tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7654364006128730934..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: எங்கே போகிறது இந்தியா?Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51816553993719016782010-05-04T16:49:53.384+05:302010-05-04T16:49:53.384+05:30நன்றி
பாரதி பரணி
Starjan ( ஸ்டார்ஜன் )நன்றி <br /><br />பாரதி பரணி<br /><br />Starjan ( ஸ்டார்ஜன் )Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70845736160863213592010-05-03T22:32:46.125+05:302010-05-03T22:32:46.125+05:30மெய் பொருள் காண்பது எளிது...கண்களையும், மனதையும் த...மெய் பொருள் காண்பது எளிது...கண்களையும், மனதையும் திறந்து இருந்தால்...இப்பதிவை தமிழ் தெரிந்த ஒரு அரசியல் வாதி படித்தாலும் ஒரு கணமாவது உணந்து பார்ப்பாரா என்பது சந்தேகமே...தொடருங்கள் உங்கள் சேவையை...பாரதி பரணிhttps://www.blogger.com/profile/10310228589739098054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68566924642705986742010-05-02T19:42:11.921+05:302010-05-02T19:42:11.921+05:30வித்யாசமான சிந்தனைகள்வித்யாசமான சிந்தனைகள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36974645869888375782010-05-02T19:12:38.751+05:302010-05-02T19:12:38.751+05:30நன்றி....
ரமேஷ்
ஜெய்லானி
ராசராசசோழன்
ரதிநன்றி....<br /><br />ரமேஷ்<br /><br />ஜெய்லானி<br /><br />ராசராசசோழன் <br /><br />ரதிAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44849034581023706402010-05-01T22:39:47.136+05:302010-05-01T22:39:47.136+05:30>>>>இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ /...>>>>இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//>>><br /><br /><br />>>>ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் .....>>><br /><br />தமிழ்மணத்தில் நின்றிருந்தேன். நீங்க ஆத்தின ரீ வாசம் வந்திச்சு. அதான் உங்க கடைக்கு வந்தேன். அப்புறமா, நீங்கள் எழுதிய இந்த இரு வரிகளுக்கும் யாருமில்லாமல் தனியே விழுந்து, விழுந்து சிரிச்சேன். சிரிச்சு முடிச்சபின் தமிழனாய் பிறந்த பாவத்தை கோடிப்பேரில் ஒருவராய் நொந்துகொண்டேன்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43624054685406696052010-05-01T17:47:46.758+05:302010-05-01T17:47:46.758+05:30நன்றி..விந்தைமனிதன்நன்றி..விந்தைமனிதன்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56694483052441890492010-05-01T15:55:21.440+05:302010-05-01T15:55:21.440+05:30நிதர்சனம்...கடைசி இரண்டு வரி superooo superrr....நிதர்சனம்...கடைசி இரண்டு வரி superooo superrr....AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64811257047059011862010-05-01T13:11:41.521+05:302010-05-01T13:11:41.521+05:30//பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இரு...//பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இருக்காங்க ..//<br /><br />டீக்கு மட்டுமா ?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82972538218700402092010-05-01T10:24:02.876+05:302010-05-01T10:24:02.876+05:30ஏன் இந்த கொலைவெறி. போய் ஒசிகுடிய முடிச்சுட்டு எனக்...ஏன் இந்த கொலைவெறி. போய் ஒசிகுடிய முடிச்சுட்டு எனக்கும் பார்சல் எடுத்துட்டு வாங்க...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68917480866798053712010-05-01T02:28:58.889+05:302010-05-01T02:28:58.889+05:30அண்ணே மன்னிச்சிடுங்க தமிழ்மணத்துல தவறுதலா மைனஸ் ஓட...அண்ணே மன்னிச்சிடுங்க தமிழ்மணத்துல தவறுதலா மைனஸ் ஓட்டு போட்டு தொலச்சிட்டேன்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79689067759556389832010-05-01T02:26:50.127+05:302010-05-01T02:26:50.127+05:30ஹர்ஷத் மேத்தாவோட மூவாயிரம் கோடிய மறந்துட்டுட்டீங்க...ஹர்ஷத் மேத்தாவோட மூவாயிரம் கோடிய மறந்துட்டுட்டீங்களே!!!<br /><br />அப்புறம் தீவனம் வித்ததுல 900 கோடி!!<br /><br />திராட்சைப்பழம் வித்ததுல வந்த சிலநூறு கோடி!!!<br /><br />//வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.//<br /><br />அப்புறம் எப்படி மக்கள்தொகை பெருகும்??? ஒண்ணும் புரியலயே???!!!<br /><br />நாடு நாசமாப் போறதுல அரசியல்வாதிகளுக்கு எவ்ளோ பங்கு இருக்கோ அதே அளவுக்கு சுயநலத்தின் கூடாரமாய்ப் போய்விட்ட நடுத்தரவர்க்கத்துக்கும் உண்டு<br /><br /><br />//நான் ரொம்ப நாளா கவனிச்சு வருவது துணிந்து அரசியல் சார்ந்த விசயங்களை சொல்லிட்டா உள்ளேன் ஐயா சொல்றதுக்கு கொஞ்சம் நண்பர்கள் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.<br />//<br />நினைக்காதீங்க அதான் உண்மை... சமீபத்துல ஒரு ‘பெரபல பின்நவீன கவிஞ்சர்’ என்னிடம் தனியாய் சாட்டிங்கில் தான் ஏன் என்னுடைய ‘இங்கே பிராமணன்’ பதிவுக்கு பின்னூட்டமிடவில்லை என்பதற்கு இந்தக் காரணத்தைச் சொன்னார்.<br /><br /> //பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இருக்காங்க ..//<br /><br />இங்க என்ன பிரச்சினைன்னா எல்லாரும் டீக்கடை நடத்துறவங்கதான். அவங்க கடையில போயி நாம் ஒரு டீ குடிச்சா... பதில்மரியாதைக்கு நம்ம கடைக்கு <br />வந்து ஒரு டீ குடிப்பாங்க<br /><br />//அந்த தைரியத்துலதான்!//<br /><br />ரொம்பத்தான்... அம்மா மட்டும் வரட்டும்... சாய்பாபா அந்தரத்துல ஜுஜூபி லிங்கமும், மோதிரமும் மட்டும்தான் எடுப்பாரு... நாங்க ஒண்ணுமில்லாத வீட்டுக்குள்ள இருந்து கஞ்சாவே எடுப்போம்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28333877521145934672010-05-01T01:29:08.602+05:302010-05-01T01:29:08.602+05:30//அவருதான் நீங்க சைக்கிள் அனுப்ப கூட லாயக்கில்லாத ...//அவருதான் நீங்க சைக்கிள் அனுப்ப கூட லாயக்கில்லாத கேசுங்கிறராரே?அப்புறமென்ன அவரையே போய் நொச்சு நொச்சுன்னுட்டு.//<br /><br />அந்த தைரியத்துலதான்!<br /><br />//சொர்க்கமே என்றாலும் தமிழ்நாடு டாஸ்மாக் போல வருமா?//<br /><br />வரவே வராது தல !!Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40579912711278784192010-05-01T01:20:19.638+05:302010-05-01T01:20:19.638+05:30//மாநிலத்தில் மகன்களுக்கு பதவிகளை பிரித்து கொடுப்ப...//மாநிலத்தில் மகன்களுக்கு பதவிகளை பிரித்து கொடுப்பதிலும் , வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தும் பெரியவர், சினிமாகாரர்களை வாழவைக்க செலவிடும் தொகையில் ஒரு பகுதியை தன் சொந்த வருமானத்தில் இருந்து கொடுக்கவேண்டியதுதானே. எல்லாம் யார் வீட்டு சொத்து, சினிமா தொழிலாளர்கள் போலவே எத்தனையோ ஏழை ஆட்டோ ஓட்டுனர்களும், ரிக்சா இழுப்பவர்களும், தெருவோர வாழ்க்கை வாழ்வோரும், விவசாய கூலிகளும் உள்ளனர். அவர்களுக்கு வந்ததெல்லாம் இலவச தொலைக்கட்சிதான், வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.//<br /><br />அவருதான் நீங்க சைக்கிள் அனுப்ப கூட லாயக்கில்லாத கேசுங்கிறராரே?அப்புறமென்ன அவரையே போய் நொச்சு நொச்சுன்னுட்டு.<br /><br />சொர்க்கமே என்றாலும் தமிழ்நாடு டாஸ்மாக் போல வருமா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69922660700631049572010-05-01T01:18:26.409+05:302010-05-01T01:18:26.409+05:30//டீ குடிக்க வரலைன்னாலும் கடைய திறந்து வையுங்க//
...//டீ குடிக்க வரலைன்னாலும் கடைய திறந்து வையுங்க//<br /><br />பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இருக்காங்க ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56800828612545791132010-05-01T01:14:09.392+05:302010-05-01T01:14:09.392+05:30//ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் ......//ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் ..... //<br /><br />உங்க கடை என்ன முக்கு சந்துல இருக்குதா:)<br /><br />நான் ரொம்ப நாளா கவனிச்சு வருவது துணிந்து அரசியல் சார்ந்த விசயங்களை சொல்லிட்டா உள்ளேன் ஐயா சொல்றதுக்கு கொஞ்சம் நண்பர்கள் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />டீ குடிக்க வரலைன்னாலும் கடைய திறந்து வையுங்க.அப்படியே நீங்களும் ஒரு ஓசிகுடி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87781645717416123672010-05-01T00:34:13.558+05:302010-05-01T00:34:13.558+05:30//........ உள் குத்து பலமா இருக்கே..... வித்தியாசம...//........ உள் குத்து பலமா இருக்கே..... வித்தியாசமா யோசித்து எழுதி இருக்கீங்க. :-)//<br /><br />ரொம்ப நன்றிங்க .. யாருமே கமென்ட் போடலியே ?<br />ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் .....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24376878370874127112010-05-01T00:26:24.082+05:302010-05-01T00:26:24.082+05:30இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்...இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//<br /><br />மக்களே ஒரு ஒசிகுடி இருப்பதால் அடுத்த பதிவில் சந்திக்கலாம். வரட்டா????.<br /><br /><br /><br />........ உள் குத்து பலமா இருக்கே..... வித்தியாசமா யோசித்து எழுதி இருக்கீங்க. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com