tag:blogger.com,1999:blog-4786681255583878760.post431873778962157493..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: நகரத்து மிருகம்...Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-53246992005674736522011-01-29T11:16:19.887+05:302011-01-29T11:16:19.887+05:30மிக அருமையாய் எதார்த்தத்தைப் பதிவு செய்திருகீர்கள்...மிக அருமையாய் எதார்த்தத்தைப் பதிவு செய்திருகீர்கள்கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35166767038293880342011-01-29T10:22:13.522+05:302011-01-29T10:22:13.522+05:30வர விருப்பம் இல்லாவிட்டாலும் பொழப்ப பார்க்க வந்தாக...வர விருப்பம் இல்லாவிட்டாலும் பொழப்ப பார்க்க வந்தாக வேண்டியுள்ளதே செந்தில் சார்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50686047571423102352011-01-29T09:08:21.677+05:302011-01-29T09:08:21.677+05:30நல்ல படைப்பு சொற்களை பயன்படுத்தியுள்ள விதம்
சிறப்...நல்ல படைப்பு சொற்களை பயன்படுத்தியுள்ள விதம் <br />சிறப்பாக உள்ளது<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21089133846505055322011-01-29T05:03:05.784+05:302011-01-29T05:03:05.784+05:30>>> CLASSIC.>>> CLASSIC.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43666250355460095612011-01-29T01:22:40.693+05:302011-01-29T01:22:40.693+05:30அந்த படத்தையே ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன். ...அந்த படத்தையே ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன். அருமை....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18993502129583548462011-01-28T21:36:00.983+05:302011-01-28T21:36:00.983+05:30இருப்புக் கொள்ளாதுஇருப்புக் கொள்ளாதுசெந்திலின் பாதைhttps://www.blogger.com/profile/14623067016940261651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71168531013421182192011-01-28T21:25:27.280+05:302011-01-28T21:25:27.280+05:30நல்லா இருக்குங்க்கோநல்லா இருக்குங்க்கோதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5476925168348259582011-01-28T20:31:41.948+05:302011-01-28T20:31:41.948+05:30அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8038648291922730892011-01-28T20:00:59.306+05:302011-01-28T20:00:59.306+05:30கவிதை என்று பார்த்தால் நல்லாருக்கு. கிராமத்தில் மன...கவிதை என்று பார்த்தால் நல்லாருக்கு. கிராமத்தில் மனிதனாய் இருந்துவிட்டு நகரத்தில் இயந்திரவாழ்க்கை வாழ்வது. <br /><br />எது ஒன்றுக்கு நாம் நம் விருப்பத்தையும் மீறி பழக்கப்படுத்தப்படுகிறோமோ அதுக்கு நாம் முடிவில் நம்மையும் அறியாமல் பழகிப்போகிறோம் (conditioned).Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21023217529429219242011-01-28T18:54:12.569+05:302011-01-28T18:54:12.569+05:30சொர்க்கமே என்றாலும் நம்மூரை போலாகுமாசொர்க்கமே என்றாலும் நம்மூரை போலாகுமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58249076954500642202011-01-28T17:22:20.174+05:302011-01-28T17:22:20.174+05:30உண்மை செந்தில்,
உங்கள் விஜய் டிவி பேச்சு அருமை,,ஆ...உண்மை செந்தில்,<br /><br />உங்கள் விஜய் டிவி பேச்சு அருமை,,ஆனால் நிறைய கருத்துகள் ஒளிபரப்ப வில்லை..PB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59840724539247619632011-01-28T16:48:00.178+05:302011-01-28T16:48:00.178+05:30அற்புதம்..அற்புதம்..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34499810846252757312011-01-28T16:42:10.293+05:302011-01-28T16:42:10.293+05:30//மனசுக்குள் முயங்கும் நகரத்து
மிருகம்..//
செந்த...//மனசுக்குள் முயங்கும் நகரத்து <br />மிருகம்..//<br /><br />செந்தில்,<br /><br />எவ்வளவுதான் “சொர்க்கத்தை” எண்ணி ஏங்கினாலும் “ நரகத்தில்” தானே வாழ்வைக் கழிக்க வேண்டியிருக்கிறது...?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23157487915929899452011-01-28T16:32:54.134+05:302011-01-28T16:32:54.134+05:30ஆனாலும் கிராமத்தில
அரைநாளுக்கு மேல
இருப்புக் கொள்ள...ஆனாலும் கிராமத்தில<br />அரைநாளுக்கு மேல<br />இருப்புக் கொள்ளாது வெளிக்கிளம்பும்<br />மனசுக்குள் முயங்கும் நகரத்து <br />மிருகம்..<br /><br /><br />இது நூத்துக்கு நூறு உண்மை! என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்! நாம் என்னதான் கிராமங்களைப் பற்றி உயர்வாக எழுதினாலும் பேசினாலும், நம்மால் ஒரு நாள் கூட கிராமத்தில் தங்க முடியுமா? அருமையான கவிதை!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35133246257847528202011-01-28T16:26:30.094+05:302011-01-28T16:26:30.094+05:30நகரத்து மிருகம் தலைப்பே ஆழமாக இருக்கிறது.. உங்களது...நகரத்து மிருகம் தலைப்பே ஆழமாக இருக்கிறது.. உங்களது சிந்தனை தளத்தில் குறிப்பிடும்படியான நகர்வு இந்த கவிதை.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39540269730897772772011-01-28T16:19:29.559+05:302011-01-28T16:19:29.559+05:30நகரத்து மிருகம் இழுக்கத்தான் செய்யுது இருந்தாலும் ...நகரத்து மிருகம் இழுக்கத்தான் செய்யுது இருந்தாலும் கொஞ்சம் கிராமத்து பந்தமும் இருக்கத்தான் செய்யுது<br /><br />நல்லாயிருக்குங்க கவிதைVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32879557498769330552011-01-28T16:05:21.044+05:302011-01-28T16:05:21.044+05:30கிராமத்து நிகழ்வுகளை அப்படியே வரிகளில் பதிவு செஞ்ச...கிராமத்து நிகழ்வுகளை அப்படியே வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க அருமை அண்ணே,<br /><br />வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83363997678775432722011-01-28T15:45:26.364+05:302011-01-28T15:45:26.364+05:30//ஆனாலும் கிராமத்தில
அரைநாளுக்கு மேல
இருப்புக் கொள...//ஆனாலும் கிராமத்தில<br />அரைநாளுக்கு மேல<br />இருப்புக் கொள்ளாது வெளிக்கிளம்பும்<br />மனசுக்குள் முயங்கும் நகரத்து <br />மிருகம்//<br /><br />வலி......................<br />அருமையா இருக்கு..MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12763051710738659102011-01-28T15:25:18.209+05:302011-01-28T15:25:18.209+05:30//கெராமத்துப்பெரிசுகளின்
தீராப்பெருங்கதைகள்
அங்கா...//கெராமத்துப்பெரிசுகளின் <br />தீராப்பெருங்கதைகள்<br />அங்காளி பங்காளி அரும பெரும<br />மாமன் மச்சான் குடும்பப்பெரும//<br /><br />நீளநீள பேச்சுக்கள்... திண்ணைப்பேச்சுக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7383798480881063292011-01-28T15:22:44.127+05:302011-01-28T15:22:44.127+05:30பணத்தின் பின்னோடும் வாழ்க்கையில், ஒவ்வொரு மணித்துள...பணத்தின் பின்னோடும் வாழ்க்கையில், ஒவ்வொரு மணித்துளியும் டாலர் மதிப்பாக மாற்றப்பட்டு விற்க்கப்பட்டுக் கொண்டிருக்கையில், கிராமத்து வாழ்க்கை என்பது இழந்துவிட்ட சொர்க்கம் என்பது "நரக"மனிதனுக்கு "நாற்பதுகளில்" மட்டுமே தெரியவரும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28752717163321121952011-01-28T15:20:52.065+05:302011-01-28T15:20:52.065+05:30கே.ஆர்.பி.செந்தில் வரும் நேரம் மண்மணக்குது!!
இறுதி...கே.ஆர்.பி.செந்தில் வரும் நேரம் மண்மணக்குது!!<br />இறுதிவரிகள்..மனிதத்தை தெரிந்துகொண்டே தொலைத்துவிட்டு மிருகத்திடம் மிதிபடும் அபிலாசைகளின் வெளிப்பாடு.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83217118126609368152011-01-28T15:19:01.814+05:302011-01-28T15:19:01.814+05:30கிராமத்து மிருகம் என்பதில் யாரெல்லாம் சேர்த்தியோ? ...கிராமத்து மிருகம் என்பதில் யாரெல்லாம் சேர்த்தியோ? You too...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49907842107237693332011-01-28T15:12:56.490+05:302011-01-28T15:12:56.490+05:30நருக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..நருக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58839164365262800012011-01-28T15:11:03.990+05:302011-01-28T15:11:03.990+05:30கலக்கல் தல....நம்ம பக்கம் கொஞ்சம் எட்டுப்பார்த்துட...கலக்கல் தல....நம்ம பக்கம் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு ...??சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55442973955292671132011-01-28T15:10:10.163+05:302011-01-28T15:10:10.163+05:30மண்ணின் மணம் கமழும் கவிதை!..மண்ணின் மணம் கமழும் கவிதை!..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com