so far good.rajanhttps://www.blogger.com/profile/04017811300482531898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7586305478224068952011-04-30T16:32:58.864+05:302011-04-30T16:32:58.864+05:30அமைதியான, அழகான காதல்.அமைதியான, அழகான காதல்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46824562745702918472011-04-30T15:48:37.484+05:302011-04-30T15:48:37.484+05:30அண்ணே, பிரமாதம். வாழ்க்கையில் சில சந்திப்புக்கள் எ...அண்ணே, பிரமாதம். வாழ்க்கையில் சில சந்திப்புக்கள் எதிர்பாராத இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுமென்று கேள்விப் பட்டிருக்கிறேன், இப்போது இந்தச் சம்பவத்தின் மூலம் அது மீண்டும் நிரூபணமாகிவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41395685402606805862011-04-30T15:01:41.243+05:302011-04-30T15:01:41.243+05:30அண்ணே முழுவதும் படித்தேன் பிரமாதம் அந்த நல்ல மனிதன...அண்ணே முழுவதும் படித்தேன் பிரமாதம் அந்த நல்ல மனிதன் தனஞ்செய் க்கும் தங்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90305728246005491132011-04-30T14:58:42.704+05:302011-04-30T14:58:42.704+05:30இந்த உண்மைக்கதையைப் படிக்க மிகவும் சுவாரசியமாக இரு...இந்த உண்மைக்கதையைப் படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது திருப்தியாக இருந்தது. திருமணம் நடந்து குழந்தையும் பிறந்தது கேட்க சந்தோஷம். நல்ல முடிவு. <br /><br />எங்கிருந்தாலும் அவர்களும், பகிர்ந்து கொண்ட நீங்களும் வாழ்க! வாழ்க!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-52243242398110770192011-04-30T14:31:29.606+05:302011-04-30T14:31:29.606+05:30பணம் ரெண்டாவது அத்தியாயமா?பணம் ரெண்டாவது அத்தியாயமா?ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41918226147961466602011-04-30T14:22:21.505+05:302011-04-30T14:22:21.505+05:30வாழ்க்கையின் சுவராஸ்யமே இதுதான்.படிக்கும்போதே மனதி...வாழ்க்கையின் சுவராஸ்யமே இதுதான்.படிக்கும்போதே மனதிற்க்கு சந்தோசமாக இருக்கிறது.கண்டிப்பாக அவர்கள் தொடர்புகொள்வார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.com