tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7524091913744393649..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: தலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24907130869427378122010-12-30T11:27:19.316+05:302010-12-30T11:27:19.316+05:30கடைசிப் பாராவுக்காக ஒரு அன்பு முத்தம் அண்ணனுக்கு.....கடைசிப் பாராவுக்காக ஒரு அன்பு முத்தம் அண்ணனுக்கு...<br /><br />இதுவும் "ஒரு" காரணம் பதிவுலகில் அதிக ஈடுபாடு காட்டாததற்கு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39473250293461065902010-12-25T21:22:16.716+05:302010-12-25T21:22:16.716+05:30அரசியல் நிலைமையையும் அன்றாடம் வருகிற செய்திகளைப் ப...அரசியல் நிலைமையையும் அன்றாடம் வருகிற செய்திகளைப் பார்த்தும் நாம் சந்திக்கின்ற பெரும்பாலான மத்தியதர வர்க்க மக்கள் புலம்புகிறார்கள் சிலர் வலைப்பூக்களில் தங்களின் வேதனைகளை எழுதுகிறார்கள் , எங்காவ்து ஊழல் நடந்தால் உடனே அரசியல்வாதிகளை தான் திட்டுகிறோம், சமீபத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தான் டாடா போன்ற பெருமுதலாளிகளின் ‘புனிதம்’ வெளிப்பட்டது, இது வரை நடந்த ஊழலில் / ஆட்சியில் நடந்த பொருளாதார சீர்திருத்தங்களால் அதிகம் பலனடைந்தது இண்டியாவின் 5 சதவீத மக்கள் தான். அதிகார வர்க்கம் செயின்ற ஊழல்கள் எளிதாக மறைக்கப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் ஊழல் செய்யாத நேர்மையான அரசியல்வாதிகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை , ஆனால் புதிதாக யாராவது மாற்றம் தருவார்கள் என்று நாம் விஜயகாந்தைப் பார்த்து ஏமாறுகிறோம் இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று அறிய முற்படவேண்டும்.முதலாளித்துவ கட்சிகளுக்கு அரசியல் என்பது ஒரு மூல்தனம் போட்டு நடத்தும் தொழிலாக இருக்கிறது. இந்த கலாச்சாரத்தை உடைக்க மாற்று சிந்தனைகளை வலைப்பூக்கள் விதைக்கலாம்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84056241149299653562010-12-25T20:16:14.217+05:302010-12-25T20:16:14.217+05:30வெல்டன் பன்னிக்குட்டி ராமசாமி!
சரியோ தவறோ, உங்கள்...வெல்டன் பன்னிக்குட்டி ராமசாமி!<br /><br />சரியோ தவறோ, உங்கள் வாதம் கூர்மையாக இருக்கின்றது.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77705060787036853582010-12-25T14:15:48.132+05:302010-12-25T14:15:48.132+05:30French Revolution போல இந்தியாவிலும் மக்கள் புரட்சி...French Revolution போல இந்தியாவிலும் மக்கள் புரட்சி வர வேண்டும் ...<br />அதுவரை வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது ...Enfielderhttps://www.blogger.com/profile/13426858624485298063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15767114697837478762010-12-25T13:29:32.104+05:302010-12-25T13:29:32.104+05:30எல்லாருமே சீரியசா எழுத ஆரம்பிச்சா எப்பிடிண்ணே? அதத...எல்லாருமே சீரியசா எழுத ஆரம்பிச்சா எப்பிடிண்ணே? அததுக்கு ஆளு வேணும்ணே! எல்லாப் பதிவுகளையும் சிறப்பாவே எழுதிட முடியாது, சில மொக்கைகளும் வரத்தான் செய்யும், அதுதானே இயல்பு? சிறப்பா எழுதுறவங்கதான் எழுதனும்னா, ப்ளாக்குடைய சிறப்பம்சமே அடிபட்டுப் போகுதே? <br /><br />குழு பின்னூட்டங்கள், கல்லூரியில் நண்பர்கள் குழு செய்யும் குறும்புகள் போன்றது. பணிச்சுமை தரும் மன அழுத்தங்களுக்கு அது ஒரு வடிகால். உண்மையில் சொல்லப் போனால், அவ்வாறு கும்மி அடிக்கையில் வயது குறைந்தது போலவே எல்லோரும் உணர்கிறோம். அதைத்தவிர, அதை வைத்து வேறொன்றும் ஆகப்போவதில்லை. அதற்கும் அரசியல்வாதிகள்-தொண்டர்களுக்கும் ஒப்பீடு சரியல்ல. அது வெறும் பொழுதுபொக்கு, இது சுயநலம்!<br /><br />அதே நேரம், நகைச்சுவைப் பதிவுகள் பிரபலமடையும் வேகத்தைக்கண்டு நிறையப் பதிவர்கள் அதே போல் எழுத ஆரம்பித்துள்ளார்கள். எதுவுமே அளவுக்கு மீறினால் சலிப்புதான்!<br /><br />மாற்றுச் சிந்தனைகள் குறைந்து வருவது எனக்கும் வருத்தமே, ஊர்கூடித்தான் தேர் இழுக்க வேண்டும், நானும் முயற்சிக்கிறேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-646667962223380902010-12-25T12:41:56.591+05:302010-12-25T12:41:56.591+05:30பதிவுலகத்திலும் மாற்று சிந்தனைகள் மிகக்குறைவாக இரு...பதிவுலகத்திலும் மாற்று சிந்தனைகள் மிகக்குறைவாக இருப்பதும் வருத்தமே. எழுதும் பதிவர்களும் மிகுதியாக காதல் கவிதைகளை எழுதுகிறேன் என வரிகளை மாற்றிபோட்டு எரிச்சல்படுத்திக்கொண்டும், அல்லது மொக்கையாக எழுதி அதனை நகைச்சுவை என்றுவேறு சொல்லி வெறுப்பேற்றியும் வருகிறார்கள்.///<br /><br />கவிதை எழுதுவது அனைவரும் இலக்கியவாதிகள் கிடையாது. அந்த பதிவில் போய் உங்களுக்கு அந்த பதிவை படிக்கும் போது என்ன தோன்றுகிறதோ அதை பின்னூட்டம் போடுங்க அப்போது அந்த பதிவர் மாற்றி கொள்ளாம் நீங்கள் போய் அருமை என்று கமெண்ட் போட்டால்...அந்த பதிவர் தான் எழுதிய பதிவு நன்றாக இருக்கிறது என்று நினைப்பார். பின்னூட்டம் போடும் போது உண்மையை சொல்லுங்க ள். <br /> <br /><br /><br />அல்லது நாளிதழ்களை படித்துவிட்டு எழுதுவதும், மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவதும், ////<br /><br />நாளிதழ்களை படித்து விட்டு அந்த செய்தியை பதிவிடுவது தவறா...அந்த செய்தி நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம் அதனால் பதிவிடலாம். <br /><br />இதற்கென்று ஒரு குழுவாக நூறு பின்னூட்டங்களுக்கு மேல் காப்பி, பேஸ்ட் செய்தும் அதனை பெருமையாக சொல்லிக்கொண்டும்.///<br /> <br />மற்றவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. தனக்கு வரும் பின்னூட்டம் அதிகம் என்று வலைபதிவு ஆரம்பித்த கொஞ்ச நாள் பெருமையாக சொல்லி கொள்ளாம்...சிறிது நாளில் அது சலிப்பு தட்டி விடும்... <br /><br />இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்தம் தொண்டர்களுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லையென நிரூபிக்கிறார்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், பதிவர்களே கொஞ்சம் அறிவுபூர்வமா சிந்திக்கப்பா..///<br /><br />முயற்சி செய்றோம்.....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19314631956447088412010-12-25T12:08:35.868+05:302010-12-25T12:08:35.868+05:30Human Expression என்பது பதிவுலகிலும் அறிவார்த்தம் ...Human Expression என்பது பதிவுலகிலும் அறிவார்த்தம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று சொன்ன கடைசி பந்தி மிகவும் நன்று.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46162968830388629612010-12-25T01:49:48.945+05:302010-12-25T01:49:48.945+05:30//எழுதும் பதிவர்களும் மிகுதியாக காதல் கவிதைகளை எழு...//எழுதும் பதிவர்களும் மிகுதியாக <b>காதல் கவிதைகளை</b> எழுதுகிறேன் என வரிகளை மாற்றிபோட்டு எரிச்சல்படுத்திக்கொண்டும்//<br /><br />எங்கயோ இடிக்குதே!!!அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22589790043400737532010-12-24T21:00:32.008+05:302010-12-24T21:00:32.008+05:30ஆமா என்ன திடீர்னு...? ஓ.. இதான் அநியாயத்தக் கண்டா ...ஆமா என்ன திடீர்னு...? ஓ.. இதான் அநியாயத்தக் கண்டா பொங்கி எழறதா? :))))<br /><br />ஆனாலும் ர்ர்ர்ரொம்ப பொங்குறீங்கப்பா :))))<br /><br />அறுவது வயசுப் பெரிசு "கலிமுத்திப்போச்சுடா! நாங்கல்லாம் அந்தக்காலத்துல..."ன்னு அடிச்சு உடுற ஸ்டைல்ல பொங்கி இருக்கீங்க... சரி போவட்டும்... பதிவர்கள் எல்லாம் சேர்ந்து பொங்கணும்னு வேற சொல்றீங்களே! அத்தெ நெனச்சாத்தான் மனசு கஷ்டமா இருக்கு...<br /><br />லேசா பொங்குனதுக்கே பாதிப்பேரு மெரண்டு கமெண்ட் பாக்ஸ் பக்கம் தலைவெச்சிக்கூட படுக்கலையே... இதுல என்னத்தைப் பொங்குறது?<br /><br />//ஒரு ஓட்டு மொத்த புரட்சி ஏற்பட்டால் ஒழிய மாற்றங்கள் வர வாய்ப்பே இல்லை// அது என்ன பொரச்சி??? சொல்றத தெளிவா சொல்லோணும். மாற்று அரசியலின் கொள்கைகள், அதன் நோக்கங்கள், கூறுகள் பற்றித் தெளிவாகச் சொல்லி இருக்கலாமே? (யோவ்! அப்டியெல்லாம் எளுத ஆரமிச்சா கமெண்ட் பாக்ஸ் காத்தாடும்னு மொணகுறது என் காதில விழுது :)))) )<br /><br />சரி சரி ... விந்தைமனிதனைக் கும்முறவங்க எல்லாம் வரிசையா க்யூகட்டி நில்லுங்கப்பா! (எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு தரணுமில்ல?)vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31453457077769626322010-12-24T20:52:19.337+05:302010-12-24T20:52:19.337+05:30நன்றாக வாழத்தெரியாத மக்களே நன்றாக ஆளத்தெரியாதவர்கள...நன்றாக வாழத்தெரியாத மக்களே நன்றாக ஆளத்தெரியாதவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.(சத்குரு)Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34004434210366191262010-12-24T15:17:50.221+05:302010-12-24T15:17:50.221+05:30எல்லாம் கடவுள் நம்பிக்கை என்ற ஒரே தத்துவத்தின் கார...எல்லாம் கடவுள் நம்பிக்கை என்ற ஒரே தத்துவத்தின் காரணமே. பெரும்பாலான மக்கள் ஆராய்ந்து பார்ப்பவர் அல்லர். ஏனெனில் அது சிரமம். கண்ணை மூடி நம்பிக்கை கொள்வது எளிது. கடவுள் நம்பிக்கை என்பது உலகம் தட்டை என்பதை போன்றது. மனிதர்களின் வாழ்வு அவர்கள் சிந்தனையிலும் செயலிலும் உள்ளது என்பதை மறுப்பது கடவுள் தத்துவம். கடவுள் பற்றிய உண்மை தெரிந்த சிலர் மனு போன்றவற்றை எழுதி சிலர் மட்டும் பயனடைய பலர் மிதிக்க பட்டனர். மிதிக்க பட்ட பலர் விசயம் தெரிந்த வுடன், அவர்களும் முடிந்த வரை இந்த அமைப்பை குறை சொல்லி கொண்டே கொள்ளை அடிகின்றனர். இதுவே அடிப்படை காரணம். இது மதத்தை சொல்வதால் பலர் மறுக்கலாம். <br />மேலும் நீதி ஒன்றே யாருக்கும் மற்றும் நீதியை காட்டிலும் அதை செயல் படுத்த வேண்டும். இதை செய்தால் எந்த நாடும் வளம் பெரும், வில்லில் இருந்து புறப்பட அம்பு போல. எந்த சந்தேகமும் இல்லை. <br />இது நடக்குமா? கடவுளே நீதி கொண்டில்லை?( நாலு வர்ணம், பூணுலுக்கு கீழே எல்லோரும் ) <br />இந்த மாதிரி அழித்துஎழுதியதெல்லாம் நீதி என்று உள்ள நாடு எப்படி முன்னேறும்?.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64911391925705259862010-12-24T15:04:37.308+05:302010-12-24T15:04:37.308+05:30தோழரே வணக்கம்... நீண்ட நாட்களாக வர இயலவில்லை தாயகத...தோழரே வணக்கம்... நீண்ட நாட்களாக வர இயலவில்லை தாயகத்திலிருந்து வந்ததிலிருந்து வேலை பளு.<br /><br />நீங்க சொல்வது உண்மையே....<br /><br />“அவை”காய் நகர்த்த தெரிந்தவை!<br />நாம் காயப்பட பழகியவர்கள்.<br /><br />கடைசியில் சொள்ளிய விடயம் மிக மிக சரியான கோபம்.<br /><br />திறம் பட்ட பகிர்வு பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20627761510642387882010-12-24T14:38:30.763+05:302010-12-24T14:38:30.763+05:30சரிதான் அண்ணே...சீரியஸா எழுதுனா ஒரு பயலும் எட்டி ப...சரிதான் அண்ணே...சீரியஸா எழுதுனா ஒரு பயலும் எட்டி பார்க்கமாட்டறான்...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20607070571204084262010-12-24T14:15:32.437+05:302010-12-24T14:15:32.437+05:30//சிந்திக்கப்பா////சிந்திக்கப்பா//நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-308514156953071472010-12-24T14:08:06.712+05:302010-12-24T14:08:06.712+05:30சரி தான் செந்தில் அண்ணன் ...கவிதை அந்த கொடுமை தாங்...சரி தான் செந்தில் அண்ணன் ...கவிதை அந்த கொடுமை தாங்கமுடியலைஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25629017479064937472010-12-24T13:44:14.818+05:302010-12-24T13:44:14.818+05:30// மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவ...// மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவதும், இதற்கென்று ஒரு குழுவாக நூறு பின்னூட்டங்களுக்கு மேல் காப்பி, பேஸ்ட் செய்தும் அதனை பெருமையாக சொல்லிக்கொண்டும் இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்தம் தொண்டர்களுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லையென நிரூபிக்கிறார்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், பதிவர்களே கொஞ்சம் அறிவுபூர்வமா சிந்திக்கப்பா...//<br /><br />நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டி நச்சுன்னு சொல்லியிருக்கீங்க அண்ணே<br /><br />முடிந்தளவு நல்ல பயனுள்ள விடயங்களை பகிர்ந்துகொள்வதற்கு முயற்சிப்போம்.....<br /><br />நன்றிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20114129858793774572010-12-24T13:25:41.615+05:302010-12-24T13:25:41.615+05:30கொஞ்சம் உருப்புடியாகவும் எழுதுங்கப்பா அப்படின்னு ச...கொஞ்சம் உருப்புடியாகவும் எழுதுங்கப்பா அப்படின்னு சொல்றீங்க... சரிதான் செந்தில்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43733106173040809732010-12-24T13:19:48.209+05:302010-12-24T13:19:48.209+05:30//காந்தி என்ற அவர்களின் பெயரின் பிற்பாதியை எடுத்து...//காந்தி என்ற அவர்களின் பெயரின் பிற்பாதியை எடுத்துவிட்டால், அவர்களால் அரசியலில் பிழைக்க முடியாது//<br />:-)<br />பதிவு முழுக்க அனல் பறக்குது பாஸ்!<br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57093161806664353942010-12-24T13:02:48.483+05:302010-12-24T13:02:48.483+05:30anne romba sariya sonnenga.. ongala ellam paathu t...anne romba sariya sonnenga.. ongala ellam paathu thaan anne eluthave bayama irukku.. <br /><br />aanal padikka aasai koodi irukku..<br /><br />take care...RK நண்பன்..https://www.blogger.com/profile/14972450426466551546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88947711767230114322010-12-24T12:51:55.839+05:302010-12-24T12:51:55.839+05:30padichitenpadichitenரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com