tag:blogger.com,1999:blog-4786681255583878760.post8306540046160741290..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: எங்கே போகிறது இந்தியா? பகுதி - இரண்டு...Unknownnoreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64978916106376888232010-12-06T10:01:23.521+05:302010-12-06T10:01:23.521+05:30it is a great article. but our politicians are cre...it is a great article. but our politicians are creating a lazy society not manufacturing industry. Rural employment Guarantee scheme is an example for it. it does not generate any productivity for the country.all are thinking to make money without hard workveluhttps://www.blogger.com/profile/02256692936261331057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32117342785701462262010-12-05T00:51:36.040+05:302010-12-05T00:51:36.040+05:30பதிவுலகத்தின் பயனுள்ள தளங்களில் உங்களதும் ஒன்று. ப...பதிவுலகத்தின் பயனுள்ள தளங்களில் உங்களதும் ஒன்று. பெருமைப்படுங்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36562216050894733552010-11-30T15:27:24.840+05:302010-11-30T15:27:24.840+05:30கூவம் நதிக்கரையோரத்தில் ஒரு பூக்காரி கொண்டுசெல்கி...கூவம் நதிக்கரையோரத்தில் ஒரு பூக்காரி கொண்டுசெல்கிற பூக்கூடையிலிருந்து வருகிற நறுமணத்தை விட கூவத்தின் வீச்சு அதிகம்.<br /><br />நண்பர்கள் பலர் தேசமயக்கத்தில் நிறைகளைமட்டுமே பேச சொல்லலாம்., அது அவர்களும் வேண்டுமானால் ஒரு போதை தருகிற சுகத்தை தரலாம். ஆனால் அவர்களின் எதிர்கால தலைமுறைக்கு ஒரு நன்மையையும் செய்யாது.<br /><br />நம் பாட்டன் வள்ளுவர் சொல்வார் " இடித்துரைக்காத எந்த அரசாங்கமும் ,கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடும்" ( சோனியா ஆட்சி போல் ) <br /><br /> இடித்துரையுங்கள் மக்களை அல்ல., மன்னர்களை(இவர்களை இப்படி அழைப்பதே சரி) ஏனெனில்., மன்னன் எவ்வழியோ குடியோனும் அவ்வழியே. நீங்கள் நன்கு உணரலாம் இதே மக்கள் அயல் நாடுகளில் தானே எப்படி யாரும் கூறாமல் ஒழுங்கை பேணுவதை..... நன்றி.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78695899842236306502010-11-30T10:38:40.951+05:302010-11-30T10:38:40.951+05:30அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள்....அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள்....தல தளபதிhttps://www.blogger.com/profile/12842415976607440596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14626589910684905312010-11-30T10:37:51.104+05:302010-11-30T10:37:51.104+05:30மாறுதலை விரும்புகிறாயா? உன்னிடத்திலிருந்தே அது தொட...மாறுதலை விரும்புகிறாயா? உன்னிடத்திலிருந்தே அது தொடங்கட்டும்'னு எங்கயோ படிச்ச நியாபகம்.தல தளபதிhttps://www.blogger.com/profile/12842415976607440596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77849268146262713352010-11-30T08:20:34.938+05:302010-11-30T08:20:34.938+05:30நல்ல பதிவு. தொடருங்கள்...நல்ல பதிவு. தொடருங்கள்...Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77023844118852884022010-11-29T21:41:03.299+05:302010-11-29T21:41:03.299+05:30நல்ல பதிவு. இலங்கையர்களான எங்களுக்கும் கியூ விடயத்...நல்ல பதிவு. இலங்கையர்களான எங்களுக்கும் கியூ விடயத்தில் நிறைய ஒற்றுமை போலிருக்கிறதே.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72199528138591597772010-11-29T19:41:13.467+05:302010-11-29T19:41:13.467+05:30விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிக சிறந்தப் பதிவு . அட...விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிக சிறந்தப் பதிவு . அடுத்து அடுத்து இரண்டு அணுகுண்டுகளை தனது மார்பில் வாங்கிய ஜப்பான் . இன்னும் புள் பூண்டுகள் கூட முளைக்காத ஒரு பெரும் அழிவை சந்தித்த நாடு இன்று கப்பலில் விவசாயம் செய்கிறது ஆனால் நாமோ அனைத்து வளங்களும் இருந்தும் வாழ வழி மறந்தவர்களாய் !. பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69989238666175036962010-11-29T16:49:27.845+05:302010-11-29T16:49:27.845+05:30/ எடை சரியாகவே இருக்காது இதனை ஒரு சாமானியனால் தட்ட.../ எடை சரியாகவே இருக்காது இதனை ஒரு சாமானியனால் தட்டிக் கேட்கவே முடியாது, காரணம் மீண்டும் அவன் அந்தக் கடைக்கு வந்தே ஆக வேண்டும். இ//<br /><br />மறுக்க முடியாத உண்மை அண்ணா ., எங்கள் ஊரில் உள்ள ரேசன் கடையில் கடைக்காரர் எப்பொழுது வருவார் , எப்பொழுது போவார் என்று கூட தெரியாது ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-2732576102084485712010-11-29T11:45:31.189+05:302010-11-29T11:45:31.189+05:30பணம் தொடர் போலவே இதுவும் பரபரப்பா இருக்கே அண்ணே......பணம் தொடர் போலவே இதுவும் பரபரப்பா இருக்கே அண்ணே.....<br /><br />மக்கள் (நாம்) மாறினாலே சமுதாயம் மாறும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அலட்சிய போக்கை விட்டு மாறவேண்டும்...<br /><br />அடுத பகுதியை எதிர்பார்த்து....RK நண்பன்..https://www.blogger.com/profile/14972450426466551546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21474800285901521832010-11-29T09:12:58.002+05:302010-11-29T09:12:58.002+05:30//அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்கள...//அடுத்த அத்தியாயத்தில் இந்தியாவின் சாதனை விசயங்களையும், ஒரு வெற்றிகரமான நாடாக வளம்பெற இருக்கும் சாதகமான விசயங்களையும் அலசுவோம் ...//<br /><br />எதிர்பார்கிறேன்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62549439884833684522010-11-29T08:34:25.928+05:302010-11-29T08:34:25.928+05:30உங்களுடைய ஆதங்கம் மிகச்சரியானது, நம்மால் பதிவுகளில...உங்களுடைய ஆதங்கம் மிகச்சரியானது, நம்மால் பதிவுகளில் புலம்பத்தான் முடியுது, மாற்றத்தை கொண்டுவரும் அதிகாரம் நம்மிடம் இல்லையே!!! நேரமிருந்தால் வரவும் http://unmai-sudum.blogspot.com/வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70634926580929148032010-11-29T07:00:37.653+05:302010-11-29T07:00:37.653+05:30அருமை........தொடர்ந்து வருகிறேன் செந்தில்........அருமை........தொடர்ந்து வருகிறேன் செந்தில்........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54473245302210500642010-11-29T04:57:44.795+05:302010-11-29T04:57:44.795+05:30இந்தியா பற்றிய ஆதங்கதத்தையும் ஒவ்வொருவரினது ஆக்கப்...இந்தியா பற்றிய ஆதங்கதத்தையும் ஒவ்வொருவரினது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் அறிந்தேன். <br /><br />ராஜ நடராஜன், கடந்த ரெண்டு நாளா உங்க பின்னூட்டங்கள் நிறைப்படித்தேன். தனிப்பதிவே போட்டிருக்கலாமோ!!!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1876762774236303872010-11-28T21:51:42.855+05:302010-11-28T21:51:42.855+05:30செந்தில்,
சீனாவையும், இந்தியாவையும் கம்பேர் செய்வ...செந்தில்,<br /><br />சீனாவையும், இந்தியாவையும் கம்பேர் செய்வதென்றால்.. <br /><br />சீனா ப்ரைவேட் ஆஸ்பத்திரி.<br />15 லேனில் ஒரு ரோடு போட ஒரு சிறிய அறிவிப்பு போதும். எந்தக்கேள்வியுமில்லாது மக்கள் காலி செய்வார்கள்.<br /><br /><br />இந்தியா கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி.<br /><br />அனைத்து வசதிகள் இருந்தும் அலட்சியங்களில் அவஸ்தைப் படுகிறோம்.<br /><br /><br />@ஜோ மலையாளிகள் சொந்த ஊரில் கேள்வி கேட்கத்தெரிந்தவர்கள். சொல்வது சரியென்றால் சரியாக கடைபிடிக்கவும் செய்கிறார்கள். நீரோடும் எந்த ஆற்றங்கரைப் பக்கமும் மலத்தைக்கண்டதில்லை. குளிக்காத மனிதரைப் பொது இடங்களில் பார்ப்பதறிது. வெறும் மூன்றே பேர் கையில் ஒரு கொடி ஏந்தி ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஜிந்தாபாத் கூவிக்கொண்டு சென்றதைப் பார்த்திருக்கிறேன். :))<br /><br />//தரம்ன்னு பார்த்தால் சீனாவை விட இந்திய பொருட்கள் உயர்ந்தவை//<br /><br />கொடுக்கும் விலைகள் சார்ந்து பார்த்தால் அதன் தரம் மிகக் குறைவானதே என்பது என் கருத்துங்க! <br /><br />- தொடருங்கள் செந்தில்..Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55875500034655782702010-11-28T21:41:25.777+05:302010-11-28T21:41:25.777+05:30ஆழமான சிந்தனை செந்தில்.
நம்ம ஊர்...நம்ம பழக்கவழக்...ஆழமான சிந்தனை செந்தில்.<br /><br />நம்ம ஊர்...நம்ம பழக்கவழக்கங்களை அப்பிடியே அம்பலப்படுத்தியிருக்கீங்க.<br />வெளிநாடுகளில் வருடக்கணக்காகக் குப்பை கொட்டியும் மாறுதில்லையே இதெல்லாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1698333635599143262010-11-28T18:50:20.327+05:302010-11-28T18:50:20.327+05:30இப்பொழுது இங்கே உணர்ந்துக்கொண்டு இருக்கேன் அண்ணா.....இப்பொழுது இங்கே உணர்ந்துக்கொண்டு இருக்கேன் அண்ணா...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57631790151885918352010-11-28T18:32:34.581+05:302010-11-28T18:32:34.581+05:30தொடர்ந்து நேர்த்தியாகவும் ஆழமான விஷயங்களையும் பதிவ...தொடர்ந்து நேர்த்தியாகவும் ஆழமான விஷயங்களையும் பதிவாக இடுகிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் எழுதிய விஷயங்கள் அனைத்தும் யாவருக்கும் உடன்பாடே... இந்ந சாலை ஒழுங்கு எனும் விஷயம் இருக்கிறதே... சென்னையில் பல கொலைகள் விழுக்கூடிய அளவுக்கு மிகமூர்க்கமான ஒரு விஷயம் நேற்று(27.11.2010)கீழ்பாக்கம் பிரதான சாலையில் ஸ்டாலின் போட்டோ வைத்து சுமோ வண்டியை நடுரோட்டிலே நிறுத்தி மொத்த போக்குவரத்தையும் <br />ஸ்தம்பிக்க வைத்துகொண்டிருந்தான் ஒருவருக்கும் அவனை கேட்க துணிவில்லை.. நான் உட்பட(நான் அவனை அருவருப்பை பார்ப்பது போல் பார்த்துச்சென்றேன்) வேறு வழியில்லை. நீங்க என்னதான் பாஸிட்டிவாக இந்தியாவைப்பற்றி எழுதினாலும் அழுகின ஒரு உறுப்பு அது... ஒன்று எவனாவது புதியதலைவன் வந்து (பிரபாகரன் போன்று) வெட்டி எறியாமல் வேறு வழியில்லை.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4042237271365061182010-11-28T18:27:38.374+05:302010-11-28T18:27:38.374+05:30ரொம்ப அருமை.சும்மா
சொல்லப்படாது.நெஞ்சு வெடிக்குது....ரொம்ப அருமை.சும்மா<br />சொல்லப்படாது.நெஞ்சு வெடிக்குது.<br />இன்னமும் நாம்.திருந்த வாய்ப்புக்கள் இருக்கு.மாற நினைத்தால்..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9582793455529489722010-11-28T18:22:24.107+05:302010-11-28T18:22:24.107+05:30அடுத்தவனை குறை கூறாம முதல்ல நாம திருந்தோனும்.அடுத்தவனை குறை கூறாம முதல்ல நாம திருந்தோனும்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61436390356032468652010-11-28T17:41:00.814+05:302010-11-28T17:41:00.814+05:30இந்த இடுகையில் எனக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. தன...இந்த இடுகையில் எனக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. தனிநபர் பொறுப்புணர்வு என்பது சமூக அரசியல், பொருளாதாரச் சூழலைப் பொறுத்தே அமையும் என்பது உளவியல்... சமூகவியலுங்கூட! இந்தப் பதிலுக்காய் என்னைக் கும்முபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62937808964586174492010-11-28T17:30:26.730+05:302010-11-28T17:30:26.730+05:30அருமையான பதிவு..அருமையான பதிவு..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34231087585474378142010-11-28T17:19:18.416+05:302010-11-28T17:19:18.416+05:30ஆனால் நாம் அரசியல்வாதிகளை எதிர்க்காமல், அரசாங்க ஊழ...ஆனால் நாம் அரசியல்வாதிகளை எதிர்க்காமல், அரசாங்க ஊழியர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதன் முக்கிய காரணம் நமக்கும் அவர்களைப் போலவே இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் தான். <br /><br />ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு கட்டுரையும் ஸ்...ஸ்... நடிகை விட்ட மூச்சு என்று இரண்டு கட்டுரைகளை எழுதிப்பாருங்கள். <br /><br />எதை அதிகம் படிப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். <br /><br />அது தான் நாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41911483082885535222010-11-28T17:16:41.506+05:302010-11-28T17:16:41.506+05:30மொத்தமாக சுட்டிக்காட்டியிருக்கீங்க. நன்றி. ஆனால் ஒ...மொத்தமாக சுட்டிக்காட்டியிருக்கீங்க. நன்றி. ஆனால் ஒரே ஒரு ஆதங்கத்தை பதிவு செய்து வைக்க விரும்புகின்றேன்.<br /><br />நண்பர் கேரளா மாநிலம் காசர்கோடு அருகே உள்ளவர். அவர் சொன்ன தகவல். அந்த கிராமத்தில் தனது வசதிக்காக பொதுவழியை மறைத்து தனக்கான வசதியை ஏற்படுத்தி இருந்த நகர்மன்ற உறுப்பினரிடம் இயல்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். <br /><br />கடைசியில் நீதிமன்றத்திற்கு பொது நல மனுவாக கொண்டு செல்ல கொட்டுப்பட்ட நிர்வாக அமைப்பு துண்டைக் காணோம் துணியை காணோம் என்று அந்த குறிப்பிட்ட நபரை துவைத்து காய போட்டுவிட்டார்கள். இது ஒரு இடம் மட்டுமல்ல. இந்த விழிப்புணர்ச்சி கேரளா மாநிலம் முழுமையாகவே இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் நமக்கென்ன என்று எவரும் எளிதில் ஒதுங்கி போய்விடுவதில்லை. அரசில் இருப்பவர்கள் கூட சற்று பயத்துடன் இருக்கிறார்கள். மாற்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் அமைவதே இதன் அத்தாட்சி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27970129716332299302010-11-28T16:47:16.297+05:302010-11-28T16:47:16.297+05:30வள வளன்னு சொன்னதை வைத்து ஒரு பதிவு தேத்தியிருக்கலா...வள வளன்னு சொன்னதை வைத்து ஒரு பதிவு தேத்தியிருக்கலாம் போல தெரியுதே:)சட்டில இருக்குறதுதானே மண்டைல வரும் இல்ல?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com