tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7745602115743574660..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: தீ மிதிக்கும்போது ஏன் சுடுவதில்லை?...Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65654095143854761822011-03-04T19:53:05.105+05:302011-03-04T19:53:05.105+05:30காணொளி பகிர்விற்கு நன்றி!காணொளி பகிர்விற்கு நன்றி!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12621889516988595962011-03-04T18:48:03.465+05:302011-03-04T18:48:03.465+05:30ஐ.ஏ.எஸ் க்கு வெளியே நல்லவர்களை தேடுங்கள் - உச்சநீத...ஐ.ஏ.எஸ் க்கு வெளியே நல்லவர்களை தேடுங்கள் - உச்சநீதி மன்றம் - http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_7385.htmlநிலவுhttps://www.blogger.com/profile/04373902361823917014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14473585845900525082011-03-04T17:32:13.613+05:302011-03-04T17:32:13.613+05:30Jeyadeva Das சொன்ன Video வைப் பார்த்த பின் TNJ ன் ...Jeyadeva Das சொன்ன Video வைப் பார்த்த பின் TNJ ன் பணியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.<br /><br />கண்டிப்பாக ஒவ்வொரு பகுத்தறிவு வாதியும் பார்க்க வேண்டிய வீடியோபதிப்பு.<br />நன்றி Jeyadeva Das.varaganhttps://www.blogger.com/profile/01880923238416680215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19101055862392004072011-03-04T10:18:56.375+05:302011-03-04T10:18:56.375+05:30யாரோ தீ மிதித்தார்கள், அது சுளுவு எல்லோரும் மிதிக்...யாரோ தீ மிதித்தார்கள், அது சுளுவு எல்லோரும் மிதிக்கலாம். அதனால் இறைவன் இல்லை- இது கவுண்டமணி வடிவேலு காமெடியை விட பெரிய காமடியாக உங்களுக்கே தோன வில்லையா? உண்மையிலே இந்த அண்டத்தை உருவாக்கி காத்து நடத்தி அழிக்க வல்ல ஒருவன் இருந்தால், அதை இந்த தீ மிதிக்கும் செயல் இல்லை என்றாக்கி விடுமா? என்ன லாஜிக்கை பயன்படுத்துகிறீர்கள் ஐயா? உங்கள் நாத்தீகர்களும் மூட நம்பிக்கையாளர்கள் தான் என்பதை இஸ்லாம் மத நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர். அவர்களின் கேள்விகளுக்கு, நாத்திகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களும், மருத்துவம் படித்த நாத்தீகர்களும் பதில் சொல்லத் தெரியாமல் தவிடு தின்னுவதைப் பார்த்து நகைப்பாக இருந்தது. கிட்டத் தட்ட நாற்ப்பது வீடியோக்கள் உள்ளன. நான் ஒன்றிரண்டு பார்க்க நினைத்தேன், ஆனால் அத்தனையும் பார்க்கும் படி அழகாக அவர்கள் விவாதம் செய்து உமது நாத்தேகத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர். முடிந்தால் நீங்களும் பாருங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் போட்டு பதிவு போடுங்கள். <br /><br />http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E&feature=relatedJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38761861036933988632011-03-04T09:33:19.422+05:302011-03-04T09:33:19.422+05:30))))))sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28290251469148091282011-03-04T09:23:18.331+05:302011-03-04T09:23:18.331+05:30கரகாட்டகாரன் படத்தில் ராமராஜன் நடுவில் நின்று டான்...கரகாட்டகாரன் படத்தில் ராமராஜன் நடுவில் நின்று டான்ஸ் எல்லாம் ஆடுவார் .............<br />டைம் வார்ப் காரர்கள் அதையும் முயற்சித்திருக்கலாம் இல்லை என்றால் கரகாட்டகாரன் படத்தை டிஸ்கவரியில் போட செய்யலாம்....................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13073901324123973182011-03-04T05:27:59.483+05:302011-03-04T05:27:59.483+05:30'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற புத்தகத்...'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற புத்தகத்தை 6 மாதத்திற்கு முன்பு தான் படித்தேன். தேவையில்லாத பயம், செண்டிமெண்ட் எல்லாம் பறந்தோடி விட்டன. இந்த நல்ல நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தடர்க்கு நன்றி. நல்ல பதிவுசொல்லச் சொல்லhttps://www.blogger.com/profile/17130484213339771097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-75009500949064044122011-03-04T05:27:28.309+05:302011-03-04T05:27:28.309+05:30அண்ணே நீங்க சொன்னா ஓகேஅண்ணே நீங்க சொன்னா ஓகேAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42342251499117511982011-03-04T03:16:42.082+05:302011-03-04T03:16:42.082+05:30காணொளிகள் பெரியார் காலத்திலேயே கிடைச்சிருந்தா இன்ன...காணொளிகள் பெரியார் காலத்திலேயே கிடைச்சிருந்தா இன்னும் நல்லாவே விளக்கியிருப்பாருல்ல!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34211604007186337402011-03-04T02:20:24.548+05:302011-03-04T02:20:24.548+05:30Why don't we do a "Myth Buster" kind...Why don't we do a "Myth Buster" kind of experiments on our rituals before we hate them.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5715803545401034992011-03-04T02:19:19.679+05:302011-03-04T02:19:19.679+05:30I do not have tamil in this computer and hence in ...I do not have tamil in this computer and hence in English.<br /><br />Western Researchers are "discovering" the Fire Walking is good to beat the depression!!<br /><br />We knew it 1000s of years ago. Alas in the name of Pseudo Rationalism we are forgetting the science behind the "Fire Walking" Please see below<br /><br />http://ehealthforum.com/videos/9603/firewalking-helps-others-overcome-fears<br /><br />http://www.hypnotherapychico.com/FIREWALKwithClaudia.en.html<br /><br />Very soon our fellows will pay hefty amount to learn Fire Walking from a Westerner to beat the Depression :)கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3149896502357054822011-03-04T01:53:17.002+05:302011-03-04T01:53:17.002+05:30சாமி பேர்ல இன்னும் எத்தனை ஏமாத்து வேலை இருக்கு !சாமி பேர்ல இன்னும் எத்தனை ஏமாத்து வேலை இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29990759005560581202011-03-03T22:05:20.602+05:302011-03-03T22:05:20.602+05:30காணொளி அருமைகாணொளி அருமைஅன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80802157087913187052011-03-03T21:52:31.371+05:302011-03-03T21:52:31.371+05:30நல்ல பதிவு. தீ மிதிப்பதை நான் பார்த்ததோ அல்லது அனு...நல்ல பதிவு. தீ மிதிப்பதை நான் பார்த்ததோ அல்லது அனுபவித்ததோ இல்லை என்றாலும் இது ஒரு தேவையில்லாத சாகச்ம் என்றே தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43708977570457136602011-03-03T21:32:01.043+05:302011-03-03T21:32:01.043+05:30நீச்சல் கத்துக்கறோம்.., கராத்தே கத்துக்கறோம்..
எது...நீச்சல் கத்துக்கறோம்.., கராத்தே கத்துக்கறோம்..<br />எதுக்கு.. ?<br />சமத்துல, அதாவது தேவைப் பட்டா உபயோகமா இருக்கும்..<br /><br />அதுபோல.. தவறிப் போயி நாம இருக்குற இடத்தில தீ பரவினா, தீ பிடிச்ச தரையில நடந்து ஓடிப் போயி தப்பிக்க உதவுமே இந்த யுக்தி (தீ மிதிச்சு பழக்கமிருந்தால்) ..<br /><br />--- ஹி. ஹி.. எதையுமே பாசிடிவா, வாழ்க்கைக்கு பயன்படுறமாதிரி எடுத்துக் கொள்வோர் சங்கம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76200152670527959512011-03-03T20:46:54.540+05:302011-03-03T20:46:54.540+05:30சொடுக்கி படிக்கவும்.
==> இந்துக்களே! விழிம...சொடுக்கி படிக்கவும். <br /><br /><b>==> <a href="http://thathachariyar.blogspot.com/2011/03/blog-post.html" rel="nofollow"> இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.<br />இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.</a> <=== </b><br /><br /><br />.tamilanhttps://www.blogger.com/profile/17222808491791244800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60596351656413106272011-03-03T19:44:01.376+05:302011-03-03T19:44:01.376+05:30இதை பார்த்தாவது...
சிலர் திருந்தட்டும்..
சமூக விழி...இதை பார்த்தாவது...<br />சிலர் திருந்தட்டும்..<br />சமூக விழிப்புணர்வு பதிவு<br />வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80137592286315296572011-03-03T19:41:41.184+05:302011-03-03T19:41:41.184+05:30தீ மிதிப்பது என்பது மதச்சடங்காக காலம் காலம் நடந்து...தீ மிதிப்பது என்பது மதச்சடங்காக காலம் காலம் நடந்து வருகிறது..<br />ஆனால் அது எதற்கு என்றும் அந்த சமயத்தை பின் பற்றுபவர்களால் கூட சொல்லமுடியாது..<br />இருந்தாலும் இன்னும் அந்த மூடப்பழக்கம் நம்நாட்டில் மட்டுமின்றி பல உலக நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது..<br /><br />டைம் வர்ப் - நிகழ்ச்சியில் நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்..<br /><br />இதை மூடத்தனம் என்று கூறும் அரசுகள் கூட இதை தடைச்செய்ய தயக்கம் காட்டுவது என் என்று தெரியவில்லை...பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25782393380707956042011-03-03T19:35:47.589+05:302011-03-03T19:35:47.589+05:30ஏன் செந்தில்..........நம்ம ஊர்ல எங்க தீ மிதிச்சு ந...ஏன் செந்தில்..........நம்ம ஊர்ல எங்க தீ மிதிச்சு நடக்குறாங்க.......ஒரே ஓட்டம்தானே?<br /><br />அத்திவெட்டி பகுதியை சேர்ந்த திராவிடர் கழக தோழர்கள்...அம்பாசடர் காரையே ஹூக் போட்டு முதுகுல மாட்டி இழுத்து நிறைய தடவை மதுக்கூர்ல பார்த்து இருக்கேன்.....<br /><br />நம்ம சனம்தான் இன்னும் நம்பிகிட்டு இருக்கு தெய்வ அனுக்கிரகம்னு....<br /><br />வேலிட் போஸ்ட் செந்தில்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29088147834259138192011-03-03T19:32:11.722+05:302011-03-03T19:32:11.722+05:30தீ மிதித்தல் ஒரு ஏமாற்று நாடகம் -- உண்மை எப்படியோ ...தீ மிதித்தல் ஒரு ஏமாற்று நாடகம் -- உண்மை எப்படியோ அதை நம்பும் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com