tag:blogger.com,1999:blog-4786681255583878760.post4679503353727489681..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: காங்கிரசை ஒழித்துக் காட்டுவோம்...Unknownnoreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70165346316644881672011-03-17T08:03:39.204+05:302011-03-17T08:03:39.204+05:30விடுங்க தலைவரே நேரம் குறிசாச்சி உருவரதுக்கு ஹி ஹி!...விடுங்க தலைவரே நேரம் குறிசாச்சி உருவரதுக்கு ஹி ஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54595874383373203302011-03-17T03:40:45.506+05:302011-03-17T03:40:45.506+05:30//B.MURUGAN சொன்னது…
மீனவனுக்காக,நீங்க என்ன பன்னுன...//B.MURUGAN சொன்னது…<br />மீனவனுக்காக,நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்பிங்க.அதுவும் ஓசிங்றதால,மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது.அவன் சுட்டுட்டான் என்பதற்காக நாமும் சுட முடியாது.ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.அப்படி ஒரு நேச நாடு நமக்கு தேவை இல்லை என்று நீங்கள் கருதலாம்.சிறிலங்கா எதிரி நாடகிப்போனால் நம்மால்,நிம்மதியாக உறங்க முடியாது.பாகிஸ்தான் அருகில் இருக்கும் காஷ்மீர் வாசிகளின் வாழ்கை முறை போல நமது வாழ்கை முறையும் பீரங்கிக்கு நடுவில் அமைந்துவிடும்.நமது எதிர்கால சந்ததிக்கு நாம் அமைதியான வாழ்கை யய் விட்டு செல்வோம்.முதலில் உயர்பதவி வகிக்கும் நபர்களை ஒருமைஇல் குறிப்பிடுவதை தவிரூங்கள்.//<br /><br />அய்யா உசிதமணி, கே.ஆர்.பி. மீனவர் பிரச்சனைக்கு என்ன பண்ணலைன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாம பேசாதீங்க. நேசநாடு....டூமாகோலி கமன்ட். இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க. உங்க வீட்ல ஈழத்தமிழனுக்கு நேர்ந்த நிலை அல்லது பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம் நடந்திருந்தா அப்ப தெரியும் அந்த வலி. அங்கிள் சிப்ஸ் சாப்டுட்டு கிரிக்கெட் பாருங்க. எவன் செத்தா உங்களுக்கென்ன. உயர்பதவி..ஒருமை..ரைட்டு. முதல்ல அதுல ஒரே ஒரு உத்தமர் பேரை சொல்லுங்க. அப்புறம் ஒருமைல அழைக்கிதா இல்ல எருமைன்னு அழைக்கிறதான்னு பாப்போம். காமராஜ், தோழர் ஜீவா, கக்கன்..அவங்கள மாதிரி ஆளுங்களுக்கு என்றும் மரியாதை உண்டு. உயர்பதவியை விட உயர்பண்புதான் முக்கியமானது. ஏதோ கமன்ட் போடனுமேன்னு போடாதீங்க.THE IRON MAN!https://www.blogger.com/profile/04754012441641817832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24943425987690619652011-03-17T03:29:49.794+05:302011-03-17T03:29:49.794+05:30தேசம் என்றோர் எல்லைக்கோடு. உலகம் என்றோர் எல்லையில்...தேசம் என்றோர் எல்லைக்கோடு. உலகம் என்றோர் எல்லையில்லா நாடு. மௌனம் சாதிக்கும் மனிதர்களின் நிசப்தம்..உணர்வுத்தீயினை தூண்டும் உச்சகட்ட சப்தம்.ஜாஸ்மின்- ப்ரியாhttps://www.blogger.com/profile/17458533517872802240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11932844256254069312011-03-17T01:52:14.907+05:302011-03-17T01:52:14.907+05:30கைக்கு ஓட்டுப் போட்டவன் எல்லாம் பீச்சாங்கையால சாப்...கைக்கு ஓட்டுப் போட்டவன் எல்லாம் பீச்சாங்கையால சாப்பிடவனா நெனச்சுக்குவோம் .. சரிதானா ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59497098656691474382011-03-16T22:56:18.716+05:302011-03-16T22:56:18.716+05:30தயவு செஞ்சு தப்பித்தவறி கூட வெறுப்புல "கை&quo...தயவு செஞ்சு தப்பித்தவறி கூட வெறுப்புல "கை" சின்னதுல குத்திராதீங்க மக்களே.<br /><br />:))))Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87788998417856750062011-03-16T21:31:15.915+05:302011-03-16T21:31:15.915+05:30முருகன் அவர்களுக்கு நீங்கள் தமிழ்நாட்டில் தான் வாழ...முருகன் அவர்களுக்கு நீங்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறீர்களா...அல்லது வேறு ஒரு பிரதேசத்திலா...? மரியாதை கொடுக்கும் பொருட்டு உங்கள் உயர் பதவிகள் பெரிதாக என்ன பிடுங்கியது.. கூத்தியார்களின் எண்ணிக்கையையும் ஊழல் சொத்துகளின் அளவையும் தாண்டி....? நீங்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவேண்டாம்... குறைந்தபட்சம் ஒரு நீச்சல் போட்டுவிட்டு வாருங்கள் அப்புறம் மீனவன் பிரச்சினையை பேசுவோம்.. நீங்கள் உங்கள் நட்பு பக்கத்து நாட்டுக்கு சென்று நீங்கள் உறவாடி பெண்கொடுத்து பெண் எடுங்கள்... எங்களை விட்டுவிடுங்கள்.... எங்கள் பிள்ளைக்கறி தின்றவர்கள் இன்னும் பல்குத்தி முடிக்கவில்லை...நாங்கள் உறவு கொள்ள ஒரு நாளும் முடியாது.தனி ஈழம் அடையாத வரை.. நீ என்ன செய்தாய் என்று கேட்காதீர்கள் நான் நன்கொடை ரசீது, எப்.ஐ.ஆர் பதிவுகளை கையில் வைத்துக்கொண்டு உங்களிடம் இனமானம் பேசமுடியாது. அது வணிகம். காங்கிரஸ் வேட்பாள நாய்களே தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு ஒட்டு பிச்சை கேட்க வாருங்கள். உங்களை எந்த மட்டமான பொருளில் அடித்துவிரட்டலாம் என்று தமிழ் இளைஞர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.. காங்கிரஸை தமிழ்நாட்டில் இருந்து அழித்தே தீருவோம்... கட்டுரை கனல் தெறிக்கிறது எழுத்தாளரே....மிக்க நன்றி.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69187729813343220282011-03-16T20:52:50.773+05:302011-03-16T20:52:50.773+05:30சசிகுமார் பின்னுட்டங்கள் அருமை..அதை அப்படியேவழிமொழ...சசிகுமார் பின்னுட்டங்கள் அருமை..அதை அப்படியேவழிமொழிகிறேன்...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66216272288407396272011-03-16T20:03:32.968+05:302011-03-16T20:03:32.968+05:30கண்டிப்பாக காங்கிரஸ் ஒரு சீட்டு கூட ஜெயிக்கக்...கண்டிப்பாக காங்கிரஸ் ஒரு சீட்டு கூட ஜெயிக்கக்கூடாது,. எல்லாத்திலியும் டெப்பாசிட் போகணும்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4241483176894678162011-03-16T18:18:25.334+05:302011-03-16T18:18:25.334+05:30கருப்புக்கண்ணாடிக்காரரே ப்ளான் பண்ணித்தான் தொகுதி ...கருப்புக்கண்ணாடிக்காரரே ப்ளான் பண்ணித்தான் தொகுதி ஒதுக்கியிருக்கார். நாங்களும் சிவகங்கை, காரைக்குடியில் தோற்கடிக்க முழுமுயற்சி செய்கிறோம். :-)<br />செட்டியார் போனமுறையே வழக்கத்துக்கு மாறாக பணத்தை அள்ளி இறைத்தார். இந்தமுறை என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.<br />காரைக்குடி தொகுதி வேட்பாளர் வல்லம்பர் இனத்தை சார்ந்தவர். அங்கு அவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையிலையே வென்று வருகிறார். இந்த முறை என்ன ஆகுது என்று பார்ப்போம்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72950116098873019712011-03-16T17:08:36.599+05:302011-03-16T17:08:36.599+05:30தலைப்பு ஜெயிடுச்சுன்னா உண்மைத்தமிழனுக்கு மொட்டை போ...தலைப்பு ஜெயிடுச்சுன்னா உண்மைத்தமிழனுக்கு மொட்டை போடறதா வேண்டுதல் அண்ணே!<br /><br />உங்களுக்கு விருப்பமானதையும் பூர்த்தி செய்துடலாம்ண்ணே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34184676251445281572011-03-16T17:00:49.900+05:302011-03-16T17:00:49.900+05:30எங்கே செல்லும் இந்த பாதை ?எங்கே செல்லும் இந்த பாதை ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60934921891614514292011-03-16T16:38:41.958+05:302011-03-16T16:38:41.958+05:30தி.மு.காவை விட்டுடச் சொல்றிங்களா. இந்த விஷயத்தில் ...தி.மு.காவை விட்டுடச் சொல்றிங்களா. இந்த விஷயத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இரண்டும் இரட்டைகுழல் துப்பாக்கியை போல் செயல்படலயா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47639437729458156122011-03-16T16:28:07.066+05:302011-03-16T16:28:07.066+05:30//ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.//
அப்பாடா ப...//ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.//<br /><br />அப்பாடா பெரிய கண்டு பிடிப்பு. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன் பக்கத்துக்கு வீட்டில் உள்ளவன் தினமும் உன்னை ரோட்டில் இழுத்து போட்டு உதைத்தால் நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பாயா.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43134581334596540362011-03-16T16:23:47.857+05:302011-03-16T16:23:47.857+05:30//மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்ப...//மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது.அவன் சுட்டுட்டான் என்பதற்காக நாமும் சுட முடியாது//<br /><br />அப்ப கடைசி வரை நீ சுட்டு கொண்டே இரு நான் காட்டி கொண்டே இருக்கேன் என்று கூற வேண்டுமா.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68851158233720218662011-03-16T16:20:13.075+05:302011-03-16T16:20:13.075+05:30//நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்...//நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்பிங்க.அதுவும் ஓசிங்றதால,//<br /><br />விடுங்க சார் நீங்க இந்த விஷயத்திற்காக ஜெயிலுக்கெல்லாம் போய், உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் இவருக்கு எங்க தெரிய போகுது.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64668691007237263422011-03-16T16:08:11.540+05:302011-03-16T16:08:11.540+05:30மீனவனுக்காக,நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு ...மீனவனுக்காக,நீங்க என்ன பன்னுனிங்க சார்,நாலு பதிவு போட்டிருப்பிங்க.அதுவும் ஓசிங்றதால,மீனவப்பிரச்சனை என்பது சர்வதேசஎல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது.அவன் சுட்டுட்டான் என்பதற்காக நாமும் சுட முடியாது.ஏன் ஏநெனில் சிறீலங்கா நமது நேசநாடு.அப்படி ஒரு நேச நாடு நமக்கு தேவை இல்லை என்று நீங்கள் கருதலாம்.சிறிலங்கா எதிரி நாடகிப்போனால் நம்மால்,நிம்மதியாக உறங்க முடியாது.பாகிஸ்தான் அருகில் இருக்கும் காஷ்மீர் வாசிகளின் வாழ்கை முறை போல நமது வாழ்கை முறையும் பீரங்கிக்கு நடுவில் அமைந்துவிடும்.நமது எதிர்கால சந்ததிக்கு நாம் அமைதியான வாழ்கை யய் விட்டு செல்வோம்.முதலில் உயர்பதவி வகிக்கும் நபர்களை ஒருமைஇல் குறிப்பிடுவதை தவிரூங்கள்.பொ.முருகன்https://www.blogger.com/profile/02078225385789228388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65219160928207260352011-03-16T16:02:36.451+05:302011-03-16T16:02:36.451+05:30அட போங்கப்பா எனக்கு வாக்காளர் அட்டையே தர மாட்டுக்க...அட போங்கப்பா எனக்கு வாக்காளர் அட்டையே தர மாட்டுக்குரானுங்க பக்கிப் பய புள்ளைங்க.Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42638147662734735162011-03-16T15:54:29.710+05:302011-03-16T15:54:29.710+05:30படுசூடான இடுகை! முழுக்க முழுக்க உடன்படுகிறேன் நண்ப...படுசூடான இடுகை! முழுக்க முழுக்க உடன்படுகிறேன் நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81929756219780806832011-03-16T15:48:21.004+05:302011-03-16T15:48:21.004+05:3063 "கை"ப்புள்ளைகளை எதிர்த்து வை.கோ., சீம...63 "கை"ப்புள்ளைகளை எதிர்த்து வை.கோ., சீமான் தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70007295687445940682011-03-16T15:45:39.059+05:302011-03-16T15:45:39.059+05:30அப்ப டி.எம்.கே வுக்கு ஒட்டு போடலாமுங்களா ?
(டவுட்ட...அப்ப டி.எம்.கே வுக்கு ஒட்டு போடலாமுங்களா ?<br />(டவுட்டு)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-75274696752274219702011-03-16T15:42:09.081+05:302011-03-16T15:42:09.081+05:30//வை.கோ காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும்...//வை.கோ காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். ///Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90271741052359281342011-03-16T15:40:59.560+05:302011-03-16T15:40:59.560+05:30ஸ்பெக்ட்ரம்:ஆ.ராசா நண்பர் சாதிக் தற்கொலை! http://w...ஸ்பெக்ட்ரம்:ஆ.ராசா நண்பர் சாதிக் தற்கொலை! http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=11298Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5182187268228083992011-03-16T15:40:03.219+05:302011-03-16T15:40:03.219+05:30இப்ப கல்லும் இருக்கு, நாயும் இருக்கு..இப்ப கல்லும் இருக்கு, நாயும் இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16003305915658412202011-03-16T15:37:52.696+05:302011-03-16T15:37:52.696+05:30நச்சுன்னு சொல்லியிருக்கறீங்க...நச்சுன்னு சொல்லியிருக்கறீங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80836083051614370932011-03-16T15:35:52.886+05:302011-03-16T15:35:52.886+05:30வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்ட...வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா? <br /><br />-------------------<br />தறுதலை<br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.com