tag:blogger.com,1999:blog-4786681255583878760.post8816126115447266390..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பதின்மக் காதல்...Unknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83980967390927534472010-10-19T02:04:25.761+05:302010-10-19T02:04:25.761+05:30ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங் மாம்ஸ் இந்த கவிதையில!ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங் மாம்ஸ் இந்த கவிதையில!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42513524787309883492010-10-18T15:03:13.465+05:302010-10-18T15:03:13.465+05:30அருமை..அருமை..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77260735745675682912010-10-18T14:42:44.015+05:302010-10-18T14:42:44.015+05:30Excellent....Excellent....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46852982213062529012010-10-18T14:19:08.803+05:302010-10-18T14:19:08.803+05:30//சிகிரெட்டு புடிச்சா கொன்னுருவேன்னு மிரட்டிட்டு
...//சிகிரெட்டு புடிச்சா கொன்னுருவேன்னு மிரட்டிட்டு <br />சில்லறைகளை தந்து <br />சிரித்தபடி நகர்ந்த தருணங்களும் ..<br />//<br /><br />வாய்ப்பே இல்லைனா ., உண்மையா படிச்சு முடிக்கும் போது எனக்கு ஒரு சிலிர்ப்பு வருது. கடைசி வரிகள் கலக்கல் ..!! அருமை அண்ணா ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8386143494868201642010-10-18T14:10:30.083+05:302010-10-18T14:10:30.083+05:30தொடக்கமும் சரி முடிவும் சரி அருமைதொடக்கமும் சரி முடிவும் சரி அருமைஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40300309627195903892010-10-18T13:14:26.809+05:302010-10-18T13:14:26.809+05:30பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ
விசும்புகிற போது ...பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ <br />விசும்புகிற போது அறிந்தேன்<br />ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை..<br /><br /><br />.....எவ்வளவு நல்லா உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதி இருக்கீங்க.... simply superb!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61287221649571522612010-10-18T13:02:04.142+05:302010-10-18T13:02:04.142+05:30நம்ம நாட்டோட சாபக்கேடு.நம்ம நாட்டோட சாபக்கேடு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24465904654558209612010-10-18T12:59:58.389+05:302010-10-18T12:59:58.389+05:30சேம் ப்ளட்...
ரொம்ப நல்லாயிருக்குங்க...சேம் ப்ளட்... <br /><br />ரொம்ப நல்லாயிருக்குங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18124795214208181122010-10-18T10:03:59.465+05:302010-10-18T10:03:59.465+05:30எப்பவுமே உங்க பதிவு டாப் தான், மிகுந்த உழைப்பிற்கு...எப்பவுமே உங்க பதிவு டாப் தான், மிகுந்த உழைப்பிற்கு கிடைக்கும் வெற்றி இது வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11748607766229927482010-10-18T00:52:04.179+05:302010-10-18T00:52:04.179+05:30Feelings....feelings...feeling!Feelings....feelings...feeling!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71770937025898036422010-10-18T00:44:34.465+05:302010-10-18T00:44:34.465+05:30விசும்புகின்ற பொது அறிந்தேன்.இன்று வரை மறக்காமல் ப...விசும்புகின்ற பொது அறிந்தேன்.இன்று வரை மறக்காமல் பகிர வைக்கிறது உண்மைக் காதல்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11392876434259814162010-10-17T23:10:24.344+05:302010-10-17T23:10:24.344+05:30கவிதை நல்லாத்தான் இருக்கு.
//நிலவு பூமியை புறக்கண...கவிதை நல்லாத்தான் இருக்கு.<br /><br />//நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில் <br />பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ <br />விசும்புகிற போது அறிந்தேன்<br />ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை..//<br /><br />இதுல என்னவோ குறை தெரியுது. அது ego-ஆ அல்லது வேறேயா என்று விளக்க எனக்குத் தெரியவில்லை.<br /><br />மற்றபடி, 'நிலவு' மனம் என்றும் 'பூமி' நிதர்சனம் என்றும் வாசிக்கும் குறியீட்டுமொழி வழக்கம் உடையவன்தான் நானும்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-691481926465643852010-10-17T22:23:36.491+05:302010-10-17T22:23:36.491+05:30/ பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ
விசும்புகிற போத.../ பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ <br />விசும்புகிற போது அறிந்தேன்<br />ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை.. /<br /><br />இது ரொம்ப பிடிச்சிருக்கு...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82281739953421091502010-10-17T22:21:43.907+05:302010-10-17T22:21:43.907+05:30//நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில்
ப...//நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில் <br />பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ <br />விசும்புகிற போது அறிந்தேன்<br />//<br /><br />தலைவரே,<br /><br />இந்த வரிகள் ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42728431380650243292010-10-17T21:57:37.928+05:302010-10-17T21:57:37.928+05:30அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்...அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.! <br /><br />http://erodethangadurai.blogspot.com/erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28408450972112523152010-10-17T21:54:46.857+05:302010-10-17T21:54:46.857+05:30காதலுக்கு மரணமில்லை நண்பரே!அது சிரஞ்சீவியாய் நினைவ...காதலுக்கு மரணமில்லை நண்பரே!அது சிரஞ்சீவியாய் நினைவுகளின் ஆழத்தில், இதயத்தின் ஓரத்தில்,கண்ணீரின் வெம்மையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57606597861433865272010-10-17T21:14:43.422+05:302010-10-17T21:14:43.422+05:30//நீ
எனக்களித்த முதல் முத்தமும் ..//
நமக்கு இல்ல...//நீ <br />எனக்களித்த முதல் முத்தமும் ..//<br /><br />நமக்கு இல்லை!! நமக்கு இல்லை!! :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85967919746945872072010-10-17T20:59:31.525+05:302010-10-17T20:59:31.525+05:30காதலைக் கைகழுவிவிட்டுப் போவதில் பெரும்பான்மை ஆண்கள...காதலைக் கைகழுவிவிட்டுப் போவதில் பெரும்பான்மை ஆண்களா, பெண்களான்னு ஒரு சர்வே எடுக்கணும்ணா!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-92188882547433677482010-10-17T20:59:25.739+05:302010-10-17T20:59:25.739+05:30அட்டகாசமா இருக்கு செந்தில்..!
கலக்றீங்க போங்க....!...அட்டகாசமா இருக்கு செந்தில்..!<br />கலக்றீங்க போங்க....!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80699525546757902272010-10-17T20:48:51.496+05:302010-10-17T20:48:51.496+05:30absolute beautyabsolute beautyvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1521489400357797062010-10-17T20:30:34.331+05:302010-10-17T20:30:34.331+05:30\\ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (...\\ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல்லோருக்குமே ஒரே மாதிரிதானா.....!!!!!)<br />--<br />கரக்டுதான்.. ஆனா முத்தம்லாம் எல்லாருக்கும் கிடைச்சிருக்காது :)//<br /><br />விட்ட பேரு மூச்சில சூடு தாங்கலை!!! ;-)சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76739477689568772102010-10-17T17:17:41.921+05:302010-10-17T17:17:41.921+05:30ஏக்கம் தரும் கவிதை.ஏக்கம் தரும் கவிதை.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90454654194409251272010-10-17T17:13:59.272+05:302010-10-17T17:13:59.272+05:30dheva சொன்னது…
ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப...dheva சொன்னது…<br /><br /> ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல்லோருக்குமே ஒரே மாதிரிதானா.....!!!!!)<br />--<br />கரக்டுதான்.. ஆனா முத்தம்லாம் எல்லாருக்கும் கிடைச்சிருக்காது :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22674181068334909092010-10-17T17:09:07.105+05:302010-10-17T17:09:07.105+05:30அண்ணா... ம்.ம்..அழகு!அண்ணா... ம்.ம்..அழகு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18634826231195009212010-10-17T16:56:37.218+05:302010-10-17T16:56:37.218+05:30ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல...ஏன் செந்தில் பழச எல்லாம் ஞாபகப்படுத்திகிட்டு.. (எல்லோருக்குமே ஒரே மாதிரிதானா.....!!!!!)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com