tag:blogger.com,1999:blog-4786681255583878760.post869380117917874425..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: வியாபாரம் - வெளிநாட்டு வேலையும், சென்னை தேநீர் கடையும்...Unknownnoreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28315059840963838232011-08-11T19:46:07.886+05:302011-08-11T19:46:07.886+05:30Super Thala. I read this more than 10 times.Super Thala. I read this more than 10 times.Raj Muthu Kumarhttps://www.blogger.com/profile/00591762706392822304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24697503863483317512011-05-09T19:47:17.244+05:302011-05-09T19:47:17.244+05:30good articlegood articleகனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18533177883451694752011-05-09T19:46:59.483+05:302011-05-09T19:46:59.483+05:30Good article.Good article.கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-53024606395273354102011-04-10T00:07:03.787+05:302011-04-10T00:07:03.787+05:30தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்! தேநீர் கடையில...தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்! தேநீர் கடையில் என்ன குளறுபடி நடந்தது? அதை எப்படி கண்டு பிடித்தீர்கள்? அதற்கு என்ன தீர்வு கொடுத்தீர்கள்?Bharathihttps://www.blogger.com/profile/09663054553748676641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39854433574159619862011-01-16T21:31:27.350+05:302011-01-16T21:31:27.350+05:30வாழ்த்துக்கள் தல தமிழ்மண விருதுக்கு.வாழ்த்துக்கள் தல தமிழ்மண விருதுக்கு.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30010638948366209362011-01-16T13:56:37.501+05:302011-01-16T13:56:37.501+05:30தமிழ்மணம் விருது வென்றதற்கு வாழ்த்துகள் தலைவரே!தமிழ்மணம் விருது வென்றதற்கு வாழ்த்துகள் தலைவரே!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79330207851296136542011-01-15T20:00:24.464+05:302011-01-15T20:00:24.464+05:30தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வா...தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5883304289320521902010-12-18T20:45:52.030+05:302010-12-18T20:45:52.030+05:30i have read it long back. but remembered even now ...i have read it long back. but remembered even now and voted in tamilmanam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76358713188734201902010-09-23T20:32:07.182+05:302010-09-23T20:32:07.182+05:30மிக அழகாக சொல்லி இருக்கீர்கள் வானதி. சல்யூட்.மிக அழகாக சொல்லி இருக்கீர்கள் வானதி. சல்யூட்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51579315445902813622010-09-23T15:03:27.458+05:302010-09-23T15:03:27.458+05:30தாமதித்து இன்றுதான் படித்தேன் நல்ல பதிவு,பாராட்டுக...தாமதித்து இன்றுதான் படித்தேன் நல்ல பதிவு,பாராட்டுக்கள் <br />வெளிநாடுகளில் முதல் தர வேலை பார்த்தாலும் cost of living கூடுதலாக உள்ளதால் வரவும் செலவும் சரி . இது இந்திய இலங்கை நாடுகளில் உள்ள உறவினருக்குப் புரிவதில்லை.<br />அடிப்படை தேவை தவிர நுகர்வு பொருள்கள் அதுவும் நவீன latest consumer goods பொருள்கள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இதனால் பனியிலும் குளிரிலும் தூக்கம் இன்றி இரண்டு வேலைகள் பார்த்து அங்கு சும்மா இருக்கும் உறவினருக்கு பணம் அனுப்பும் பல இளைஞர்கள் பார்த்து வருத்தப்பட்டுள்ளேன்.உணவுக்கும் உடைக்கும் கல்விக்கும் மருத்துவ செலவுக்கும் பணம் அனுப்பலாம் ஆனால் latest luxury items kku அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது ,அவர்களை குறிக்கோள் இல்லாத சோம்பேறிகளாக மாற்றும் என்பது எனது சொந்தக் கருத்து. <br />பெரும்பாலும் பணத்துக்காக வெளிநாடு போனாலும் மேல்படிப்பு,திருமணம் தாய்நாட்டின் அரசியல் சூழ்நிலை காரணமாகவும் வெளிநாடு போகிறார்கள்.<br />இப்போது ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி high growth rate நிலையில் உள்ளதால் அங்கே வாய்ப்புகள் அதிகம்.<br /><br />விஜய் போன்ற நடிகர்கள் ஒரு படத்துக்கு நாலு கோடிகள் வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்,இது பிரிட்டிஷ் பிரதமரின் ஒரு ஆண்டு சம்பளத்தை விட கூடுதலானது.முன்பு பிரிட்டிஷ் பிரதமரின் சம்பளம் ஒரு லட்சத்து தொன்னோராயிரம்,£190,000பின்பு நாடு நிதி நிலை கருதி அதை ஒரு லட்சத்து நாற்பதாயிரமாக £140.00தானே குறைத்துக் கொண்டார். அது இந்திய கணக்குப் படி ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு லட்சம் ரூபாய்கள்.இது தமன்னா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை விட குறைவு. <br />ஒரு பணக்கார வளர்ச்சியடைந்த நாட்டின் பிரதமரின் ஒரு ஆண்டு சம்பளம் ,முன்னூறு மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு நாட்டின் இருபது வயது சினிமா நடிகையின் ஒரு பட சம்பளத்தை விட குறைவு என்பது ஆச்சரியம் <br />இந்தியா ஏழை நாடு அல்ல ,ஏழைகள் நிறைந்த நாடு , இந்தியாவின் பணம் எல்லாம் சுவிஸ் வங்கியிலும் சில இந்தியக் குடும்பங்களின் கைகளிலும் முடங்கிக் கிடக்கிறது. <br />--வானதிvanathyhttps://www.blogger.com/profile/04404634024915755869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65626880317441713562010-09-23T13:19:35.367+05:302010-09-23T13:19:35.367+05:30இவரு பன்னாரே அதுதான் சார் டெக்னிக் , இதே போல் நிற...இவரு பன்னாரே அதுதான் சார் டெக்னிக் , இதே போல் நிறைய பேர் உழைக்கிறார்கள் , சில பேருடைய டெக்னிக் வெற்றி அடைகிறது (சரவணா பவன் , ரிலைன்ஸ் , srm கல்லூரிகள் ...... ext ......)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39589687514263433542010-09-23T10:31:08.572+05:302010-09-23T10:31:08.572+05:30கலக்குங்க தல.கலக்குங்க தல.சீனிவாசன்https://www.blogger.com/profile/01948672665681682112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91591453076510693392010-09-22T18:14:23.746+05:302010-09-22T18:14:23.746+05:30சொந்தமாகத் தொழில்செய்து முன்னேற நினைப்பவர்களுக்குத...சொந்தமாகத் தொழில்செய்து முன்னேற நினைப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய பதிவு.<br /><br />பகிர்வுக்கு நன்றிங்க.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71371894408862835042010-09-22T18:05:12.390+05:302010-09-22T18:05:12.390+05:30Simple doctrine in life is to explore the opportun...Simple doctrine in life is to explore the opportunities!<br /><br />Global villageக்கு முன்னாடியே திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லி வெச்சுட்டுப் போய்ட்டாங்களே!அப்ப அது:)<br /><br />இந்தியாவின் பண கையிருப்புக்கு வெளிநாட்டு காசும் ஒரு காரணமாக்கும்.<br /><br />ஒரு லட்சமெல்லாம் ஏஜண்டுக்கு கட்டணுமின்னா நான் ஏன் விமானம் ஏறப் போறேன்:) <br /><br />அரசியல் பதிவெல்லாம் போடுறீங்களே!டீ கடை வெச்சா தாதா,கடைய அடைக்காம தொழிலெல்லாம் செய்ய முடியுமா?<br /><br />என்னமோ போங்க!கடை பெஞ்சுல உட்கார்ந்து பேப்பர் படிச்சிகிட்டு டீ குடிக்கிறது,இப்ப உங்க பிளாக் படிக்கிற சுகம் காசேதான் கடவுளடாவில் இல்லீங்ண்ணா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-2448105531377321762010-09-22T16:43:57.476+05:302010-09-22T16:43:57.476+05:30அருமையான பகிர்வு. பெங்களூரில் அயர்ன் செய்து மூன்ற...அருமையான பகிர்வு. பெங்களூரில் அயர்ன் செய்து மூன்று வீடு வாங்கி பெண்களை நல்லபடியாக படிக்க வைத்து இன்னும் அயராமல் தொழில் செய்யும் தமிழரை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16530182646764556272010-09-22T16:34:03.303+05:302010-09-22T16:34:03.303+05:30சூப்பர்..சூப்பர்.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78800100521976147992010-09-22T15:49:50.115+05:302010-09-22T15:49:50.115+05:30அன்றைக்கு நீங்கள் சொன்னப்பவே எனக்கு தலை சுத்திடுச்...அன்றைக்கு நீங்கள் சொன்னப்பவே எனக்கு தலை சுத்திடுச்சு சாமி...<br /><br />நிறையக் கத்துக்க வேண்டும் உங்ககிட்ட இருந்தும்...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19826278862356483252010-09-22T13:57:52.852+05:302010-09-22T13:57:52.852+05:30இந்த கதை பற்றி நிறைய பேசி இருக்கின்றோம்... ஒவ்வொரு...இந்த கதை பற்றி நிறைய பேசி இருக்கின்றோம்... ஒவ்வொரு முறையும்.. அந்த கடைகாரர் மீது ஆச்சர்யம் கொள்வேன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38343503846186052602010-09-22T12:48:40.055+05:302010-09-22T12:48:40.055+05:30good postgood postஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74453379839057834512010-09-22T11:22:15.774+05:302010-09-22T11:22:15.774+05:30பலருக்கும் தன்னம்பிக்கை தரும் ஒரு நல்ல பகிர்வு...ப...பலருக்கும் தன்னம்பிக்கை தரும் ஒரு நல்ல பகிர்வு...படிப்பவர்கள் இதன் மூலம் அவர்களுக்கு தேவையான கருத்துகளை எடுத்து கொள்வதுதான் சரி. இங்கேயே தொழில் செய்வது என்றாலும் வெளிநாடு செல்வது என்றாலும் எதுவும் அவர்களின் சூழலை பொறுத்தது. எதை செய்தாலும் உழைப்பும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இல்லாவிட்டால் அனைத்தும் வீண்தான். சொந்த தொழிலுக்கு இவை மூன்றும் மிகவும் அவசியம். ரிஸ்க் அதிகம் , இது வேண்டாம் என்று எண்ணுபவர்கள் வேலையை தேர்ந்து எடுக்கிறார்கள். <br /><br />பகிர்வுக்கு நன்றி நண்பரே. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ......Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22345255489195329452010-09-22T10:24:57.888+05:302010-09-22T10:24:57.888+05:30படிப்பு என்பது அறிவு வளர்சிக்கு மட்டுமே , அதிக ...படிப்பு என்பது அறிவு வளர்சிக்கு மட்டுமே , அதிக பணம் சம்பாதிக்க ( நேர்மையாக ) தொழில் செய்தால் தான் முடியும் என சொல்லும் பதிவு ! பணம் சம்பாதிக்க கல்வி அவசியம் இல்லை ! , ஆனால் அறிவு வளர்சிக்கு நிச்சியம் தேவை.ராஜன்https://www.blogger.com/profile/13931079506595036930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45785805144199471772010-09-22T10:02:11.486+05:302010-09-22T10:02:11.486+05:30பணம் சேர்கையில், நன்கொடை அது இது என்று பேட்டை ரவுட...பணம் சேர்கையில், நன்கொடை அது இது என்று பேட்டை ரவுடிகள், வட்ட மாவட்டங்கள், காவல்/ நகராட்சித் துறையினர் பிடுங்க வருவதை எப்படிச் சமாளிக்கிறார்கள்?<br /><br />இவ்வளவு பணத்தை வங்கியில் இட்டு வைக்க முடியாதே! அதை எப்படிப் பாதுகாக்கிறார்கள்/ புழங்குகிறார்கள்?<br /><br />என் அறிவுமட்டத்துக்கு வியப்பளிக்கிற வினாக்கள் இவை. பொருட்படுத்தக் கூடியவை என்றால் விளக்கும்படி வேண்டுகிறேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4502483844887493232010-09-22T09:56:11.816+05:302010-09-22T09:56:11.816+05:30என்ன தொழில் செய்தாலும் அதை முழுமையான ஈடுபாட்டுட...என்ன தொழில் செய்தாலும் அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி தான். நல்ல பகிர்வு செந்தில் அண்ணே.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42970704875925745542010-09-22T08:11:32.788+05:302010-09-22T08:11:32.788+05:30நல்ல பகிர்வு..!நல்ல பகிர்வு..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51356921022923710292010-09-22T07:45:36.201+05:302010-09-22T07:45:36.201+05:30This may not be applicable for the people who want...This may not be applicable for the people who wants to explore possibilities in research and technology. Though now things are getting improved it is still not that interesting. Just look the politics played in ISRO and DRDO. You never feel like contributing to India.<br /><br />This may be for the people who went for blue collar jobs in foreign countries. But I heard that the salaries for ITI certificate holders are much higher in Australia!Sridharhttps://www.blogger.com/profile/14474470034655448372noreply@blogger.com