tag:blogger.com,1999:blog-4786681255583878760.post6546397181391023762..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: ஆட்ரா ... ஆட்ரா.. நாக்கமுக்க.. தி.மு.க வினரின் திடீர் போராட்டம்.Unknownnoreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70103170399493416172010-08-08T12:58:23.081+05:302010-08-08T12:58:23.081+05:30எனக்கு ஒரு சிறிய சந்தேகம். ஜெயலலிதாவை ஜெயலலிதா என்...எனக்கு ஒரு சிறிய சந்தேகம். ஜெயலலிதாவை ஜெயலலிதா என்கிறீர்கள். அப்புறம் ஏன் கருணாநிதியை கலைஞர் என்கிறீர்கள். வயதின் காரணம் என்று வைத்தால்கூட அந்த அம்மாவுக்கும் 60 தாண்டிவிட்டதே. கலைஞர் என்று யார் எழுதினாலும் அவர்கள் தி.மு.க ஆதரவாளர்கள்தான். ஆகையால் இது போன்ற பொய் நடுநிலைமை பதிவெல்லாம் வேண்டாம். நீங்கள் கறுணாதிக்கே ஆதரவளியுங்கள். ஆனால் இது போன்ற பதிவு எனக்கு அறிவிலி என்ற ஒரு ஜால்ராவை ஞாபகப்படுத்துகிறது.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67906986161206379682010-08-07T20:08:56.094+05:302010-08-07T20:08:56.094+05:30ஆள்பவர்களே எதற்கு போராட்டம் நடத்தவேண்டும் என்று என...ஆள்பவர்களே எதற்கு போராட்டம் நடத்தவேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.<br /><br /><br />என்ன ரவி உங்களுக்குமா இன்னும் புரியல?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76370280970749451832010-08-06T16:41:08.446+05:302010-08-06T16:41:08.446+05:30எனக்கு சந்தேகம் இந்த போராட்டம் யாரை எதிர்த்து வாய்...எனக்கு சந்தேகம் இந்த போராட்டம் யாரை எதிர்த்து வாய்தா வாங்கும் அந்த அம்மாவை எதிர்த்த இல்லை இத்தனை ஆண்டுகளாக வாய்தா கொடுக்கும் நீதிமன்றத்தை எதிர்த்த? இந்த அளவு கூட்டத்தை ஈழ தமிழர் சென்ற ஆண்டு பட்ட போது வேதனையின் கூட்டி இருந்தால் நடுவண் அரசு கொஞ்சம் அசைந்து கொடுத்து இருக்கும். இந்த இரு சாத்தான்களையும் ஒழித்தால் தான் தமிழகம் உருப்படும்.<br />நீ தமிழன் நான் தமிழன் நாம் தமிழர் ....................தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86931964073569251432010-08-06T16:00:30.892+05:302010-08-06T16:00:30.892+05:30இந்த கருமாந்திரமெல்லாம், ஆத்தாவிற்கு கோவையில் கூடி...இந்த கருமாந்திரமெல்லாம், ஆத்தாவிற்கு கோவையில் கூடிய கூட்டத்தை ஊடகங்கள் ஆஹோ ஓஹோ என்று ஊளையிட்டதின் விளைவு.<br /><br />ஒழுங்காக வித்தியாசமான அரசியல்வாதியாக இருந்த ஸ்டாலினையும் கெடுத்தாச்சு என்பதுதான் இதில் உள்ள சோகம்.பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38460731885562172502010-08-06T11:50:21.682+05:302010-08-06T11:50:21.682+05:30மஹாத்மா காந்தி என் காதுக்குள் சொன்னது...
“எதற்காக ...மஹாத்மா காந்தி என் காதுக்குள் சொன்னது...<br />“எதற்காக நாங்கள் ,அரும்பாடு பட்டு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோமோ.....எல்லாமே விழலுக்கு இறைத்த நீராயிற்றே...”gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26854466598203555282010-08-06T09:40:55.356+05:302010-08-06T09:40:55.356+05:30உண்மையான அக்கறை இருந்தால் இந்த வழக்கை துரிதபடுத்த ...உண்மையான அக்கறை இருந்தால் இந்த வழக்கை துரிதபடுத்த சொல்லி நீதிமன்ற வாசல்களிலும், ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள். வீதிகள் எல்லோருக்குமானவை அதனை அவசரமாய், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட பயன்படுத்தும், பல உயிர்கள் சாலையில் தவிக்கும்<br /><br /><br />சரிதான் ,ஆனா யாரு கண்டுக்க போறாங்க ?பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39239061740554622542010-08-06T06:24:14.626+05:302010-08-06T06:24:14.626+05:30:):)Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6867163261326238762010-08-06T00:41:07.137+05:302010-08-06T00:41:07.137+05:30இது நல்ல காமெடியா இருக்கே. எல்லாத்தையும் ஏத்துவாங...இது நல்ல காமெடியா இருக்கே. எல்லாத்தையும் ஏத்துவாங்களாம், பின்னாடி போராட்டமும் நடத்துவாங்களாம் பொதுமக்களுக்கு பயன் தராத விசயத்துக்கு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3928030248351173922010-08-06T00:37:14.656+05:302010-08-06T00:37:14.656+05:30RAAMAN AANDLUM RAAVANAN AANDALUM
POTHUMAKKAL SUTHI...RAAMAN AANDLUM RAAVANAN AANDALUM<br />POTHUMAKKAL SUTHIRAN THAAN.<br /><br />FOND NOT WORKING.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16065711872414714802010-08-06T00:30:12.418+05:302010-08-06T00:30:12.418+05:30அண்ணே இங்க இருக்கும் பெரும்பாலோர் தினமும் 30 ரூவாய...அண்ணே இங்க இருக்கும் பெரும்பாலோர் தினமும் 30 ரூவாயிக்குதான் பெட்ரோல் போடுறாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10265943876580810622010-08-05T23:13:46.254+05:302010-08-05T23:13:46.254+05:30//அரக்க பறக்க அலுவலகம் செல்லும் நாங்கள் 30 ரூவாய்க...//அரக்க பறக்க அலுவலகம் செல்லும் நாங்கள் 30 ரூவாய்க்கு பெட்ரோல் போட்டுகிட்டு போறோம்//<br /><br />????Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72489517064544959002010-08-05T22:22:06.366+05:302010-08-05T22:22:06.366+05:30"போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர..."போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்.. இதை கலைஞர் அரசே செய்வதுதான் வருத்தம் தருகிறது.".<br />நிறைவான வரிகள், தாம் ஆளும்கட்சியாய் இருந்து கொண்டே இலங்கைத் தமிழரின் துயர் துடைக்க கடையடைப்பும், காலை உணவிற்குப் பின் மதிய உணவிற்குள் "உண்ணாநிலைப்போராட்டம்". இவர்கள் அரசியல் நடத்துவதற்கு நாம் (மக்கள்) தான் பகடைக்காய்கள். நாம் பகடைக்காய்கள் ஆக்கப்படுகின்றோம் என்று உணராமல் அவர்களுக்கே வாக்களிப்பது தான் அவமானமாய் இருக்கின்றது. .கிருஷ்ண சேதுராமன்https://www.blogger.com/profile/11050398029668766994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60314427346054574042010-08-05T22:16:17.230+05:302010-08-05T22:16:17.230+05:30இவன்னுங்க மாற மாட்டாங்க... மக்கள் தான் அவதிபடனும்....இவன்னுங்க மாற மாட்டாங்க... மக்கள் தான் அவதிபடனும்....வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42561349934750119352010-08-05T21:14:12.719+05:302010-08-05T21:14:12.719+05:30கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை..... தி மு க வ...கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை..... தி மு க வின் அபார வளர்ச்சி. <br /><br />என்ன பிரச்சனை என்று பார்த்தல் சாத்தனுக்கும் பிசாசுக்கும் பைப்படி தகராறு.. இவர்கள் மோதிக்கொண்டதில் குடங்கள் உடைந்து கூவம் வீதிகளில் ஓடுகிறது. எந்த தரப்பு ஆனாலும் தான் என்ற அகங்காரம் தலைக்கேறி அரியாசனத்தில் இருக்கும்வரை ஒன்றும் அறியா சனங்களாகவே மக்களை பேணும் நாடகத்தின் மற்றுமொரு கட்டம். அந்தரங்கத்தில் ... ரகசிய உடன்பாட்டில்., டாஸ்மார்க் வெற்றிநடைபோட, தெருக்களில் அரங்கேற்றி....மக்களுக்கு மேலும் ஒரு நாடகம். வாழ்க ஜனநாயகம். கேட்பாரற்ற குழந்தையாய் அழுதுதிரிகிறது நேர்மையின் ஆன்மா. ஏதோ ஒரு சவுக்கு மட்டும் போதாது., ஒவ்வொரு கையிலும் சாட்டை வேண்டும்.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86584309349299136442010-08-05T19:06:10.336+05:302010-08-05T19:06:10.336+05:30// ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள் ...// ஜெயலலிதா வீட்டு முன்னும் போராட்டம் நடத்துங்கள் //<br /><br />தோழர் உடன்பிறப்பு ...<br />தலைவர்ட்ட சொல்லுங்க ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85011432707109889702010-08-05T18:47:27.417+05:302010-08-05T18:47:27.417+05:30திருந்தமாட்டார்கள். சாக்கடைதிருந்தமாட்டார்கள். சாக்கடைஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51615282396500135762010-08-05T18:24:34.720+05:302010-08-05T18:24:34.720+05:30புலனாய்வுக்கட்டுரை மாதிரி கலக்கறீங்களேபுலனாய்வுக்கட்டுரை மாதிரி கலக்கறீங்களேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33773476956378645062010-08-05T18:15:24.583+05:302010-08-05T18:15:24.583+05:30அவங்க ரெண்டு பேரு கதையை சேர்க்கவே கூடாது செந்தில்....அவங்க ரெண்டு பேரு கதையை சேர்க்கவே கூடாது செந்தில்.<br />சின்னப்பிள்ளைங்க மாதிரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64848109643113966142010-08-05T17:08:21.167+05:302010-08-05T17:08:21.167+05:30அந்த அம்மா 13 வருடமா வாய்தா வாங்கிட்டு வந்தா....வா...அந்த அம்மா 13 வருடமா வாய்தா வாங்கிட்டு வந்தா....வாய்தா கொடுக்குற கோர்ட்டுக்கு முன்னால போயி ஆர்ப்பாட்டம் பண்ணுங்க..இல்லேண்ணா அந்த அம்மா வீட்டுக்கு முன்னால போய் ஆர்ப்பாட்டம் பண்ணுங்க...<br /><br /><br />சரி சரி...அடிக்கிறதுக்கு ஆள் இல்லேண்ன கிடைக்கிறவன புடிச்சு அடிக்கிற மாதிரி பொதுமக்கள் தான் இருக்காங்கல்ல இளிச்சவாயங்க நாம ரோட்டுல போராடுவோம்....ட்ராபிக் ஜாம் ஆன அது பத்தின் நமக்க் என்ன கவலை....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85120793326339069192010-08-05T16:25:29.362+05:302010-08-05T16:25:29.362+05:30அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45789972835860252532010-08-05T16:18:26.430+05:302010-08-05T16:18:26.430+05:30அரசியலின் பரிணம வளர்ச்சி
ஆளும் கட்சியே போர...அரசியலின் பரிணம வளர்ச்சி<br />ஆளும் கட்சியே போரட்டம் நடத்துவது.<br />கோவை கூட்டத்திற்குப்பின்,<br />இந்த ஆளும்கட்சி ஆர்ப்பாட்டம், <br />'ஜெ'யின் பழைய,செருப்பு,<br />புடவை, நகை, வளர்ப்பு மகன் திருமணம்<br />இவற்றை மறு ரிலீஸ் செய்தால், மக்கள் குழம்பி<br />(எல்லாம் ஒரே குட்டை...)இவர்கள் படங்களை <br />மற்படியும் ஒகே செய்யலாமென்ற வாய்ப்பை உருவாக்கலாம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30221444064756232842010-08-05T16:05:20.945+05:302010-08-05T16:05:20.945+05:30//சினிமாக் காமெடியன்களை மிஞ்சுகிறது, இவர்களின் அரச...//சினிமாக் காமெடியன்களை மிஞ்சுகிறது, இவர்களின் அரசியல் காமெடி. இப்பதான் பெட்ரோல் விலை ஏறியது, அப்புறம் விலைவாசித் தொல்லை கட்டுகடங்காமல் போய்விட்டது. அதற்கெலாம் போராட்டம் இல்லை, நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு அது. அதற்கு போராட்டம்.//<br /><br />ரம்பா வேற கர்ப்பமா இருக்காங்களாம்... எந்த கட்சி அதுக்காக போராட்டம் நடத்துமோன்னு திக் திக்ன்னு இருக்கு ....எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12813025293584579272010-08-05T15:17:27.724+05:302010-08-05T15:17:27.724+05:30எல்லாத்தையும் சகிச்சுகிட்டு தான் போகணும் ... வேற வ...எல்லாத்தையும் சகிச்சுகிட்டு தான் போகணும் ... வேற வழி...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49813215838601436412010-08-05T15:14:55.651+05:302010-08-05T15:14:55.651+05:30\\
ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு கட்சிகாரர்களை விட ...\\<br />ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு கட்சிகாரர்களை விட பொது மக்கள் அதிகம் கூடினர் என்று தெரிகிறது\\<br /><br />போற போக்க பார்த்தா தி.மு.க காரங்களே அம்மாவ ஜெயிக்க வெச்சுடுவாங்க போலயிருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25715589793849612752010-08-05T15:04:51.577+05:302010-08-05T15:04:51.577+05:30போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே ப...போராட்டம் புரட்சியின் திறவுகோல் ஆனால் ஆள்பவர்களே போராட்டம் நடத்துவது அசிங்கம்///<br /><br />அல்ட்டிமேட் ! ஆள்பவர்களே எதற்கு போராட்டம் நடத்தவேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com