tag:blogger.com,1999:blog-4786681255583878760.post3852160809248337910..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க - பகுதி இரண்டு...Unknownnoreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56483734031444412142010-12-31T15:49:07.135+05:302010-12-31T15:49:07.135+05:30அண்ணே, சூப்பரா சொன்னீங்க. ஜீரோ பட்ஜெட் விவசாயம் சொ...அண்ணே, சூப்பரா சொன்னீங்க. ஜீரோ பட்ஜெட் விவசாயம் சொல்லித்தரும் சுபாஷ் பலேகர் படியுங்கள். மன்சூர் கான் (அமீர் கான் மாமா) தன் சினிமா கனவுகளை விட்டு விட்டு மாடல் பண்ணை உருவாக்கி இருக்கிறார். அவருடைய வலைமனை உங்களுக்கு உதவியாக இருக்கும். www.acres-wild.com .Raj Muthu Kumarhttps://www.blogger.com/profile/00591762706392822304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60923735319164494482010-12-26T19:04:35.690+05:302010-12-26T19:04:35.690+05:30ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை ஏக்கர் விவசாய நில...ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை (திருச்சி - ஜீயபுரம் அருகே உள்ள கருப்பூரில்) தோப்பு/தோட்டம் அமைக்கலாம் என்று வாங்கினேன்.வாங்கிய பிறகு தன் அங்கே நெல்லை தவிர வேறு ஏதும் செய்வது மிக கடினம் என்று உணர்ந்தேன்.நான்கு ஆண்டுகளாக நெல்லை பயிர் செய்து வருகிறேன்.ஓரளவு லாபம் கிடைப்பது ஆகவே எண்ணுகிறேன்.ஆனால் என்னுடைய நிலத்தில் உளுந்து சரியாக வருவது இல்லை. <br />நான் ஒரு கணினி பொறியாளன்.ஆட்களை வைத்து செய்து வரும் எனக்கே லாபம் கிடைக்கும் போது நேரடியாக ஈடுபட்டால் விவசாயம் மிக சிறந்த ஒரு தொழில் ஆகவே எனக்கு தோன்றுகிறது.Sowmiya Narayananhttps://www.blogger.com/profile/13953374617629276906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54405668571034735302010-12-25T10:17:32.026+05:302010-12-25T10:17:32.026+05:30பலருடைய உள்ளக் கிடக்கை. விவசாயம் குறித்து ஏதாவதொர...பலருடைய உள்ளக் கிடக்கை. விவசாயம் குறித்து ஏதாவதொரு செய்தியைப் பார்த்தபின் அல்லது ஒரு விவசாயியின் தற்கொலை, கிராமம் பாழ் ஆகிறது என்று ஒரு திரைப்படம் பார்க்கும் பொது வருவது : நாமும் கிராமம் சென்று விவசாயத்தை நல்ல முறையில் செய்து நாட்டு முன்னேற்றத்துக்கு நம் பங்கு ஆற்ற வேண்டும் என்று தோன்றும் ஒரு நினைவுக்கீற்று. <br />செயல் படுத்த முனைவோர் சிலரே. அவர்கள் முயற்சி வெற்றி அடைந்ததா என தகவல் இல்லை. பின்னோட்டம் இட்ட அன்பர் ssk, jayaprakashvel தங்கள் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். <br />என்னைப் போல பலரும் ஆர்வமாக உள்ளோம். தயை கூர்ந்து, ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி/லீசுக்கு எடுத்து நிர்வாகம் செய்ய தேவையான ஆட்கள், பண முதலீடு, பயிர்கள் சாய்ஸ், பொருளாதார புள்ளிவிவரங்கள் எவரேனும் கொடுத்தால் குறைந்த பட்சம் பத்து பேர் சீரியஸாக இதை செயல் படுத்த கூடும்nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78101659533980196132010-12-24T12:09:46.963+05:302010-12-24T12:09:46.963+05:30விவசாயம் தனி மனிதன் செய்வதற்கு லாயக்கு இல்லாத தொழி...விவசாயம் தனி மனிதன் செய்வதற்கு லாயக்கு இல்லாத தொழில். சில வருடம் முன்பு இது போல் ஆசை பட்டு இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அடி பட்டு உள்ளேன். கால நிலை பாராது உடல் உழைப்பு தேவை. தொழிலாளர் தேவை. அவர்களுக்கு ஊதியம் தர வேண்டும். அறுத்தவைகளை கடைவீதி கொண்டு செல்ல வாகனம் மற்றும் பல செலவுகள். அடி மாட்டு விலைக்கு வாங்கும் கடை காரர்கள். இதற்குள் பயிறு போன்ற தானிய வகைகள் கேட்டு விடும் அபாயம்.மின் மோட்டார் பழுது ஆயிரகணக்கில் செலவு. மின்சாரம் இருந்தாலும். தண்ணீர் இல்லாமல் பயிர் கருகுதல், விதை செலவு, உரம் மற்றும் பூச்சி மருந்து செலவு, குழந்தைகளின் படிப்பு முதலான காரணத்தால் குடும்பத்தை கூட்டி சென்று, கிராமத்தில் வாழ முடியாது எனவே நான் மட்டும் தினம் போய் வரும் நிலை. அதனால் ஏற்படும் போக்கு வரத்து செலவு.<br /> இதையெல்லாம் மீறி லாபம் என்பது மிக சொற்பம். <br />உலகில் உள்ள தொழில்களில் மிக சிரமமானது இது. <br /><br />வெறும் ஆத்ம திருப்தி வேண்டுமானால் இதை செய்யலாம். மற்ற படி வேறு தொழில் பரவாயில்லை. <br /><br />நீங்கள் சொல்லியபடி அதிக நிலம் வைத்து அறிவியல் முறையில், கூட்டு பண்ணை முறையில், லாபம் வரலாம். மேலும் பலர் நமக்காக உதவி செய்ய இருந்தால் இது சாத்தியம்.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27361823587722662092010-12-24T11:05:32.416+05:302010-12-24T11:05:32.416+05:30அருமையான உண்மை கட்டுரை , எல்லோரும் விவசாயம் ச...அருமையான உண்மை கட்டுரை , எல்லோரும் விவசாயம் செய்வது சுலபம் அல்ல , அதற்கு அனுபவம் வேண்டும் , ஆனால் விவசாயி நேரடியாக எப்படி உதவுவது அல்ல அவர்கள் விவசாயத்தில் எப்படி நம் பங்கு கொள்ளவது , உதாரணம் ஒரு விவசாயி இடம் வைத்து உள்ளார் ஆனால் பணம் முதலிடு இல்லை என்றால் எப்படி அவர்களுக்கு உதவுவது என்று பதிவு போட்டால் நன்று .ராஜன்https://www.blogger.com/profile/13931079506595036930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54807936517701850982010-12-23T15:35:16.464+05:302010-12-23T15:35:16.464+05:30ஏழு இல்ல எட்டு வருடங்களுக்கு முன் பஸ் பயணத்தின் போ...ஏழு இல்ல எட்டு வருடங்களுக்கு முன் பஸ் பயணத்தின் போது ஒருவரை சந்தித்தேன் ....அவரது தொழில் மண்புழு விற்பனை மற்றும் வளர்பத்தர்க்கு சொல்லித்தருவது ...........தினமும் குறைந்த பட்சம் 800 வருமானம் வருமாம் அப்போதேமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43346211439756754342010-12-23T11:49:49.790+05:302010-12-23T11:49:49.790+05:30தெளிவான பார்வையுடன் சிறப்பாக எழுதியிருக்கீங்க.
தொ...தெளிவான பார்வையுடன் சிறப்பாக எழுதியிருக்கீங்க.<br /><br />தொடருங்கள் அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55407263849505200822010-12-23T10:48:48.617+05:302010-12-23T10:48:48.617+05:30மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசே இப்போது ஒரு லட்ச ருப...மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசே இப்போது ஒரு லட்ச ருபாய் வரை கடன் தருகிறது.நல்ல பதிவு செந்தில்ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30726276926271792342010-12-23T08:34:46.031+05:302010-12-23T08:34:46.031+05:30//குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு மாடல...//குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு மாடல் விவசாயப்பன்னையை நம்மால் அமைத்துவிடமுடியும்//<br /><br />இருபது ஏக்கருக்கு எங்க போறது? :) <br /><br />மிக அதிக உடல் உழைப்பு தேவைப்படும்.. <br /><br />//கீரை வகைகளையும், காய்கறிகளையும் இயற்க்கை முறையில் பயிரிட்டு அருகில் இருக்கும் நகரத்திற்கு எடுத்து சென்று நேரிடையாக விற்பனை செய்தால்// <br /><br />இதற்கு நிலத்துக்கு அருகேயே வீடு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் திருடிச் சென்று விடுவார்கள்.. இதற்கும் நிறைய உழைப்பு தேவைப்படும்.. கிணறோ இல்லை ஆழ்துளை நீரோ தேவைப்படும்.. <br /><br />தொடருங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80085352403164998682010-12-23T07:01:45.083+05:302010-12-23T07:01:45.083+05:30krp sir,
himmavathi farm, karnataka Mr.pugalendhi...krp sir,<br /> himmavathi farm, karnataka Mr.pugalendhi is doing co-operative farming,it is a great success andhra govt.inviteing him and asked to do it in andhra too.<br />for furthur details<br />pugalendhi: 09488793322<br />rajamanickam:9894612304Er Rajamanickamhttps://www.blogger.com/profile/11901513000369433093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77065592762731861272010-12-23T03:48:38.933+05:302010-12-23T03:48:38.933+05:30arumayana thodakkam.....arumayana thodakkam.....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82644049833297692512010-12-22T22:33:17.699+05:302010-12-22T22:33:17.699+05:30செந்தில் இது போன்ற பதிவுகள் எழுதும் போது வலையுலகத்...செந்தில் இது போன்ற பதிவுகள் எழுதும் போது வலையுலகத்தில் விவசாயம் குறித்து உள்ள தளங்களை அறிமுகம் செய்து வையுங்கள். என் தளத்தின் கீழே சிலவற்றை இணைத்துள்ளேன். இன்னும் நிறைய தளங்கள் உண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49854988448091199612010-12-22T22:14:43.760+05:302010-12-22T22:14:43.760+05:30//இன்னொன்று இன்றைக்கு நிறைய கிராமங்களில் ஆள் பற்றா...//இன்னொன்று இன்றைக்கு நிறைய கிராமங்களில் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி நிலங்களை குத்தகைக்காக விடுகிறார்கள்.//<br /><br />இதேநிலைதான் எங்க ஊர்லயும்...அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37977266678873787782010-12-22T19:51:54.119+05:302010-12-22T19:51:54.119+05:30பயனுள்ள தகவல்:)பயனுள்ள தகவல்:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28243297267007915572010-12-22T19:42:25.809+05:302010-12-22T19:42:25.809+05:30//என்னில் மிகுதியாக படித்த விசயங்களை பகிர்ந்துகொள்...//என்னில் மிகுதியாக படித்த விசயங்களை பகிர்ந்துகொள்வதைவிடவும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில்தான் உண்மைத்தன்மை இருக்கும்//<br /><br />True.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13281122008792542182010-12-22T19:40:49.679+05:302010-12-22T19:40:49.679+05:30விவசாயத்திற்கு மிக அதீதமான உடல் உழைப்பு தேவைப்படு...விவசாயத்திற்கு மிக அதீதமான உடல் உழைப்பு தேவைப்படும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். <br />ஆசைக்கு அரை நாள் வேலை பார்த்து விட்டு, ஒரு நாள் அசதியாய் கிடந்த அனுபவம் இருப்பதால், <br /> <br /> பட்டணத்தில் பொட்டி தட்டுபவர்கள், விவசாயம் செய்யப்போகும் போது, இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும், நாள் முழுக்க வேலை இருக்கும், அதற்கு உடம்பு வளைய வேண்டும். நாலு காட்சியில் அறுவடைக்கு வந்துவிட இது என்ன சினிமாவா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63025895276488265452010-12-22T19:18:13.799+05:302010-12-22T19:18:13.799+05:30மாறிப்பொழியும் மழை, அரசியல் முடிவுகளால் மாறும் ஏற்...மாறிப்பொழியும் மழை, அரசியல் முடிவுகளால் மாறும் ஏற்றுமதி இறக்குமதி, வேலை ஆட்களின் பற்றாக்குறை, இவை பற்றிய பார்வைகள் இனி வரும் பதிவுகளில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84082557687370034632010-12-22T19:15:15.253+05:302010-12-22T19:15:15.253+05:30பருவம் பார்த்து பயிர் செய் என்பது தான் இனி வரும் க...பருவம் பார்த்து பயிர் செய் என்பது தான் இனி வரும் காலங்களில் பெரும் சவாலாக இருக்கப்போகிறது. இன்னமும் இந்திய விவசாயியின் வாழ்க்கை சூதாட்டமாகவே இருக்கப்போகிறது, தற்போதைய வெங்காய நிலவரம் உணர்த்தும் விஷயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு கணக்கில் வெங்காயம் தவிர்த்தது இப்போது சிலரை யோசிக்க வைத்திருக்கிறது. இப்போதைய நிலையை வைத்து வெங்காயத்தில் இறங்குபவர்கள் அடி வாங்க கூட நேரலாம். கணிப்பு முக்கியம் என்பது எம் கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80164797644500135392010-12-22T18:57:52.386+05:302010-12-22T18:57:52.386+05:30நம்மில் பலர் மறந்து போனதை மீண்டும் ஞாபகப்படுத்தி ...நம்மில் பலர் மறந்து போனதை மீண்டும் ஞாபகப்படுத்தி இருக்கும் உங்களின் விவசாயம் செய்யலாம் வாங்க என்ற தலைப்பில் விரிவானதொரு அலசல் . . சிறப்பானப் பதிவு தோழாபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35815301111411541802010-12-22T16:36:54.371+05:302010-12-22T16:36:54.371+05:30அண்ணா , கண்டிப்பாக விவசாயம் செய்வோம் ..........அன்...அண்ணா , கண்டிப்பாக விவசாயம் செய்வோம் ..........அன்புடன் தம்பி ரமேஷ் ...ரமேஷ் வீராhttps://www.blogger.com/profile/01434578691500485067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54058269618445526152010-12-22T16:36:52.918+05:302010-12-22T16:36:52.918+05:30உண்மையான கட்டுரைஉண்மையான கட்டுரைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78848477750942775242010-12-22T16:31:59.774+05:302010-12-22T16:31:59.774+05:30எல்லா கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி விவச...எல்லா கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி விவசாயம் செய்வதால்தான் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. ////<br /><br />ஏன் இதை உணராமலே, அதையே தொடர்கிறார்கள். அருமையான பதிவு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38894098797030296742010-12-22T16:07:01.981+05:302010-12-22T16:07:01.981+05:30அண்ணா, தனி மனிதனால் தான் மாற்றம் வரும்.. இந்த தொழி...அண்ணா, தனி மனிதனால் தான் மாற்றம் வரும்.. இந்த தொழிலும் அப்படியே...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60042992158017972482010-12-22T16:03:27.507+05:302010-12-22T16:03:27.507+05:30நல்ல கட்டுரை.
சிறு விவசாயிகள் பலர் ஒன்று சேர்ந்த...நல்ல கட்டுரை. <br /><br />சிறு விவசாயிகள் பலர் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக விவசாயம் செய்து நல்ல பலன் ஈட்டுவதாகக் கேள்விப்பட்டேன்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39673805299179222752010-12-22T15:52:07.770+05:302010-12-22T15:52:07.770+05:30தகவல்களுக்கு நன்றி. முடிந்ததா? தொடருமா?தகவல்களுக்கு நன்றி. முடிந்ததா? தொடருமா?சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com