tag:blogger.com,1999:blog-4786681255583878760.post325680896397389108..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: ராமசாமி அத்தியாயம் - 24Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74634070518990945692009-08-09T12:47:43.628+05:302009-08-09T12:47:43.628+05:30அண்ணன்,
அடுத்தப்பதிவு எப்பொழுது?அண்ணன்,<br /><br />அடுத்தப்பதிவு எப்பொழுது?தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85773167007714980692009-07-28T13:07:37.477+05:302009-07-28T13:07:37.477+05:30நன்றி தம்பி... நானும் அதற்கு ராமருக்கு அணில் மாதிர...நன்றி தம்பி... நானும் அதற்கு ராமருக்கு அணில் மாதிரி உதவி இருக்கிறேன் என்பதுதான் மகிழ்ச்சிkrp.senthilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37360921797785179302009-07-28T10:14:45.101+05:302009-07-28T10:14:45.101+05:30//வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுர...//வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்து அவர்கள் அதற்கடுத்த ஆறு மாதத்தில் அமேரிக்கா சென்று விட்டனர். எப்போதாவது மெயில் அனுப்புவார்கள். அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெயில் வந்தது, அதன்பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக தொடர்பு இல்லை. //<br /><br />காலம் எப்படி எல்லாம் விளையாடுது பாருங்க! ஊர் கூடித்திருமணம் செய்து வைத்து சில நாட்களிலேயே டவுரி கேசு டைவர்சு கேசுன்னு போறது நிறையா நடக்குது... ஆனா எங்கோ பிறந்து பிழைப்பு தேடி வெறுநாட்டுக்கு வந்து... உண்மையிலேயே அந்த சகோதரி மிகவும் கொடுத்துவைத்தவர்.. இதுபோல் ஏற்படும் உண்மையான உறவுகளில் பிரிவு ஏற்படுவது மரணத்தில் மட்டுமே... <br /><br />இவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றேன்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com