tag:blogger.com,1999:blog-4786681255583878760.post3683643957812556101..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பேய்க்கதைகள்...Unknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9995810296667676412011-04-27T06:07:39.364+05:302011-04-27T06:07:39.364+05:30என்ன செந்தில், ராஜபக்சே பத்தின கவிதையா? இன்றைக்கு ...என்ன செந்தில், ராஜபக்சே பத்தின கவிதையா? இன்றைக்கு கை/கால் உள்ள உயிரோட நம்ம பிரதமர் வரை வந்து கை கொடுத்திட்டு ஊர்ல போயி கால் நீட்டி உட்காரும் ஒரே பேய், எனக்கு தெரிந்தவரை ரத்தக்காட்டேரி ராஜபக்சே தான்..Satheeshhttps://www.blogger.com/profile/02572441083364491041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3893975997734788852011-04-26T19:38:47.833+05:302011-04-26T19:38:47.833+05:30ரொம்ப பிடிச்ச கவிதை செந்தில்.
சொல்லாத கதைகளை பேய்க...ரொம்ப பிடிச்ச கவிதை செந்தில்.<br />சொல்லாத கதைகளை பேய்களிடத்தில் கேட்கிற காதுகள் படைத்த கவிதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34205271977949861312011-04-26T18:54:56.023+05:302011-04-26T18:54:56.023+05:30பேய்களிடம் சினேகிதமாய் இருந்தால்
அதன் புனிதம் தெரி...பேய்களிடம் சினேகிதமாய் இருந்தால்<br />அதன் புனிதம் தெரிந்தால் சரி<br />மனிதனின் அசிங்கமும்<br />தெரியத் துவங்கினால் <br />என்ன செய்வது<br />இந்த ஆட்டைக்கு நான் வரலை<br />ஆளைவிடுங்கள்<br />நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90534831839532851702011-04-26T17:42:52.924+05:302011-04-26T17:42:52.924+05:30உண்மை நிலையை அழகாக கவிதை நடையில் சொல்லி இருக்கும் ...உண்மை நிலையை அழகாக கவிதை நடையில் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . அதற்காக பேய்க் கதை எல்லாம் சொல்லி பயமுருத்தக் கூடாது ஆமா !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89490484208597811342011-04-26T17:21:17.209+05:302011-04-26T17:21:17.209+05:30ஆஹா!!!! :))ஆஹா!!!! :))ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17626878236858320032011-04-26T17:09:58.308+05:302011-04-26T17:09:58.308+05:30//பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..//
யாரங்கே, இ...//பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..//<br /><br /><br />யாரங்கே, இவரை கிழவி செத்த சுடுகாட்டுக்கு அனுப்புங்கய்யா...//<br /><br />விடுகதைக்கு விடை கண்டு பிடிக்க வந்தா இப்படிக் கிச்சு கிச்சு மூட்றீஙளேய்யா.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80161797491378647912011-04-26T16:26:37.532+05:302011-04-26T16:26:37.532+05:30தலைவரே....நேத்து மயானம் பக்கம் போனீரோதலைவரே....நேத்து மயானம் பக்கம் போனீரோரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90906256977651506692011-04-26T15:09:18.463+05:302011-04-26T15:09:18.463+05:30//கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
காக்கை குருவி நம...//கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br />காக்கை குருவி நம் ஜாதி...<br /><br />இப்ப பேய் பிசாசு மட்டு என்ன பண்ணிச்சி...<br /><br />//////<br />பேய்களிடம் சிநேகமாக இருந்து பாருங்கள<br />///////<br /><br />கண்டிப்பாக இருப்போம்..<br />பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..//<br /><br /><br />யாரங்கே, இவரை கிழவி செத்த சுடுகாட்டுக்கு அனுப்புங்கய்யா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20942714050415735882011-04-26T15:07:55.463+05:302011-04-26T15:07:55.463+05:30//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
//பேய்களிடம்,
சிநேக...//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...<br />//பேய்களிடம்,<br />சிநேகமாக இருந்து பாருங்கள்<br />பேய்களின் புனிதம் அறிவீர்கள்..//<br /><br />அருமை.<br /><br />”இந்த நன்றி கெட்ட பேமாளிகளைவிட<br />பேய்கள் மேலடா” <br />என்று பாடத்தோணுது.<br /><br />பேய்களிடம் இருந்து வந்த பயம் சற்றே தெளிந்தது, தங்கள் கவிதையால்.<br /><br />இருப்பினும், தனியாக உள்ள என் முதுகை யாரோ சொறிவது போலத் தெரிகிறதே. பேய் நண்பராக இருக்குமோ!///<br /><br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா இது சூப்பரு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13690243955888315802011-04-26T15:07:02.693+05:302011-04-26T15:07:02.693+05:30//விக்கி உலகம் கூறியது...
இதுக்கு தான் அயோத்தியா ம...//விக்கி உலகம் கூறியது...<br />இதுக்கு தான் அயோத்தியா மண்டபம் பக்கமா நைட்ல போகாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ஹிஹி!///<br /><br />ஓ இது வேற நடக்குதா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42858335705125716672011-04-26T15:06:24.557+05:302011-04-26T15:06:24.557+05:30//சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>நடுந...//சி.பி.செந்தில்குமார் கூறியது...<br />>>>நடுநிசிக் கனவிலோ வரும் <br />பேய்களிடம்,<br />சிநேகமாக இருந்து பாருங்கள்<br />பேய்களின் புனிதம் அறிவீர்கள்..<br /><br />அண்ணன் யார் கிட்டயோ மாட்டிக்கிட்டாரு போல ஹி ஹி///<br /><br /><br />ஆமாய்யா செமையா மாட்டி இருக்கார் போல ஹா ஹா ஹா ஹா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34143243145112229502011-04-26T15:05:41.422+05:302011-04-26T15:05:41.422+05:30//சுடுகாட்டில்
அப்போதுதான் சாம்பலான
பிசாசுகள்
...//சுடுகாட்டில் <br />அப்போதுதான் சாம்பலான <br />பிசாசுகள் <br />சொந்தங்களின் துரோகம் சொல்லி <br />ஆறுதல் தேடிக்கொள்ளும்..///<br /><br />ஆஹா அருமை அருமை....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65540986089054237632011-04-26T15:03:41.677+05:302011-04-26T15:03:41.677+05:30பட்ம் சொல்லும் கவிதை ஆயிரம்.பட்ம் சொல்லும் கவிதை ஆயிரம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25472443098294435382011-04-26T14:12:21.215+05:302011-04-26T14:12:21.215+05:30மீள்பதிவா செந்தில் இது?வானொலியில் உங்கள் பெயரில் க...மீள்பதிவா செந்தில் இது?வானொலியில் உங்கள் பெயரில் கேட்ட ஞாபகம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39037095948047237912011-04-26T13:26:12.981+05:302011-04-26T13:26:12.981+05:30காலிருக்கிற பேயா?:))காலிருக்கிற பேயா?:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18063189322591061522011-04-26T12:25:04.825+05:302011-04-26T12:25:04.825+05:30எப்போதாவது அபூர்வமாய்
தனித்த பயணத்திலோ,
நடுநிசிக...எப்போதாவது அபூர்வமாய் <br />தனித்த பயணத்திலோ, <br />நடுநிசிக் கனவிலோ வரும் <br />பேய்களிடம்,<br />சிநேகமாக இருந்து பாருங்கள்<br />பேய்களின் புனிதம் அறிவீர்கள்../////////<br />////////////////////////////////////////////////////////////////////<br /><br />சத்தியமாக அனுபவித்திருக்கிறேன் பாவம் இந்த பேய்கள் எல்லாம் மனிதர்களிடம் மாட்டிகொண்டு ரொம்ப கஷ்ட படுகிறது ................................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61588639555377611952011-04-26T12:23:23.592+05:302011-04-26T12:23:23.592+05:30காக்கை குருவி நம் ஜாதி...
இப்ப பேய் பிசாசு மட்டு ...காக்கை குருவி நம் ஜாதி...<br /><br />இப்ப பேய் பிசாசு மட்டு என்ன பண்ணிச்சி...<br /><br />//////<br />பேய்களிடம் சிநேகமாக இருந்து பாருங்கள<br />///////<br /><br />கண்டிப்பாக இருப்போம்..<br />பெண் பேய்தான் எனக்கு பிடிக்கும்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79410288057361339712011-04-26T10:49:29.000+05:302011-04-26T10:49:29.000+05:30அண்ணே... அன்னைக்கு ஒரு பதிவரை கிண்டலடிச்சீங்களே......அண்ணே... அன்னைக்கு ஒரு பதிவரை கிண்டலடிச்சீங்களே... அவரை மாதிரியே எழுத ட்ரை பண்ணியிருக்கீங்க போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19770854188296107252011-04-26T10:17:04.297+05:302011-04-26T10:17:04.297+05:30//பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின்...//பேய்களிடம்,<br />சிநேகமாக இருந்து பாருங்கள்<br />பேய்களின் புனிதம் அறிவீர்கள்..//<br /><br />அருமை.<br /><br />”இந்த நன்றி கெட்ட பேமாளிகளைவிட<br />பேய்கள் மேலடா” <br />என்று பாடத்தோணுது.<br /><br />பேய்களிடம் இருந்து வந்த பயம் சற்றே தெளிந்தது, தங்கள் கவிதையால்.<br /><br />இருப்பினும், தனியாக உள்ள என் முதுகை யாரோ சொறிவது போலத் தெரிகிறதே. பேய் நண்பராக இருக்குமோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30758111071953945802011-04-26T09:03:12.797+05:302011-04-26T09:03:12.797+05:30இதுக்கு தான் அயோத்தியா மண்டபம் பக்கமா நைட்ல போகாதீ...இதுக்கு தான் அயோத்தியா மண்டபம் பக்கமா நைட்ல போகாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69594487573441457382011-04-26T09:00:13.621+05:302011-04-26T09:00:13.621+05:30அண்ணே செம சூப்பர்..
வலியும் துரோகமும் தெறிக்குது.....அண்ணே செம சூப்பர்..<br />வலியும் துரோகமும் தெறிக்குது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47595520252169313402011-04-26T08:52:24.449+05:302011-04-26T08:52:24.449+05:30>>>நடுநிசிக் கனவிலோ வரும்
பேய்களிடம்,
சி...>>>நடுநிசிக் கனவிலோ வரும் <br />பேய்களிடம்,<br />சிநேகமாக இருந்து பாருங்கள்<br />பேய்களின் புனிதம் அறிவீர்கள்..<br /><br /> அண்ணன் யார் கிட்டயோ மாட்டிக்கிட்டாரு போல ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com