tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7129348083077774417..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: தெ.மு.தி.க-வும், கேபிளு சங்கருலுவும்...Unknownnoreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7074436648446916612011-02-27T09:39:15.085+05:302011-02-27T09:39:15.085+05:30கிகிகி.......................................கிகிகி.......................................அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20872302966468849092011-02-26T13:51:48.352+05:302011-02-26T13:51:48.352+05:30எனக்கு இந்தப் போட்டோ ரொம்ப புடிச்சிருக்குங்க.எனக்கு இந்தப் போட்டோ ரொம்ப புடிச்சிருக்குங்க.இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91831815334761201832011-02-26T12:00:51.038+05:302011-02-26T12:00:51.038+05:30இத்தாலிக்கு தெலுகு பரவா இல்ல தல.
ஈன தலைவன் ஜெயிக்...இத்தாலிக்கு தெலுகு பரவா இல்ல தல.<br /><br />ஈன தலைவன் ஜெயிக்காம இருந்தா போதும். சரியா ?அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17659905334565097092011-02-26T10:07:27.672+05:302011-02-26T10:07:27.672+05:30//பாரத்... பாரதி... சொன்னது…
எப்படியோ சைக்கிள் கே...//பாரத்... பாரதி... சொன்னது… <br />எப்படியோ சைக்கிள் கேப்புல, ஒரு பச்ச குழந்த பேர மாத்தி, அதோட மனசுல அரசியல் ஆசையை விதைச்சுட்டீங்க.. //<br /><br /> ஹஹஹஹ... சூப்பர்லு<br /><br /> செந்தில் ஜீலு... நீங்க நல்வருலுவா? கெட்வருலுவா ?? :))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44005700327999379802011-02-26T09:40:27.171+05:302011-02-26T09:40:27.171+05:30கேப்ட்டன் ஒரு காமடி பீசு... வெத்துவேட்டு....நாமார்...கேப்ட்டன் ஒரு காமடி பீசு... வெத்துவேட்டு....நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்...Sridharanhttps://www.blogger.com/profile/14309433714971291706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27825866193686433152011-02-26T09:39:59.441+05:302011-02-26T09:39:59.441+05:30அண்ணே உங்களுக்கும் சீட் கெடைக்கும். ஏன்னா நீங்க செ...அண்ணே உங்களுக்கும் சீட் கெடைக்கும். ஏன்னா நீங்க செந்திலு...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48162103096721922722011-02-26T07:16:57.822+05:302011-02-26T07:16:57.822+05:30ஒன்று சொல்லுகிறேன் நல்லா கேளுங்க.... பல ஆண்டுகளுக்...ஒன்று சொல்லுகிறேன் நல்லா கேளுங்க.... பல ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சியில் தென்னிந்தியா முழுதும் பரவிய தெலுங்கர்கள் .... ஆங்காங்கே செட்டில் ஆனார்கள். கேரளாப் பக்கமாய் போன் தெலுகர்கள் ( நாயக்கர் ) நாயர்களாக, காட்டுநாயக்கர்களாக - மலையாளிகளாக மாறிவிட்டனர். அதே போல சிங்கள நாட்டில் குடியேறிய நாயக்க தெலுங்கர்கள் நாயக்கே என்ற பெயரில் சிங்களவர்களாக மாறிவிட்டனர். ஆனால் - தமிழ்நாட்டிலும் பல காலம் வாழ்ந்த இவர்கள் தம்மை தமிழர்களாக மாற்றிக் கொள்ளாமல் இருப்பது, எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை உருவாக்கம். மீண்டும் தம்மை தெலுங்கர்களாக அடையாளப்படுத்த முயன்றால்... மண்ணில் இருந்து அந்நியப்பட்டுப் போவார்கள்...... இந்த நிலை ஈழத்தமிழர்களுக்கு வந்தது ஒரு எடுத்துக்காட்டு எனலாம். ஈழத்தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு பகுதியில் வசிப்பவர்கள். ஆனால் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் கலந்து வசிப்பவர்கள் ... ஆகவே இது இப்போதே களையப்படவேண்டிய ஒரு விசயம். கூடுமானவரை தெலுங்கர்கள் தெலுங்கர்களாக அரசியலில் வந்தால் அவர்களை புறக்கணிப்பது நல்லது. இல்லாவிட்டால் இது தமிழுக்கு ஆபத்தாய் அமையும்......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67451205215579480302011-02-26T07:06:43.316+05:302011-02-26T07:06:43.316+05:30அப்படியா சங்கதி !!! அச்சோ அச்சோ எனது கொள்ளுத் தாத்...அப்படியா சங்கதி !!! அச்சோ அச்சோ எனது கொள்ளுத் தாத்த தப்பு பண்ணிட்டாரே ! தமிழ்நாட்டில் பெண்ண்டுக்கும் போது பச்சைத் தமிழன் என்று பேசி தெலுகு மொழியையே மறந்துட்டாங்க ..... இப்படி எதாவது கதையைச் சொல்லி. எனது பெயரையும் இனிமேல் இக்பாலு செல்வனுலு என்று மாற்றிக் கொள்கிறேன் ... வரும் தேர்தலில் கிழக்கு சென்னைத் தொகுதியிலோ ( மெரினா பீச் மக்களுக்காக), கோயம்புத்தூர் பக்கமா பாலக்காடு பக்கமா எங்கயாவது நிக்கலாமுனு இருக்கேன். என்ன பாஸ் சொல்றீங்க.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16972963615487263102011-02-26T03:36:32.665+05:302011-02-26T03:36:32.665+05:30ஒரு மொழி பேசுவோர் நீண்ட காலமாக வேறு ஒரு மொழி பேசும...ஒரு மொழி பேசுவோர் நீண்ட காலமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்ததாலேயே அவர்கள் அந்த மண்ணில் மைந்தர்களாகி விடுவார்களா? தெலுங்கு பேசுவோர் இன்று தமிழ் நாட்டில் தங்களது அடையாளத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் <br />தமிழ்நாடு தெலுங்கர் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பு உள்ளது அதில் தெலுங்கைத்தான் முதலில் குறிப்பிடுகிறார்கள் கோவையில் தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் (அதை தமிழர்கள் யாரும் பார்ப்பதில்லை என்ற போதிலும்) <br />இது ஏன் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை ? கருநாடகத்தில் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் சரி தமிழன் தமிழனாகவே பார்க்கப் படுகிறான்.இதே நிலை தான் ஆந்திராவிலும்,கேரளாவிலும் இது ஏன்? <br />இன்றுவரை திரைத்துறையில் தமிழ் நாட்டில் மட்டுமே தென்னிந்தியா நடிகர் சங்கம் தொழிலாளர் சங்கம் என்று இருக்கிறது மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில அளவிலான சங்கங்கள்.<br />அவர்கள் நம்மளை அவ்வாறு நடத்தும்பொழுது தமிழனுக்கு மட்டும் பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் எதற்கு ? இப்படி சொல்வதால் நான் ஒன்றும் தமிழ் வெறியனல்ல ஆனால் மற்ற மொழிக்காரர்கள் அப்படி இல்லாத போது தமிழன் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?<br />//<br />நானூறு வருடம் முன்னால் வந்தவர்களை என்ன செய்யமுடியும், அவர்களுக்கு இதுதான் மண். அரவிந்த் மருத்துமனை ஓனர் தெலுங்கர் என்பதால ஆந்திராவிலா திறந்தார். தமிழர்களாகியா நாம் எங்கே இருந்தாலும் தமிழர் என்றே நினைக்கிறோம் அதே விதி 400 வருடம் முன் வந்த தெலுங்கர்,கன்னடருக்கும் உண்டுதானே.ஆனாலும் அவர்கள் தங்களை தமிழர்களாகவே உணர்கின்றனர் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களின் குறுகிய புத்திக்கு 400 வருடத்திற்கு முன்னமேயே குடியேறியவர்களை தண்டிக்கமுடியாது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28737224222768205132011-02-25T23:12:45.992+05:302011-02-25T23:12:45.992+05:30நக்கலு - சூப்பருலு!நக்கலு - சூப்பருலு!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55910928724327149462011-02-25T22:00:10.366+05:302011-02-25T22:00:10.366+05:30nakalu :)nakalu :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41586325369500334442011-02-25T20:38:30.595+05:302011-02-25T20:38:30.595+05:30நீக்குத் தெல்சா?நீக்குத் தெல்சா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12763939665497837202011-02-25T20:38:02.224+05:302011-02-25T20:38:02.224+05:30சாலப் பாகுந்தி....சாலப் பாகுந்தி....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87437408039289639062011-02-25T20:37:35.955+05:302011-02-25T20:37:35.955+05:30ஏண்ணே இப்படி ஒரு ப்டத்த போட்டிருக்கீங்க..... சின்ன...ஏண்ணே இப்படி ஒரு ப்டத்த போட்டிருக்கீங்க..... சின்னப் பசங்க நிறையப் பேரு இருக்காங்கண்ணே......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9363409766948728052011-02-25T20:30:25.525+05:302011-02-25T20:30:25.525+05:30அய்யா கூமுட்டை,
தென்னாட்டில் அனைத்தும் தமிழ் மொழ...அய்யா கூமுட்டை, <br /><br />தென்னாட்டில் அனைத்தும் தமிழ் மொழியே. கன்னடமோ, தெலுங்கோ, மலையாளமோ அனைத்தும் ஒரு காலத்தில் தமிழின் வட்டார மொழிகள்.<br /><br />கோவைத்தமிழ் நாளை கொங்கு என்று அழைக்கப்படலாம், நெல்லைத் தமிழ் நாளை நெல்லு என்று வரலாம்.சென்னைத் தமிழ் நாளை கூவம் என்று மாறலாம். அவர்களும் எதிரிகளா?<br /><br />பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்த நான், மற்ற நாட்டினர் பேசும் தமிழை ரசிப்பதில்லை. சோழநாட்டில் வெறும் சோற்றால் அடித்த பிண்டங்கள் மட்டுமே உண்டு, கருணாநிதி உட்பட.<br /><br />தென்னாட்டில் அனைத்து வட்டார மொழிகளிலும் நான் பேசுவேன். சும்மா காமடி என்றால் நீங்கள் எழுதுவது அனைத்தும் காமடியே.<br /><br />தமிழை இகழ்பவன் தமிழனாக இருக்கமுடியுமா?<br />காமடி என்ற பெயரில் தமிழை கொச்சைப் படுத்தாதீர்கள். மனிதர்களின் மனதில் ஆயிரம் எச்சங்கள் இருக்கலாம். மொழி என்ன செய்யும்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77045184129677440352011-02-25T20:05:31.905+05:302011-02-25T20:05:31.905+05:30http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25....http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html<br /><br />கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்புநிலவுhttps://www.blogger.com/profile/04373902361823917014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77390702421675637722011-02-25T20:02:56.257+05:302011-02-25T20:02:56.257+05:30கூட்டைக் கலைக்கிறிங்களே.
கருணாநிதியையும் தெலுங்...கூட்டைக் கலைக்கிறிங்களே.<br />கருணாநிதியையும் தெலுங்கர்ன்னு<br />நம்ம பதிவாளர் ஒருவர் சவுக்கு வலையில் காட்டமாக கட்டம் கட்டுவார்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66884827793701770322011-02-25T20:00:57.094+05:302011-02-25T20:00:57.094+05:30அட இதுதான் ”தெ”வா?அட இதுதான் ”தெ”வா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65282553833629274732011-02-25T18:37:59.174+05:302011-02-25T18:37:59.174+05:30krp காரு.. ஏமி இதி.. இன்க கொஞ்சம் டவுன்லோ போட்டோ வ...krp காரு.. ஏமி இதி.. இன்க கொஞ்சம் டவுன்லோ போட்டோ வேஸேஸ்திண்டாரோ.. நா பேப்ப்புடன் ஜட்டிலு தெலுசுதுந்தி.. :((shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37367210296727145092011-02-25T18:03:32.037+05:302011-02-25T18:03:32.037+05:30:)தெ.மு.தி.க:)தெ.மு.தி.கJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31420796786024361242011-02-25T17:03:52.529+05:302011-02-25T17:03:52.529+05:30ஒரு மொழி பேசுவோர் நீண்ட காலமாக வேறு ஒரு மொழி பேசும...ஒரு மொழி பேசுவோர் நீண்ட காலமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்ததாலேயே அவர்கள் அந்த மண்ணில் மைந்தர்களாகி விடுவார்களா? தெலுங்கு பேசுவோர் இன்று தமிழ் நாட்டில் தங்களது அடையாளத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் <br /> தமிழ்நாடு தெலுங்கர் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பு உள்ளது அதில் தெலுங்கைத்தான் முதலில் குறிப்பிடுகிறார்கள் கோவையில் தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் (அதை தமிழர்கள் யாரும் பார்ப்பதில்லை என்ற போதிலும்) <br />இது ஏன் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவதில்லை ? கருநாடகத்தில் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் சரி தமிழன் தமிழனாகவே பார்க்கப் படுகிறான்.இதே நிலை தான் ஆந்திராவிலும்,கேரளாவிலும் இது ஏன்? <br />இன்றுவரை திரைத்துறையில் தமிழ் நாட்டில் மட்டுமே தென்னிந்தியா நடிகர் சங்கம் தொழிலாளர் சங்கம் என்று இருக்கிறது மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில அளவிலான சங்கங்கள்.<br />அவர்கள் நம்மளை அவ்வாறு நடத்தும்பொழுது தமிழனுக்கு மட்டும் பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் எதற்கு ? இப்படி சொல்வதால் நான் ஒன்றும் தமிழ் வெறியனல்ல ஆனால் மற்ற மொழிக்காரர்கள் அப்படி இல்லாத போது தமிழன் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-2756575208417972622011-02-25T16:36:10.064+05:302011-02-25T16:36:10.064+05:30என்ன தல இந்த பதிவுக்கு நீங்க ஏன் +18 போடல என்னை மா...என்ன தல இந்த பதிவுக்கு நீங்க ஏன் +18 போடல என்னை மாதிரி இளகிய மனம் படைத்தவர்கள் அந்த படத்தை பார்த்தால் என்ன ஆகும் ?<br /><br />அட காத்து வேகமா அடிச்சா எண்ண பண்றது முதலில் எங்களை இப்படி பயம் காட்டுறதை நிறுத்துங்க அப்புறம் அந்த ஆளை கீழ எறங்கி உக்கார சொல்லுங்க .<br /><br />தேர்தல்ல நின்னா போதும் இப்படி கேமரா மேல எல்லாம் ஏறி நிக்க கூடாதுன்னு சொல்லுங்க ....................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20257016128467192662011-02-25T16:36:04.383+05:302011-02-25T16:36:04.383+05:30அப்படியா விஷயம்அப்படியா விஷயம்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6493131470623150192011-02-25T16:25:07.655+05:302011-02-25T16:25:07.655+05:30என்ன வேணா எழுதனும்னு எழுதாதிங்க. உங்க ப்ளாகையே எல்...என்ன வேணா எழுதனும்னு எழுதாதிங்க. உங்க ப்ளாகையே எல்லா தமிழ் தெரிஞ்ச மற்ற மொழிக்காரங்களும் படிக்கிறாங்க என்பதை மனசில வச்சிக்கிங்க. நம்ம தமிழ் மக்களுக்கு மட்டும் தான் தமிழ தவிர வேற மொழி கத்துக்கற ஆர்வம் சுத்தமா இல்ல.surivasuhttps://www.blogger.com/profile/09187342738464272236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59618831325099428952011-02-25T16:17:20.314+05:302011-02-25T16:17:20.314+05:30:))):)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com