tag:blogger.com,1999:blog-4786681255583878760.post8120508120162234320..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: இப்படியும் ஒரு ரசனையா..? 18+Unknownnoreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76685663945022811902012-02-27T22:11:26.562+05:302012-02-27T22:11:26.562+05:30எனக்கும் பைத்தியக்காரத்தனமாய் தோன்றியதுஎனக்கும் பைத்தியக்காரத்தனமாய் தோன்றியதுகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72818312666643624562011-10-30T10:31:37.375+05:302011-10-30T10:31:37.375+05:30Hollow bamboo has it's own message of zen thos...Hollow bamboo has it's own message of zen those .who know are blessedPiththa_ Piraisoodihttps://www.blogger.com/profile/10556037096079839443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54340937106433902142011-10-30T10:30:39.935+05:302011-10-30T10:30:39.935+05:30Hollow bamboo has it's own message of zen thos...Hollow bamboo has it's own message of zen those .who know are blessedPiththa_ Piraisoodihttps://www.blogger.com/profile/10556037096079839443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43774439659357238952011-01-06T14:00:04.997+05:302011-01-06T14:00:04.997+05:30இதில் அருவருக்கத்தக்க விடயம் என்ன இருக்கிறது? இரசன...இதில் அருவருக்கத்தக்க விடயம் என்ன இருக்கிறது? இரசனை, கலை, ஆத்ம திருப்தி ஆகியவற்றைக் கொண்டு இப்பெண்ணின் செய்கையை நோக்கினால் நலம் என்று தோன்றுகிறது. அவரது செய்கையை ‘பைத்திரக்காரத்தனம்’ என்றோ ‘அருவருக்கத்தக்கது’ என்றோ சிறுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27345563718874323492010-12-21T00:13:23.173+05:302010-12-21T00:13:23.173+05:30அவுங்களுக்குப் புடிக்குது செஞ்சுக்கறாங்க...
நாக்க...அவுங்களுக்குப் புடிக்குது செஞ்சுக்கறாங்க...<br /><br />நாக்குலயும் , காதுலயும் அலகு குத்திக்கிறோம்னு ஓட்டை போடுற நாட்டுலேர்ந்துட்டு நமக்கு இதையெல்லாம் பேசத் தகுதி இருக்கான்னு பாத்துக்கணும்கறேன்..<br /><br />பச்சை குத்துறது நம்மூருக்கு அப்பாற்ப்பட்ட விடயம் இல்லியே...நம்ம தாத்தா பாட்டி எல்லாம் கையேகமா குத்திகிட்டுதானே இருந்தாங்கன்றேன். மற்றபடி ஹெல்த் ரிலேட்டட் ப்ராப்ளMஸ் பத்தி தெரிஞ்சவங்க சொன்னா தேவலை....<br /><br />நன்றி..மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10531699010433345432010-07-14T12:20:09.695+05:302010-07-14T12:20:09.695+05:30இதில் என்ன சந்தேகம்.இது சுத்த பைத்தியகாரதனம் தான்இதில் என்ன சந்தேகம்.இது சுத்த பைத்தியகாரதனம் தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7816516741460267302010-07-09T16:52:43.482+05:302010-07-09T16:52:43.482+05:30என்ன செய்வது அண்ணா , மனம் என்பது ஒரு குரங்குதானே! ...என்ன செய்வது அண்ணா , மனம் என்பது ஒரு குரங்குதானே! . ஒரு சில வேளைகளில் இப்படியும் மனம் விரும்பும் போல ....................ரமேஷ் வீராhttps://www.blogger.com/profile/01434578691500485067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48085755239422113052010-07-09T13:17:13.120+05:302010-07-09T13:17:13.120+05:30பாக்கவே அருவருப்பா இருக்குங்கபாக்கவே அருவருப்பா இருக்குங்கஅன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58071517619585919312010-07-09T10:49:02.458+05:302010-07-09T10:49:02.458+05:30//சிலர் வியர்வை சிந்துகிறார்கள், மற்றும் சிலர் ரத்...//சிலர் வியர்வை சிந்துகிறார்கள், மற்றும் சிலர் ரத்தம் சிந்துகிறார்கள்.<br />இது ஏன் அருவெறுப்பு தருகிறது? இது ஏன் மூட நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது?? //<br /><br />அவர்கள் விருப்பபட்டு செய்வதை ஒன்றும் சொல்வதற்கில்லை! நான் கேட்க நினைத்தது தீ மிதிப்பது போன்ற மூடநம்பிக்கைகளை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88138757789718050282010-07-09T03:56:08.183+05:302010-07-09T03:56:08.183+05:30@@@ஜெயந்தி--//நல்லா தின்னுபுட்டு என்ன செய்றதுன்னு ...@@@ஜெயந்தி--//நல்லா தின்னுபுட்டு என்ன செய்றதுன்னு தெரியாம திரியுங்க போல.//<br /><br />ரிப்பீட்ட்ட்ட்ட்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10606730214480064692010-07-09T00:43:14.002+05:302010-07-09T00:43:14.002+05:30///செயல் அறிந்து செய்கிறார் என்பதற்காக தான் இம்மாத...///செயல் அறிந்து செய்கிறார் என்பதற்காக தான் இம்மாதிரி சில விசயங்கள் அனுமதிக்கப்படுகின்றன! ஆனால் மரபுரீதியாக என்றும், இது எங்கள் கலாச்சாரம் என்றும் செய்யும் மூடநம்பிக்கைகள் ஏற்று கொள்ளக்கூடியவையா!?///<br /><br />கலை என்று நம்பப்படும் ஒரு விஷயத்திற்கு ஏன் மூட நம்பிக்கை எனும் சாயம் பூச வேண்டும்? <br />இன்னும்கூட வலித்தாலும் காது குத்திக்கொள்கிறோம். கனமாய் இருந்தாலும் ஆபரணங்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும் காஞ்சி பட்டு. காதில் தொங்கி ஆடுகிற லோலாக்கை நீங்கள் ரசிப்பதில்லையா? காது குத்தும்போது வரும் ரத்தத்தை போட்டோ எடுத்து போட்டால், இதுவா ரசனை என்று அபிப்ராயம் சொல்வோமா? அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி வைத்துவிட்டு போவோமா?<br />நமக்கு ஒரு நீதி மற்றவர்க்கு ஒரு நீதியா? ஒரு துளி ரத்தம் என்றால் பரவாயில்லை....நிறைய ரத்தம் என்றால் மூடத்தனமா??<br />நாள் கணக்கில், மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு (ஓவியம் , சிலை ) தனக்கு ஒரு அடையாளம் தேவை என்பதை ஒவ்வொரு மனித மனமும் விரும்புகிறது. ஏதேனும் ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. அதன் வெளிப்பாடுகளே வெவ்வேறு விதமான கலை வடிவங்கள். சிலர் வியர்வை சிந்துகிறார்கள், மற்றும் சிலர் ரத்தம் சிந்துகிறார்கள். <br />இது ஏன் அருவெறுப்பு தருகிறது? இது ஏன் மூட நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது??Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62403546093508117062010-07-08T22:29:13.568+05:302010-07-08T22:29:13.568+05:30நல்லா தின்னுபுட்டு என்ன செய்றதுன்னு தெரியாம திரியு...நல்லா தின்னுபுட்டு என்ன செய்றதுன்னு தெரியாம திரியுங்க போல.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61318801789341964002010-07-08T21:28:10.645+05:302010-07-08T21:28:10.645+05:30//மனிதனின் மனம், அவன் வரலாறு அறியுங்கள். ரசிக்கவும...//மனிதனின் மனம், அவன் வரலாறு அறியுங்கள். ரசிக்கவும் முடியும் மனிதனை அவனின் எல்லா கூறுகளோடும்.//<br /><br />அவரது உடலை காயபடுத்தி அவரளவில் அழகு படுத்தி கொள்கிறார் என்பது அவரது தனிபட்ட விசயம் தான், அதே நேரம் தனிபட்ட விசயம் என்பதற்காக அரசு தற்கொலையை ஆதரிக்கவில்லையே!<br /><br />செயல் அறிந்து செய்கிறார் என்பதற்காக தான் இம்மாதிரி சில விசயங்கள் அனுமதிக்கப்படுகின்றன! ஆனால் மரபுரீதியாக என்றும், இது எங்கள் கலாச்சாரம் என்றும் செய்யும் மூடநம்பிக்கைகள் ஏற்று கொள்ளக்கூடியவையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19641069919993300282010-07-08T17:00:00.843+05:302010-07-08T17:00:00.843+05:30அடங்... கொக்கமக்கா...!
இதெல்லாம் ஊர்லே நடமாடிட்டிர...அடங்... கொக்கமக்கா...!<br />இதெல்லாம் ஊர்லே நடமாடிட்டிருக்கு பாரு...!<br />இத சிலபேர் ஆதரித்து கருத்துக்கள் போட்டாங்கப் பாரு....!<br />அவகளச் சொல்லணும்...<br /><br />எது தனிமனித சுதந்திரம்...!<br />இப்படி சொல்லி... சொல்லியே... இந்த உலகத்த கெடுத்துடான்கப்பா...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17606079002859123952010-07-08T12:45:16.826+05:302010-07-08T12:45:16.826+05:30அடக் கொடுமையே இப்டி எல்லாமா ஒட்டுவாங்கஅடக் கொடுமையே இப்டி எல்லாமா ஒட்டுவாங்கஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88418501046097327912010-07-08T12:24:32.417+05:302010-07-08T12:24:32.417+05:30எனக்கு இந்த பெண்களின் செய்கையில் உடன்பாடு இல்லை.எனக்கு இந்த பெண்களின் செய்கையில் உடன்பாடு இல்லை.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78936747788928081932010-07-08T12:04:56.517+05:302010-07-08T12:04:56.517+05:30Senthil..Label lla yethavadhu yecharikkai koduthu ...Senthil..Label lla yethavadhu yecharikkai koduthu rukkalaam... Adhukkaagave <br />-ve pottuten.. <br />Thappa yeduthu kaatheenga..IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36284230107109070222010-07-08T10:20:02.602+05:302010-07-08T10:20:02.602+05:30இதுல என்ன 18+ மட்டும் ?..
எல்லா பயபுள்ளையும் தெர...இதுல என்ன 18+ மட்டும் ?..<br /><br />எல்லா பயபுள்ளையும் தெரிஞ்சுக்கட்டுமே பாஸ்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38632841462084899152010-07-08T09:51:28.771+05:302010-07-08T09:51:28.771+05:30இது எல்லாம் ஓரு வேலை என்று செய்து கொண்டு இருக்கிறா...இது எல்லாம் ஓரு வேலை என்று செய்து கொண்டு இருக்கிறார்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58160233858786841352010-07-08T09:43:41.744+05:302010-07-08T09:43:41.744+05:30அருவருப்பாக இருக்கு......!!அருவருப்பாக இருக்கு......!!jothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41073860004002841922010-07-08T08:11:35.376+05:302010-07-08T08:11:35.376+05:30பார்க்கவே கொடுமையா இருக்கு..!பார்க்கவே கொடுமையா இருக்கு..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84375205446860316712010-07-08T08:11:13.027+05:302010-07-08T08:11:13.027+05:30பாக்கவே அருவருப்பா இருக்கு...பாக்கவே அருவருப்பா இருக்கு...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76342691032809302312010-07-08T04:17:57.763+05:302010-07-08T04:17:57.763+05:30பக்தி என்ற பெயரில் நம் ஊரில் நாக்கை குத்தி, வேல் ச...பக்தி என்ற பெயரில் நம் ஊரில் நாக்கை குத்தி, வேல் சொருகி, முருகா என்று கண் சொருகி .....<br />என் தாத்தா பாட்டிகளில் உடலில் பாதி அளவுக்கேனும் மிக ஒழுங்குடனும், நேர்த்தியுடனும் வரையப்பட்ட பச்சை கோலங்கள் இருக்கும். அந்த காலத்து பாட்டிகளின் காதுகளில் ஆறேழு ஓட்டைகளுடன் விதம் விதமாய் காதணிகள் அல்லது மாபெரும் ஓட்டை கண்டிப்பாய் உண்டு.<br />உடல் மேல் வரையப்படும் ஓவியம் என்பது முற்றும் புதிதான நாகரீகம் இல்லை. <br />எல்லா காலத்திலும் சுழன்று வரும் கலையின் ஒரு வடிவமே உடல் ஓவியங்கள். <br />ரத்தத்தையும், அதில் உரித்து எடுக்கப்பட்ட தோலையும் பார்த்தவுடனே ஏன் அருவெறுப்பு உணர்வு உண்டாகிறது? <br />ரத்தமும், சதையும், தோலும் கலந்து விளையாடும் ஒரு இதய அறுவை சிகிச்சை பற்றிய படம் இதே போன்ற அருவெறுப்பை உருவாக்குமா? <br />ஒவ்வொரு மனித மனதுக்கும் அதற்கே உரிய வகையில் ஏதேனும் கலை குறித்த வெளிப்பாடு உண்டாகும். <br />அதை மதிக்கவும், ஆராதிக்கவும் முடியாத மனங்களில் சகிப்புத்தன்மையும் இல்லாமலாகி வெறுப்பின் துளி தன் விஷத்தை தடவிக் செல்கிறது. <br />மனிதனின் மனம், அவன் வரலாறு அறியுங்கள். ரசிக்கவும் முடியும் மனிதனை அவனின் எல்லா கூறுகளோடும்.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39244183312396610412010-07-08T00:35:49.993+05:302010-07-08T00:35:49.993+05:30நண்பர் விசரனுக்கு, இதில் கோவிக்க என்ன இருக்கு.. உங...நண்பர் விசரனுக்கு, இதில் கோவிக்க என்ன இருக்கு.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.. <br /><br />ஆனாலும் இந்த முட்டாள்தனத்தை சகித்து கொள்ள முடியாதது என்பதே எங்கள் கருத்து.. தன் உடலை அழகாக்கி காட்ட இம்மாதிரி செய்துகொள்வது கொடிய நோய்களை வரவேற்கும் செயல்..<br /><br />மாறுபட்ட பார்வைகொண்ட கருத்து உங்களுடையது.. மகிழ்ச்சி..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-75051395462069677792010-07-08T00:28:57.321+05:302010-07-08T00:28:57.321+05:30அவரின் உடல் அது பற்றிய பிரக்ஞ்ஞை அவருக்கு இருக்க வ...அவரின் உடல் அது பற்றிய பிரக்ஞ்ஞை அவருக்கு இருக்க வேண்டும். சில வேளை அது சற்றே அதிகமாய் இருந்திருக்குமோ? எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவரின் ரசனையை குறை சொல்லலாமா? தனிமனித சுததந்திரத்தை தடைபோட நாம் யார்?<br /><br />இப்படியெல்லாம் கேட்கிறது என் மனது... நீங்க கோவிக்கப்படாது.. என்ன?சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.com