7 ஏப்., 2011

தி.மு.க வை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்...


கருணாநிதி,ஸ்டாலின்,குஷ்பூ அம்மையார்.... வாள்க திராவிடப் பாரம்பரியம்


சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும்  ஒரே தி.மு.க ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே! உங்கள் பக்தி என்னை மெச்சவைக்கிறது. ஆனால் நீங்கள் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாதொழிக்க போராடிக்கொண்டு இருக்கும் தோழர்களை "திடீர் தமிழுணர்வாளர்கள்" என்று நக்கல் அடிக்கிறீர்கள் பாருங்க மக்கா. அதுதான் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. 'ங்கொய்யாலே' உங்க தலைவன்தான் காங்கிரஸ் காலில் விழுந்து கெடக்குறார்ன்னு பாத்தா நீங்களுமா?. 

இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது. கொழந்தைகளா உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???

நாங்கல்லாம் திடீர் தமிழ் உணர்வாளர்களாகவே இருந்துட்டு போறோம் ஆனால் நீண்ட காலமாக சிங்கள அடிவருடிகளாக இருக்கும் உங்களைப்போல கேவலமான ஆட்கள் நாங்கள் இல்லை. சரி தமிழ் நாட்டு மீனவனை சுட்டு கொன்னப்ப ராஜினாமா பண்ணத்துப்பில்லாத நீங்க 63 சீட்டுக்கு ராஜினாமா நாடகம் போட்டீங்க. அப்ப உங்க மொதன்மை அடிமை 'மேதகு' கோழை மணி ஒரு கூவு கூவினாரு பாருங்க "கொடுத்த காசுக்கு மேலே கூவுறது" இதுதான்னு அன்னைக்குதான் நெசமாவே வெளங்குனுச்சு. 

கூட்டணியா ஆதரவு கொடுத்த நீங்க, ராசாவ கைது பண்ணப்ப ஏன்யா வெளில வரல. ஆடுன்னா பலி கொடுக்கத்தான் செய்வோம் அப்படின்னு நீங்க நெனக்குறதுதானே. இதுல மொதல்ல ஊழலே நடக்கலைன்னு சொன்னீங்க, அப்புறம் கைது பண்ணிட்டா மட்டும் குற்றவாளி இல்லைன்னு சொன்னீங்க, இப்ப இன்னிவரைக்கும் கம்பி என்னும் அவரை பத்தி ஏன்யா ஒண்ணுமே பேச மாட்டேன்னு சொல்றீங்க. 

உங்களைபோல அடிமைகள் தி.மு.க வில் மட்டுமில்லாமல், அனைத்து கட்சிகளிலும் இருப்பதால்தான் இந்த சமுதாயம் குட்டிச்சுவராய் போய்விட்டது. தன்மானத்துடன் வாழ்ந்த வீரத்தமிழன் இன்றைக்கு இலவசங்களுக்காக வரிசையில் காத்துக்கிடக்கிறான். ஓட்டுக்கு காசு கொடுத்து எல்லோரையும் பிச்சைக்காரனாக மாற்றியதும் கழகச் செம்மல்கள்தான். இப்போது மாற்றி மாற்றி இரண்டு கழகங்களும் முன்வைக்கும் இலவசங்களைத்தவிர நாட்டின் உள்கட்டமைப்பு. மின்சாரம், கல்வி பற்றி யாராவது திட்டம் அறிவித்து இருக்கிறீர்களா??.

எங்களை 'இணையப்புலிகள்' என்று கிண்டல் செய்யும் கொட்டை நீக்கப்பட்ட 'புளிகளே' உங்க டக்கு இவ்வளவுதானா அடிமைகளே!.

தமிழுணர்வு, தமிழுணர்வு அப்டீங்குற விஷயம் ஏதோ திமுக காரனுக்கு மட்டும் வழிவழியா கோமணம் மூலமா வந்த சொத்துன்னு அடிக்கிறீங்க பாருங்க ஒரு தம்பட்டம்... யப்பா சாமீ! முடியலடா! ஏன்யா உங்க அஞ்சு வருசத்துலதான்யா தமிழ் உனிகோட்ல கிரந்த எழுத்துக்களை சேக்கணும்னு ஒரு ஃப்ராடு வேலை நடந்திச்சி. இதே அஞ்சு வருசத்துலதான்யா தமிழ்ல அர்ச்சனை பண்றதுக்காக ஒரு தனிமனுசன் கோர்ட் படியேறி போராடுனான்... அரசாங்கம் ஒரு மயிரையும் புடுங்காதுன்னு தெரிஞ்சி. இதே அஞ்சு வருசத்துலதான்யா அனைத்து சாதியும் அர்ச்சகர் அப்டீன்னு ஒரு திட்டத்தைப் போட்டு அதுக்கு வேதாந்தத்தை தலைவரா போட்டு, எல்லா பயபுள்ளைங்களும் படிச்ச பொறவு, வேலை குடுக்க வக்கில்லாத கொடுமையெல்லாம் நடந்திச்சி. இதே அஞ்சு வருசத்துலதான்யா திருவண்ணாமலைக் கோயில்ல லட்டு புடிக்கக்கூட ‘பார்ப்பான்’ தான் தகுதியானவன்னு உங்க அறநிலையத்துறை சொன்னிச்சி.

அடேங்கப்பா! தமிழுக்கு நீங்க செஞ்ச தொண்டு ஒண்ணா, ரெண்டா?! ஒடம்பெல்லாம் புல்லரிக்கிதுய்யா! யோவ்... வாழ்நாள்ல நீங்கதான்யா ஒரிஜினல் அக்மார்க் நயம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட ‘தமிழுணர்வாலர்கள்’... 

98 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///
மாற்றி மாற்றி இரண்டு கழகங்களும் முன்வைக்கும் இலவசங்களைத்தவிர நாட்டின் உள்கட்டமைப்பு. மின்சாரம், கல்வி பற்றி யாராவது திட்டம் அறிவித்து இருக்கிறீர்களா??.///////

நாட்டைப்பற்ற ஆட்சிக்கு வரும் எவரும் கவலைப்படுவதில்லை...
இது தான் தமிழகத்தின் தலையெழுத்து..

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஒரு வேண்டுகோள்...

இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.

காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?

ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.

ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.

உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

VJR சொன்னது…

எல்லாம் சரி.காங்கிரஸ் அழியனும்.அழிக்கனும். அதுக்காக சசியோட வீட்டுக்காரம்மா எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.

அதுக்கொரு ப்ளான் சொல்லுங்க.

சரியான தலைமையக் காட்டாத வரைக்கு இந்தக் குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கும்.


அதுக்காக ஒட்டுமொத்த திமுக விரும்பிகளையும் ஒருமையில் அதுவும் அநாகாரிகமாக விளிக்க யார் உங்களை அனுமதித்தது.

வார்த்தை முக்கியம் தலைவரே.

உமக்கிருக்கும் அதே அதீத காரணப்பட்ட அரசியல்தான் அனைவருக்கும்.

வார்

Unknown சொன்னது…

தமிழர்கள் தங்கள் சமூத்தை காட்டிக்கொடுத்தே பெருமைத்தேடிக்கொள்ளும் பீதாம்பரங்கள். தெலுங்கான விஷயத்தில் இப்படி ஒரு தெலுங்கர் நடந்திருந்தால் அவரது மறைவு தேதி உடனடியாக குறிக்கப்பட்டிருக்கும். ஆன்னா ஹசாரேவுக்கு கூடும் ஜனநெரிசலை பாருங்கள் ஒவ்வொரு வட இந்தியனின் சொரணையை தெளிவாக காட்டுகிறது.(1500000பேர்). இங்கு யாருக்கு தெரியுமா கூட்டம் சேருகிறது.. வடிவேல்,சிங்கமுத்து, குஷ்பு,விஜயகாந்த்,விந்தியா, பாக்யராஜ்.. இப்படி கூத்தாடிகளை பார்க்க தமிழன் வாயை பிளந்தபடி கிரென் கேமராவுக்கு கையை ஆட்டிக்கொண்டு பல்லிளிக்கும் தமிழர்கள்...பெரியார் இருந்திருந்தால் இப்பொழுதைய தமிழர்களை வரிசையில் நிற்க வைத்து தலைமேல் ... செருப்பால் அடித்து இருப்பார்..ஒரு சொரணையுள்ள கட்டுரையை எழுதினாலும் ...அதை மழுங்கடிக்க.. நீ என்ன செய்தாய் ? என்று வெற்று வாய்சவடால்... இப்படியான பன்றிக்கூட்டத்தை மெல்ல வளர்ந்தெடுத்ததில் கருணாநிதியின் பங்குதான் நிறைய... தினமும் கலைஞர் டிவி, சன் டிவியில் பாருங்கள் வடிவேலு பரப்புரையை சிறப்பு நிகழ்ச்சியாக போடுகிறார்கள்..வடிவேலுக்கு தமிழ்நாட்டு பிரச்சினைகள் எந்தளவுக்கு தெரியும் என்பதை கருணாநிதியிடம் மட்டமான பொருளில் அடித்துதான் கேட்கவேண்டும். தமிழ்நாட்டின் எல்லாவிதமான கீழ்மைகளுக்கும் கருணாநிதியும் அவரது குடும்பம் மட்டுமே காரணம். வேறு எந்த அரசியால் வாதியும் நிச்சியம் கிடையாது.. இப்படிக்கு...இதற்குமுன் 5 முறை உதயசூரியனுக்கு ஒட்டுப்போட்டவன் வேறு வழியின்றி...

தமிழ் உதயம் சொன்னது…

பதிவுலகில் குறைவான ஆதரவு தான் தெரிகிறது தி.மு.க வுக்கு.

மனசாலி சொன்னது…

-----எல்லாம் சரி.காங்கிரஸ் அழியனும்.அழிக்கனும். அதுக்காக சசியோட வீட்டுக்காரம்மா எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.

அதுக்கொரு ப்ளான் சொல்லுங்க.----

என் சாய்ஸ் சுயேச்சை வேட்பாளர்கள்.

அருள் சொன்னது…

// //நாட்டைப்பற்ற ஆட்சிக்கு வரும் எவரும் கவலைப்படுவதில்லை...
இது தான் தமிழகத்தின் தலையெழுத்து..// //

http://www.scribd.com/full/52083967?access_key=key-16m2251fup7koim2telt

http://pmkmla.blogspot.com/

பாட்டு ரசிகன் சொன்னது…

சரியான சவுக்கடி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

செருப்புல சாணி தேச்சி அடிச்சிருக்கீங்க..

:-)


கலக்கல்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அண்ணே... பதிவுலகில் 5% ஆட்கள் தான் தி முக ஆதரவு நிலை என நினைக்கிறேன்..

ராஜ நடராஜன் சொன்னது…

ஒரே மன அலையில் பயணிக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.

சசிகுமார் சொன்னது…

பதிவுலகிலும் திமுகவுக்கு ஆதரவா!!! அட படிச்ச பண்ணாடைகளே திருந்துங்கட. அண்ணே இவனுங்களுக்கும் தெரியும் இவுங்க தலிவரு 5 வருஷமா கிழிச்சது. ஆனா பதிவு ஹிட் ஆகணும் பஸ்ஸில் நிறைய கமென்ட் விழனும் அப்படின்னு ஏதோ ஒரு அற்ப ஆசையில் போட்டு இருப்பானுங்க.

ராஜ நடராஜன் சொன்னது…

//இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.//

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் சூடு பட்ட பூனையாகவே என்னை மாற்றியிருக்கிறது.

இருந்தும் தமிழக மக்கள் காங்கிரஸுக்கு மரண அடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

வெற்றி,தோல்விகளைப் பொறுத்தே ஊடகங்கள் தமது கணிப்பீடுகள் செய்யும்.

பாலா சொன்னது…

சரியான சவுக்கடி ........

vinthaimanithan சொன்னது…

அட... இத பாருங்கய்யா...! ஒரு திமுக குஞ்சாமணி மைனஸ் குத்திட்டு கமுக்கமா போயிருக்கு :)))

இதான் அதோட லிங்கு

ஏழை வாக்காளனும் ஸ்பெக்ட்ரமும்
http://sganeshmurugan.blogspot.com/2011/01/blog-post.html

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தலைவரே

சசிகுமார் சொன்னது…

திமுகவுக்கு சொம்பு தூக்கும் கனவான்களே கேளுங்கள்?

1) இந்த அஞ்சு வருஷத்துல உருப்படியா என்ன செய்தார். அன்று எங்கள் தமிழர்களை குருவி சுடுவதை போல சுட்டு கொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்து விட்டு எந்த முகத்தை வைத்து எங்களிடம் ஒட்டு கேட்கறீங்க?

2) உடனே இது இறையாண்மைக்கு மீறிய செயல் அப்படின்னு வெட்டி பேச்சு பேசும் கனவான்களே கவனிங்க நம் மீனவ தமிழர்களை தினம் தினம் சித்தரவதை செய்து அம்மண படுத்தி குறியின் மீது சுட்டும் கொலை செய்து கொண்டிருக்கும் போதும் மத்திய அரசை கேட்க்க துப்பில்லாமல் நம் மீனவர்களை பார்த்து "பேராசை பிடித்து அலையாதீர்கள்" என்று எரிகிற வயிற்றில் எண்ணையை ஊற்றினாரே அவரை எப்படி நாங்கள் நம்புவது?

3) தமிழனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கடிதம் எழுதம் உங்க தலிவரு சுமார் 10 நாட்களாக தெருவுக்கு தெரு வெயில் கூட பார்க்காமல் பிரச்சாரம் செய்கிறாரே எல்லாமே நடிப்புதானா ஓட்டுக்கு மட்டும் தான் நாங்கள் தேவைபடுவோமா இவரை எப்படி நாங்கள் நம்புவது?

4) எத்தனை சைபர் போடவேண்டும் என்று யோசித்து போடும் அளவிற்கு 1760000000000 கோடி ஊழல் செய்த ராஜா மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு குற்றபதிர்க்கை தாக்கல் செய்யபட்டிருக்கும் போது இன்னும் அவரை கட்சியில் இருந்து தூக்காதது ஏனோ? ராஜா வாய் திறந்துவிட்டால் எல்லாமே வெளிவந்துவிடும் என்ற பயமோ உங்களை எப்படி நாங்கள் நம்புவது?

5) உங்கள் சொத்து கணக்கை சில கோடிகளில் காட்டிய நீங்கள் கலைஞர் டிவியின் வருமானத்தை சேர்க்காதது ஏனோ? அது தலிவரு பேரில் இல்லை எங்க கனி பேருல இருக்குன்னு கூறும் சொம்புகளே கேளுங்க கனி என்ன பெரிய தொழில் அதிபரா? ராஜாத்தி அம்மாள் என்ன பெரிய கோடிஸ்வரியா? அது வங்கியில் கடன் பெற்று ஆரம்பிக்கப்பட்டது என்று சொன்னால் வங்கியில் 1/3 முன்பணம் கட்டினால் மட்டுமே லோன் பெற முடியும் அந்த முன்பனமான சுமார் 72 கோடி எங்கிருந்து வந்தது எல்லாமே எங்களிடம் இருந்து சுருட்டிய பணம் தானே உங்களை எப்படி நாங்கள் நம்புவது?

இன்னும் பல கேள்விகள் இருக்கு முதலில் இதற்க்கு பதிலை சொல்லுங்க, அப்புறம் வரும் கேள்வி கணைகள்.

செந்தில் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் அண்ணே திமுகவுக்கு சொம்பு அடிக்கும் அந்த தளங்களின் பெயர்களையும் வெளியிடுங்கன்னே எல்லோரும் சென்று காரி துப்பினா தான் தெரியும் அவனுங்களுக்கு.

anban சொன்னது…

ஒரு செருப்பை வாயில் கொடுத்து மறு செருப்பை மலத்தில் நனைத்து அடித்து போல் இருக்கிறது நண்பரே. பாப்போம் எத்துனை திமுக சொம்புகள் வருகிறது என்று. அன்புடன்

ராஜேஷ், திருச்சி சொன்னது…

இணையத்தில் எப்போதும் அதிமுக குஞ்சுக்கலே அதிகம் என்பது ஆன்லைன் சர்வேக்களை பார்த்தாலே புரியும்.. !

தி மு க . திமுகவினரை சாடவே இந்த பதிவு போல .. நடு நடுவே சும்மனன்காட்ட்டி நடுநிலைன்னு காமிக்க ஒரு முயற்சி.. எல்லா அதிமுக சொம்புகளும் வந்து அமாம் ஆமாம் , செருப்படி , இந்த அடி ஒரு நடுநிலையாளர்கள் மாதிரி வேஷம் கட்டிட்டு போய்டாங்க..

அதிமுக குன்ஜாங்கள்னு தலைப்பிட்டு ஒரு பதிவு போடுவீங்களா?

ஜோதிஜி சொன்னது…

ராஜாராமன் உங்கள் பணி மெச்சத்தகுந்தது. நானும் இதே போல அதைரியமற்று மைனஸ் குத்தும் நபர்களை யாராவது ஏதோவொரு வழியில் வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்த நபர்களின் மனோநிலை எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொள்வதுண்டு. நன்றிப்பா.

செந்தில் என் அன்பு முத்தம்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

இப்போதான் லக்கியோட பதிவை லுக்கிட்டு வரேன்.......
எனக்கு தலையெல்லாம் சுத்துது கை ஒருபக்கமா இழுக்குது. வயிறு கடா முடான்னு சொல்லுது வாந்தி வர்றா மாதிரி இருக்கு ...........
என்னை காப்பாத்துங்க ......
அந்த பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் ...........
சபாஷ். சிந்தனையை வெகுவாக தூண்டி விட்டீர்கள். இந்த மக்களே இப்படித்தான். சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவர்கள் காரில் போகத் தொடங்கி விடுவார்கள். ரோடு பழுதடைந்து விடும். தினமும் மூன்று வேளை சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். உணவுப் பண்டங்களின் விலையேறி விடும். தாங்கள்தான் ரோடு பழுதடைவதற்கும், உணவு விலையேற்றத்திற்கும் காரணம் என்று தெரியாமலே அரசாங்கத்தைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். சரியான மட சாம்பிராணிகள்........//

எதுக்கு வேணா நீங்க வோட்டு போடுங்க காங்கிரசுக்கு மட்டும் போடாதீங்க ........

anban சொன்னது…

//இணையத்தில் எப்போதும் அதிமுக குஞ்சுக்கலே அதிகம் என்பது ஆன்லைன் சர்வேக்களை பார்த்தாலே புரியும்.. !//அன்பு ராஜேஷ், இங்கு கருத்து சொல்லும் அத்துனை பெரும் அதிமுக அபிமானிகள் என்று என்ன அடிப்படையில் கருத்து சொல்கிறீர்கள். நண்பர் வைத்திருக்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் நண்பரே. இதற்கு தங்களிடம் இருந்து அறிவு நாணயமான பதில் எதிபார்கிறேன். அன்புடன்

VJR சொன்னது…

சசி குமார் நீங்களும் பண்ணாடையா?

ஏன்னா பண்ணாடைக்குத்தான் பண்ணாடைய தெரியும்.

நாவடக்கம் நண்பரே.

கவி அழகன் சொன்னது…

நல்லா போகுது போல தேர்தல்

ராஜேஷ், திருச்சி சொன்னது…

அன்பன் - இங்கே கருத்து சொன்னவர்களை வைத்து நான் சொல்லவில்லை.. நன்றாக பாருங்கள்.. ஆன்லைன சர்வே கணக்குகளை பார்த்தல் புரியும் என்று சொன்னேன்.. ! கடந்த 3 தேர்தலிலுமே ஆன்லைன் சர்வேயில் அதிமுக 50+ % தி மு க 35% என்று தான் வருகிறது.. உண்மை ரிசல்ட் வேறுமாதிரி வருகிறது என்பது தனிக்கதை ..

சசிகுமார் சொன்னது…

//VJR சொன்னது…
சசி குமார் நீங்களும் பண்ணாடையா?
ஏன்னா பண்ணாடைக்குத்தான் பண்ணாடைய தெரியும்.
நாவடக்கம் நண்பரே.//

நான் ஒரு பன்னாடை, பரதேசியாகவே இருந்துட்டு போறேன் இந்த பரதேசி கேட்ட ஒரு கேள்விக்கு உன்னால் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்ல முடியுமா அப்படி சொல்லி விட்டால் நீங்கள் பன்னாடை இல்லை என்று நான் ஒத்து கொள்கிறேன் இல்லையென்றால்....?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நாங்கல்லாம் திடீர் தமிழ் உணர்வாளர்களாகவே இருந்துட்டு போறோம் ஆனால் நீண்ட காலமாக சிங்கள அடிவருடிகளாக இருக்கும் உங்களைப்போல கேவலமான ஆட்கள் நாங்கள் இல்லை. சரி தமிழ் நாட்டு மீனவனை சுட்டு கொன்னப்ப ராஜினாமா பண்ணத்துப்பில்லாத நீங்க 63 சீட்டுக்கு ராஜினாமா நாடகம் போட்டீங்க. அப்ப உங்க மொதன்மை அடிமை 'மேதகு' கோழை மணி ஒரு கூவு கூவினாரு பாருங்க "கொடுத்த காசுக்கு மேலே கூவுறது" இதுதான்னு அன்னைக்குதான் நெசமாவே வெளங்குனுச்சு//

கொய்யால உருப்படாதவனுக.....

Unknown சொன்னது…

திரு VJR நாவடக்கத்தை முதலில் உங்கள் தலைவருக்கு கற்று கொடுங்கள்.. அதை வைத்து தன் குடும்பத்தை ஊதிப்பெருக்கிக்கொண்டார். தமிழக வறிய மக்களின் பணத்தை கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்திடம் போய் சொல்லுங்கள் அடக்கம் பற்றியான கருத்துகளை. எத்தனை சேனல்கள்.. எத்தனை கட்டிடங்கள் அதுவும் பற்றாமல் இன்னும் நரி போல ஏங்கி கிடக்கிறார்.. முதலமைச்சர் பதவியில் குடும்பத்துடன் ஏறி கொழுக்க.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அடேங்கப்பா! தமிழுக்கு நீங்க செஞ்ச தொண்டு ஒண்ணா, ரெண்டா?! ஒடம்பெல்லாம் புல்லரிக்கிதுய்யா! யோவ்... வாழ்நாள்ல நீங்கதான்யா ஒரிஜினல் அக்மார்க் நயம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட ‘தமிழுணர்வாலர்கள்’..//

கைதட்டி கும்மி அடிப்போம் வாங்க போக்கத்தவனுக...

VJR சொன்னது…

சசி, நீ வா போங்றதெல்லாம் ரொம்ப ஓவர். திமுக ஆதரவுங்றது கருணாநிதியை வெச்சு மட்டுமில்லை. ஜெயாவின் போக்கும் ஒரு காரணம். அதுக்காக வார்த்தை தடிப்பு வேணுமாங்றதுதான் என் கேள்வி.

VJR சொன்னது…

இப்ப எதாவதொரு சாய்ஸ் வேணும்ங்ற நிலையில்தான் நாம் இருக்கோம். அதாவது கம்பல்சன்ல திமுக’வை ஆதரிக்கிறோம். வேற நல்ல தலைமையக் காட்டுங்க,நிச்சயா ஒன்று சேரலாம். ஆனா ஜெயாதான் அதுக்கு மாற்றுன்னா சாரி மை ஃப்ரண்ட்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

good article. thanks brother

கும்ஸ் வாந்தி சொன்னது…

அதுக்காக ஒட்டுமொத்த திமுக விரும்பிகளையும் ஒருமையில் அதுவும் அநாகாரிகமாக விளிக்க யார் உங்களை அனுமதித்தது.

வார்த்தை முக்கியம் தலைவரே.

@VJR

அதை உம் தலைவரிடம் சொல்லு நைனா

இந்து என்றால் திருடன்
குல்லுக பட்டர்
கடவுளைக் கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி
நெற்றியில் இட்ட திலகத்தை ரத்தமென்று கேலி

கக்கன் முதல் விஜயகாந்த் வரை வசவுபாடிய அந்த நாவை அடக்கம் செய்தாலே போதும். அதைச் செய்யவும் மொதல்ல..

யோக்கியன் வந்துட்டாரு சொம்ப எடுத்து உள்ளார வைங்கப்பா

Feroz சொன்னது…

//இப்ப எதாவதொரு சாய்ஸ் வேணும்ங்ற நிலையில்தான் நாம் இருக்கோம். அதாவது கம்பல்சன்ல//அன்பு நண்பர் vjr இங்கு விவாதிக்கும் அனைவருக்கும் தெரியும் இருவரும் திருடர்கள் என்று. ஆனால் எந்த திருடனுக்கு என்பது தான் இப்போதைக்கு நம்முன் இருக்கும் கேள்வியே?? ஜேப்படி திருடனுக்கா அல்லது வங்கி கொள்ளையனுக்கா?? மீண்டும் வங்கி கொள்ளையனுக்கு வாய்ப்பு கொடுத்தால் பிலிப்பினோ மார்கோஸ் நிலை தான் தமிழ் நாட்டுக்கு. திருட்டு ரயில் ஏறி வந்த தலிவருக்கு இன்று பல்லாயிரம் கோடி சொத்து. தோ்தல் சொத்து கணக்காக காட்டியதில் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று சொல்வது எல்லாம் முரண் நகையாக இல்லை நண்பரே. கொஞ்சம் இடைவெளி விட்டு தமிழ் மக்கள் விரும்பினால் மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என்பது தான் என் நிலை.

VJR சொன்னது…

கும்ஸ்வாந்தி, கருணாநிதியைத் திட்டுங்கள், நாம் ஓட்டுப்போட்டு வந்தவர்கள் அவர்கள்.

நான் ஓட்டுப்போட்டதுக்காக என்னை ஏன் திட்ட வேண்டுமென்பதுதான் என் கேள்வி.

கும்ஸ் வாந்தி சொன்னது…

@VJR

அவர் மக்களைத் திட்டும்போது நீங்கள் ஏன் வாளாயிருந்தீர்கள்?

வசவு வாங்கியவன் வசவு கொடுத்தவனையும் அவனைத் தூக்கிப் பிடித்தவனையும் இப்படித்தான் கேட்பான்


அதுக்காக ஒட்டுமொத்த திமுக விரும்பிகளையும் ஒருமையில் அதுவும் அநாகாரிகமாக விளிக்க யார் உங்களை அனுமதித்தது.

இங்கே திமுக என்பது யார்

செயலலிதாவா
வைகோவா
விசயகாந்தா
மருத்துவர் திருமாலடிமையா

அன்றைக்கு அவர் ஒரு மதத்தையே இனத்தையே மொத்தமாய் திட்டும்போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்கள் எங்கே புளியம் பழம் தின்றுகொண்டிருந்தீர்களய்யா?

அல்லாரும் உப்பு போட்டு சோறு துங்கறவன்தான்

VJR சொன்னது…

ஃபெரோஸ், கலைஞரின் ஊழலைவிட ஜெயாவின் அடிமட்ட எண்ணங்கள் ஆபத்தானதாக எனக்குப் பட்டதால் என் ஆதரவு கலைஞருக்கு.

ஜெயா என்றுமே ஜாதி மதங்களுக்குள் அகப்பட்டவர். அதில் அகம்பாவம் உடையவர். அது என்றைக்கும் நாட்டின் ஸ்திரதன்மையை பாதிக்கும்.

இது என் அவதானிப்பு.உங்கள் கருத்து வேறுபடலாம். அதற்காக உம்மை குறைசொல்ல மாட்டேன்.

வைகை சொன்னது…

இங்கு ஒரு விஷயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது! கருணாநிதியை குறைசொன்னால் உடனே அவன் ஜெயாவுக்கு சொம்பு என்று.. கண்டிப்பாக அப்பிடி இல்லை.. இன்னும் கீழ வந்து சொல்லனும்னா.. மலத்தை தின்னாதே என்றுதான் சொல்லமுடியும்.. அப்படி சொன்னதாலே அவன் அரிசி கடை மொதலாளி என்றால்.. வாழ்க உங்களது அறிவாளித்தனம்!

VJR சொன்னது…

கும்ஸ்வாந்தி, நல்ல விளக்கம். போரென்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் என்று ஈழப்போரைப் பற்றி சொன்ன ஜெயாவையும் ஜெயாவுக்கு ஓட்டுப் போட்டவர்களையும் எந்தமாதி கேட்டுக் கிழித்தீர்கள் என்று விளக்கைனால் நன்றாக இருக்கும்.

Unknown சொன்னது…

தமிழ் உணர்வை கேவலப்படுத்தும் பன்னாடைகளை புறக்கணியுங்கள்.முதலில் அறிவு,தெளிவு சூடு,சொரணை,வெக்கம்,மானம்,இன உணர்வு போன்றவைகள் உள்ளவர்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்க ,
இதெல்லாம் இல்லாதவர்களுக்கு பதில் சொல்லி உங்க நேரத்தை வீணாக்காதீர்கள்.

கும்ஸ் வாந்தி சொன்னது…

@VJR

கரெக்ட்டா அந்தம்மா பின்னாடி ஒளிஞ்சிகிட்டீங்களே

இங்கே


வார்த்தை முக்கியம் தலைவரே.

என்று நீங்கள் வருந்தியதற்கான விளக்கம்தான் அது. உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கத்தான் வேணும்.

ஈழத் தமிழர்களுக்கு முன்னாலேயே உங்க தலைவர் சொன்ன வார்த்தைகள் அதிகம் அப்பொழுது ஏன் சும்மா இருந்தீர்கள் என்று பதில் சொன்னால் அந்தம்மா சொன்னப்ப ஏன் கம்முனு இருந்தார்கள் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

அம்மையார் பின்னாடி ஒளிஞ்சிகினு அரசியல் வேணாம் பாஸ்

சசிகுமார் சொன்னது…

ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கும் கலைஞருக்கு ஆதரவு தருவது என்பது தான் என்னை கோப பட வைக்கிறது. நான் சொல்ல வந்த கருத்தை வைகை அருமையாக சொல்லி உள்ளார்.

ஒரு முதலமைச்சரிடம் விலைவாசி இப்படி ஏறிவிட்டது, வெங்காய வில்லை பயங்கராமாக உயர்ந்துவிட்டது என்று மக்கள் குறைகளை கூறினால் நீங்கள் பெரியாரிடம் போய் கேளுங்கள் என்று ஆணவத்தில் ஆடுகிறார்.இது தவறாக தெரியவில்லையா உங்களுக்கு பெரியாரிடம் நாங்கள் கேட்பதற்கு நீங்கள் எதற்கு முதலமைச்சராக எங்களுக்கு.

Prathap Kumar S. சொன்னது…

நண்பர் VJR
இத்தனை பேரின் ஏச்சுகளையும் வாங்கிவிட்டு பொறுமையாக பதில் சொலலும் நீங்கள் ஒரு
பொறுமையின் சிகரம். :))

இதில் யாரும் ஓட்டுப்போட்டவர்களை திட்டவில்லை. பஸ்ஸீலும், பதிவுகளிலும் அநியாயத்துக்கு திமுக.விற்கு சொம்புத்தூக்கும், திமுகவின் அசிங்கங்களை நியாயப்படுத்தும் அல்லக்கைகள் பற்றிய பதிவு இது.

ரஜீனியை கிண்டல் செய்பவன் கமல் ரசிகனாகத்தான் இருப்பான் என்ற கேடுகெட்ட
மனநிலையில் கொண்டவர்களாக நாம் இருக்கிறோம். அதனால்தான் இத அதிமுக ஆதரவு பதிவுபோன்று தெரிகிறது. காங்கிரஸ் என்ற பன்றியோடு சேர்ந்தது பீ திங்கும் திமுகவையும் தோற்கடிப்பதே எங்கள் விருப்பம்.

சசிகுமார் சொன்னது…

//VJR சொன்னது…
கும்ஸ்வாந்தி, கருணாநிதியைத் திட்டுங்கள், நாம் ஓட்டுப்போட்டு வந்தவர்கள் அவர்கள்.
நான் ஓட்டுப்போட்டதுக்காக என்னை ஏன் திட்ட வேண்டுமென்பதுதான் என் கேள்வி.//

உங்கள் பாணியில் விபத்து நடந்தால் இந்த காரை உருவாக்கிய கம்பெனியிடம் கேளுங்கள், இதை ஒட்டி வந்த என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறுவது போல இருக்கு.

நீ ஒட்டு போடுவதால் தான் அவர் தவறு செய்கிறார் என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி பேசுகிறீர்கள்.

Prakash சொன்னது…

Voting for DMK is need of the hour, even though I’m NOT accepting DMK’s attitude in Eelam Tamil issue, there’s NO other alternate available.

Look practically and real picture on the ground, one hand you have DMK and other one is ADMK.Believing that ADMK and Jaya are Pro Tamil and supporting them shall be utter mistake.

You have only two choices, either DMK or ADMK and other options are NOT feasible at this point.

Do you believe Jaya, who’s advisers are Cho, Swamy, Gurumoorthy , Mithrayen and likeminded persons shall be a True in Tamil’s issue like Eelam, language, culture, development of TN etc…

On corruption, most of the politicians and bureaucrats are corrupt, not only India, even China and other developing countries you have this issue. So arguing DMK is the only corrupt party is not correct.

Even the 2G thing is blown out of proportion; it’s not a Scam of that much magnitude. The CBI charge sheet says Loss of 30 Thousand crores (18% of initial projected Loss of 1.7 L Cr), whereas all the Anti-DMK Medias and bloggers still say DMK & MK have looted 1.7 Lack Crores. And that 30K Crore loss is also as per the Telecom & TARI policies.

There might be procedural mistakes and favor done for few companies by Raja, in worst case if there is some bribe involved for showing favor, that might be much less, not into thousands of crores. As the Case is with CBI & Supreme Court and Law will take its course on this.

Free-bees are NOT given to all except TV & proposed Mixi/Grinder. All of them are given to under privileged and Below Poverty Line Families.
Based on the income certificate only the Govt shall give money for the Marriage scheme etc. Hence, nothing is given free for all.

Also, when comparing the subsidiary given for Poor with the tax exceptions and other benefits given to Industries and the rich, Subsidiary for the poor is less.

If there is a 60% similarity between DMK & ADMK on corruption and other aspects, DMK is 5% better in terms of openness and respecting others, 5% better in accommodating minorities and non-dominate sections of the population, 5% better in at least speaking on Dravidian Ideologies and about people like Periyar, Anna etc and 20% better in doing Infrastructure developments of TN and social welfare schemes for the Poor and needy.

Hence, of the available 2 choices, I feel DMK is better than ADMK.

சசிகுமார் சொன்னது…

நாங்கள் திமுகவிற்கு எதிரி அல்ல ஆளும் கட்சியின் அநியாயத்திற்கு தான்.

கும்ஸ் வாந்தி சொன்னது…

@Prakash


Voting for ADMK is need of the hour, even though I’m NOT accepting ADMK’s attitude in Eelam Tamil issue, there’s NO other alternate available.

Look practically and real picture on the ground, one hand you have DMK and other one is ADMK.Believing that DMK and Kalaijar are Pro Tamil and supporting them shall be utter mistake.

You have only two choices, either DMK or ADMK and other options are NOT feasible at this point.

Do you believe karuna, who’s advisers are Nira Radia, Maran, Rajathi , Alagiri and likeminded persons shall be a True in Tamil’s issue like Eelam, language, culture, development of TN etc…

On corruption, most of the politicians and bureaucrats are corrupt, not only India, even China and other developing countries you have this issue. So arguing ADMK is the only corrupt party is not correct.

Even the TANSI thing is blown out of proportion; it’s not a Scam of that much magnitude. The CBI charge sheet says Loss of 20 crores whereas all the Anti-ADMK Medias and bloggers still say DMK & MK have looted 1.7 Lack Crores. And that 30K Crore loss is also as per the ANDIMUTHU RAJA policies.

There might be procedural mistakes and favor done for few companies by Raja, in worst case if there is some bribe involved for showing favor, that might be much less, not into thousands of crores. As the Case is with CBI & Supreme Court and Law will take its course on this.

Free-bees are NOT given to all except TV & proposed Mixi/Grinder. All of them are given to under privileged and Below Poverty Line Families.
Based on the income certificate only the Govt shall give money for the Marriage scheme etc. Hence, nothing is given free for all.

Also, when comparing the subsidiary given for Poor with the tax exceptions and other benefits given to Industries and the rich, Subsidiary for the poor is less.

If there is a 60% similarity between DMK & ADMK on corruption and other aspects, ADMK is 500% better in terms curruption off openness and respecting others, 5% better in accommodating minorities and non-dominate sections of the population, 5% better in at least speaking on General public Ideologies and about people like Periyar, Anna etc and 20% better in doing Infrastructure developments, Water Management of TN and social welfare schemes for the Poor and needy.

Hence, of the available 2 choices, I feel ADMK is better than DMK.

Prakash சொன்னது…

In elections, there will be Only One Winner and others will loss, If DMK to loss, who’ll Win?

One easy thumb rule to find out what is good for Tamils is just doing opposite to what Cho, Swamy and people like them say.

கும்ஸ் வாந்தி சொன்னது…

@Prakash

In elections, there will be Only One Winner and others will loss, If ADMK to loss, who’ll Win?

One easy thumb rule to find out what is good for Tamils is just doing opposite to what Nira Radia, TATA, VADIVEL, KUSHBOO and people like them say.

anban சொன்னது…

// காங்கிரஸ் என்ற பன்றியோடு சேர்ந்தது பீ திங்கும் திமுகவையும் தோற்கடிப்பதே எங்கள் விருப்பம்.//நண்பரே அந்த காங்கிரஸ் என்ற பன்றிக்கு மலம் தின்ன சாக்கடை அமைத்து கொடுத்த கொடுத்துக் கொண்டிருக்கிற திமுக வை என்ன செய்யலாம். ஒருவரை விட்டு ஒருவரை புறம் தள்ள முடியாது. ஆக இருவரும் தமிழகத்தை விட்டு துடைக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.

VJR சொன்னது…

சசி குமார், நான் ஓட்டுப்போட்டது இருக்கட்டும். என் ஓட்டை எப்படி திருப்புவது என்பதில் உங்கள் எண்ணம் இருக்கட்டும்.

இதைப்போல் பேசினால் ஒன்னுரெண்டு ஓட்டும் வராமல் போகும்.

நாலு பதிவு எழுதிவிட்டாலயே ஒரு புரட்சி செய்யும் இருமாப்பு வந்துவிடுகிறது.முதலில் முகம்பார்க்காத நண்பர்களிடம் விவாதம் செய்வது எப்படியென்று தெரிந்துகொண்டு வாருங்கள்.

பின்னர் விவாதிக்கலாம்.

சசிகுமார் சொன்னது…

//Prakash சொன்னது…

5% better in at least speaking on Dravidian Ideologies//

நீங்களே ஒத்து கொண்டு உள்ளீர்கள் வெறும் பேச்சில் மட்டும் தான். எதுவும் செய்யாமல் வெறும் பேசினால் என்ன பயன் அதைவிட அவர் பேசாமலே இருந்துவிடலாமே ஏன் பேசி தமிழனை நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறார்.

Prakash சொன்னது…

True Tamils shall know who’s having generational enmity against Tamils, is it CHO group or people like Vadivel & Kushboo..

பொன் மாலை பொழுது சொன்னது…

ஐயோ....... உள்ளே வரவே முடியல ..அணலு தாங்க முடியல. ஆனா நல்லாவே இருக்கு சூடா.
பின்னூட்டங்கள் சிரிப்பை வரவைகின்றன. மொத்தத்தில் தூள்........................ அடிச்சி ஆடுறீங்க.

சசிகுமார் சொன்னது…

//VJR கூறியது...
சசி குமார், நான் ஓட்டுப்போட்டது இருக்கட்டும். என் ஓட்டை எப்படி திருப்புவது என்பதில் உங்கள் எண்ணம் இருக்கட்டும்.

இதைப்போல் பேசினால் ஒன்னுரெண்டு ஓட்டும் வராமல் போகும்.

நாலு பதிவு எழுதிவிட்டாலயே ஒரு புரட்சி செய்யும் இருமாப்பு வந்துவிடுகிறது.முதலில் முகம்பார்க்காத நண்பர்களிடம் விவாதம் செய்வது எப்படியென்று தெரிந்துகொண்டு வாருங்கள்.

பின்னர் விவாதிக்கலாம்.//

ஐயா எங்களுக்கு மனதில் ஒன்று வைத்துகொண்டு நேரில் ஒன்று பேச உங்களை போன்று முடியாது. என் மக்களை அழித்தவனுக்கு நான் ஏன் மரியாதை தர வேண்டும். நான் முன்பே கூறிவிட்டேன் நீங்கள் திமுகவை ஆதரிக்க ஒரு உருப்படியான காரணம் சொல்லுங்கள் ,அப்புறம் பாருங்கள் என் மரியாதையை. நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

கும்ஸ் வாந்தி சொன்னது…

True Tamils shall know who’s having generational enmity against Tamils, is it CHO group or people like Vadivel & Kushboo.

No it is Karuna Example went to delhi for his own peoples minister posting and had a hunger fast between breakfast and tea!

If u have guts just tell this to EELAM People!

Actually the Generational Tamil enemity is Periyar the Guru of Karuna who said

Tamil is a barbarian Language.

Prakash சொன்னது…

http://viruchigakanthdmk.blogspot.com/2011/04/blog-post_07.html


Dear KRP Senthil,

Hope you’ll acknowledge the below..

@கும்ஸ் வாந்தி கூறியது...
Actually the Generational Tamil enemity is Periyar // -

கும்ஸ் வாந்தி சொன்னது…

@Prakash Hope u too acknowledge the below:

மொழி பற்றிய பெரியாரின் பார்வை மலிவானது என்பது அப்பட்டமான உண்மை. அயோக்கியர்கள் மொழியை தீய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தியதால், அந்த மொழி காட்டுமிராண்டி மொழியாகிவிடுமா? தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது அவரது குருகிய பார்வை. பொருத்துக் கொள்ள முடியாத ஒரு கூற்று. தமிழ் மொழி மற்ற மொழிகளைப் போலல்லாமல் ஒரு இயற்கை மொழி. நான் பாவாணரின் நூல்களைப் படித்துள்ளேன். நானும் தமிழ் பற்றிய, இயற்பியல் நோக்கில், ஆய்வுகள் செய்துள்ளேன். தமிழ், அறிவின் கொள்கலன். அதையொற்றிய அறிவார்ந்த மொழி உலகில் இல்லை என்பது தான் உண்மை. இயற்கையான மொழி என்பதோடல்லாமல் அறிவியல் ரீதியாக தொல்பழங்காலத்திலேயே செழுமைப் படுத்தப்பட்ட மொழி. எழுத்துகளுக்கும் உச்சரிக்கும் மாத்திரைகள் (நேர அளவைகள்) கொண்ட மொழி தமிழ். இசைக்கும், அதனாலேயே இயல்பான மொழியும் அது. தொல்காப்பியம் கிடைத்தது 1927ல் தான். அதில் உள்ள அறிவு நுணுக்கங்கள் எத்தகையன?

பெரியார் பக்தர்கள் தமிழின் பரிமாணங்களைப் படித்ததில்லை. பெரியாரே தமிழைப்பற்றி அதிகம் தெரியாதவராகவே இருந்தார். தமிழுணர்வாளர்களும் பெரியாரைப் படிக்கவேண்டும், முழுவதுமாக.

எதற்கு கட்டிங் பேஸ்டிங்?

தமிழர் நலம் காணவே சாராயக் கடைகள் திறக்கப் பட்டதா??
அல்லது பார்பானை ஒழிக்கவா?

உடனே VJR மாதிரி செயலலிதா பின்னே ஓடி ஒளிய வேண்டாம்.

கலைஞர் டிவியில் தமிழுக்காக என்ன சேவைகள் செய்யப் பட்டது?

குறைந்த பட்சம் நீங்கள் குறைப்பதுபோல பெரியாரின் கொள்கைகளுக்காக ஒரு ஒரு மணி நேரம் ஒதுக்கலாமே

உடனே கலைஞர் டிவிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றெல்லாம் சொல்லிவிடாதீர்கள்

வெட்கக்கேடு

தமிழனுக்கு மானம் முக்கியம் மேன் Got it?

Unknown சொன்னது…

This is my very first comment for you. Really superb article, that .......shit CM family is pakka selfish. The followers are really fools.

கும்ஸ் வாந்தி சொன்னது…

உண்மையில் தமிழ் வள்ர்த்த உவேசா போன்றோரை இருட்டடிப்பு செய்து தமிழ் காவலர்களாக தங்களை முன்னிறுத்தி வயிறு வளர்ப்பவர்கள் தான் தமிழின துரோகிகள்.

சத்தியமாக இந்த பதிவை படிப்பவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு தமிழ் தாத்தாவை தெரிந்திருக்காது என்பதிலிருந்து கழகத்தினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டை தெரிந்துக்கொள்ளலாம். கழகம் வளர்தது தமிழை அல்ல காழ்ப்புணர்வை மட்டுமே.

ஆனால் பெரியார் முன்வைத்த கருத்துகளில் சத்து இருந்தது, ஆனால் கழகத்தின அதை கொண்டு தங்கள் குடும்பங்களை வளர்த்துக்கொண்டனர். அவ்வளவே.

+++++

பெரியார் தமிழ் என்று கூறி அரசியல் செய்பவர்களை சாடினார். மக்களை தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் படிக்க சொன்னார். அவர் எதிர்த்த விஷயங்களை தங்கள் இலாபத்திற்காக அரசியல் வாதிகள் அவர் கொள்கைகளாக பரப்புவதில் இருக்கும் உள்நோக்கத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால் பொய்யான "propaganada" என்று நான் சொன்னால் பெரியாரை எதிர்ப்பவன் என்று முத்திரை குத்துவதை நல்லாவே மூளையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் கழகக் குஞ்சமணிகள்.

நான் ஏற்றுக்கொள்ளாத பல கருத்துக்களை பெரியார் சொல்லியிருந்தாலும் அவர் கொள்கை பற்றுடையவர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் பெயரை வைத்து அரசியல் நடத்தும் கட்சியினரை தான் ஏளனம் செய்கிறேன்.

அவர்கள் கிண்டி தரும் அல்வாக்களை நடுநிலையுடன் பார்த்தால் சுலபமாக தெரிந்துவிடும். பெரியார் ஒரு காலத்திலும் மொழியை தமிழ் மொழி வளர வேண்டு என்றெல்லாம் சொல்லவே இல்லை.

முடிந்தால் அவர் எழுத்துக்களை கொண்டு நான் தவறு என்று சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் என்னை.

கும்ஸ் வாந்தி சொன்னது…

மனுதர்மம் பற்றிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற கருத்துக்களெல்லாம் புறம்தள்ளி திராவிட இயக்க வாரிசாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டுள்ள மு. கருணாநிதி திராவிடக் கருத்தியலுக்கு முற்றிலும் நேரெதிரான திசையில் பயணப்படுகிறார் என்பது தெளிவாகிறது.
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ. ராசா பதவி விலக நேரிட்ட போது, மு. கருணாநிதி, “மனு தர்மத்திற்கு மறுபிறப்பு இல்லை’ என்றார். அவரது புதல்வி கனிமொழி தலைமையிலான கி. விரமணி, சுப. வீரபாண்டியன், ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட துதிபாடிக் கும்பல் மேற்கண்ட கருத்தையும் மனுநீதிச் சோழன் கதையையும் வழி மொழியக்கூடும். அரசியலில் நிரந்தரப் பகைவர்களோ, நண்பர்களோ இல்லை என்பதைப் போல நிரந்தரக் கொள்கையும் கிடையாது என்பது தற்கால அரசியலின் இயங்கியல் விதியாகிவிட்டது.
ஜெ. ஜெயலலிதாவுக்குப் போட்டியாக பா.ஜ.க. வுடன் உறவு கொண்டு அக்கட்சிக்கு தமிழகத்தில் அடைக்கலம் அளித்து பெரியாரியக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைப்பதில் மு. கருணாநிதிக்கு ஈடு இணையில்லை. தேவைப்படும்போது வெற்று வாய்ச்சவடால் மூலம் பகுத்தறிவு பேசுவதும் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் காலத்தில் வைதீகத்துடன் கூடிக் களிப்பதும் இவர்களது செயல்பாடாக இருக்கிறது.
இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி பாடநூற்கள் உள்பட தற்போதைய பாடநூற்களும் வரலாற்றுப் புரட்டுக்களையும் புனைவுகளையும் உயர்த்திப் பிடிப்பவையாக இருக்கின்றன. இருக்கின்ற பாடநூற்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியரொருவர் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இருக்கும் நூற்றுக்கணக்கான பிழைகளை பக்கவாரியாக பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளித்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
பா.ஜ.க ஆட்சியில் நமது பாடத்திட்டம் காவிமயமானதை எதிர்த்தோம். ஆனால் திராவிட இயக்க ஆட்சியிலும் பாடநூற்கள் காவிமயமாக இருப்பதை எங்கு போய் சொல்வது? ஒரு சிறிய உதாரணம் மட்டும் இங்கே தருகிறேன். ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில் (பாடம் 6) ‘சுங்கர்கள் – குஷாணர்கள் – சாதவாகனங்கள் – தமிழ்நாட்டில் சங்க காலம்’ என்றொரு பாடம் உள்ளது.
அப்பாடம் பவுத்திரத்தின் ஆட்சியை வீழ்த்தி (மௌரியப் பேரரசு) வேத சமயத்தின் மேன்மையை மீண்டும் நிலைநாட்டிய புஷ்ய மித்ர சுங்கனின் பெருமை பேசுவதோடு தொடங்குகிறது. இறுதியாக தமிழ்நாட்டில் சங்ககாலம் (கி.மு. 300 – கி.பி. 300) பற்றி பேசும் அப்பாடம் சேர மன்னன் நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன் என்ற பெயர் பெறக் காரணம் இமயம் வரை சென்று வென்றதாக கதையளக்கிறது.
சோழ அரசனொருவன் புலிக் கொடியை இமயத்தில் பறக்க விட்டதாக சொல்லி அவன் யார் என்பதையும் ஆதாரம் என்ன என்பதையும் தெரிவிக்க மறுக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களைக் கொண்டு இவ்வரலாறு புனையப்படுகிறது. அக்காலப் பெண்கள் கணவன் பால் மட்டும் மிகுந்த அன்பு கொண்டு கற்புத்தன்மையை நிலைநாட்டியதையும் சிலப்பதிகாரம் கண்ணகி கற்பின் மாண்பை விளக்குவதாகவும் கூறுகிறது. சங்க காலப் பெண்பாற்புலவர்களில் அவ்வையார் உள்ளிட்ட ஒரு சிலரைப் பட்டியலிடுகிறது. அவ்வையின் கற்பைக் காக்க தமிழ்ச் சமூகம் அவரைக் கிழவியாக்கிய வரலாற்றை யார் சொல்வது?
அடுத்ததாக சமயம் பற்றி சிவன், விஷ்ணு, பிரம்மன், இந்திரன், வருணன், ஆகிய கடவுளர்கள் பட்டியலிடப்படுகின்றன. முருகனைக் காணவில்லை. அவன் ஹரப்பா, மொகஞ்சதாரோவிற்குப் போயிருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 2009-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது பெற்ற அஸ்கோ பர்போலா இதுவரை சரியாகப் படித்தறிய முடியாத சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களிலிருந்து முருகனின் பெயரை கண்டடைகிறார். (த சன்டே இந்தியன் ஜுலை – 2010) முருகனை விரட்டிவிட்டு புனைவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்துத்துவ வரலாற்றை திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் கட்டமைக்கிறது.
இறுதியாக அரசர்களின் நீதி வழங்கும் முறையைச் சொல்லி கூன்பாண்டியன், மனுநீதிச் சோழன் பற்றித் தெரிந்து கொள்ள பணிக்கிறது. நால்வருணக் கோட்பாட்டை விதைத்து நம் சமூகத்தைப் பாழ்படுத்திய பிராமணர்கள் தமது வெறுப்பு அரசியலுக்கு உண்டாக்கிய மனு தர்மத்திற்கு விளம்பரம் செய்ய உற்பத்தி செய்யப்பட்டது தான் மனுநீதிச் சோழன் கதை. இக்கதையில் என்ன மாதிரியான நீதி வழங்கும் முறை உணர்த்தப்படுகிறது? இதே பாதிப்பு தானே இளங்கோவடிகளுக்கும் ஏற்பட்டு கண்ணகி மதுரை எரிக்கும் போது மனுதர்மமே முன்னுக்கு நிற்கிறது.
பகுத்தறிவுவாதியான மு. கருணாநிதி ஏன் புராணக் குப்பைகளிடம் சரணடைய வேண்டியுள்ளது. இனப்பெருமை, மொழிப் பெருமை, குலப்பெருமை, சோழப்பெருமை போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்ட ஒருவரால் வேறு என்ன செய்ய முடியும்?

கும்ஸ் வாந்தி சொன்னது…

“தமிழ் காட்டுமிராண்டிக் காலத்து மொழி” என்று சொன்ன தந்தை பெரியார், “மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல; அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்கு தேவையானதேயொழிய பற்றுக் கொள்ளுவதற்கு அவசியமானதல்ல. மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொது வாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல”
(பக். 1766, 1767 – பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்)
என்று மொழி பற்றிய தெளிவான கருத்து கொண்டிருந்தார்.
மு. கருணாநிதி ‘தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டு விடுவேன்”, என்று சொன்னதற்கு பெரியார்,” நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே ! சரி ! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும் ?”
(பக்.1774 – பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்) என்று கோபப்படுகிறார்.
தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதை அறியாமை எனச் சாடிய பெரியார், “தமிழ்மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்று கிளர்ச்சி செய்தேன். அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டுமொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டை பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக? தமிழ் இந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது”, (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்)
என தமிழ்மொழி மீது சுமத்தப்பட்டுள்ள புராணக்குப்பைகளை கேலி செய்கிறார்.
தந்தை பெரியார் மொழிப்பற்று என்னும் மூடநம்பிக்கைகளற்று மொழியை முற்றிலும் புறவயமாக அணுகினார். அவருடைய வாரிசாக சொல்லிக் கொள்ளும் மு. கருணாநிதிக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவேயில்லை. எனவேதான் பெரியாருக்கு மட்டுமல்லாமல் மனுநீதிச்சோழன், ராஜராஜன் போன்றவர்களுக்கும் வாரிசாக வலம் வர முடிகிறது.

ஈரோடு கதிர் சொன்னது…

இவங்கெல்லாம் கடலிலே தூக்கிப்போட்டாலும் கட்டுமரமா மெதக்குறவங்க... அப்படித்தான் கூவுவாங்க இணையத்துல!!!

____

மாயாவி சொன்னது…

உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு (தேர்தல் தேதி அறிவித்த பிறகு) சில பதிவர்கள் புதிதாக முளைத்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் உளவு பிரிவில் பணியாற்றும் கணிணி தொழில் நுட்ப பிரிவில் இருப்பவர்கள். தேர்தல் முடியும் வரை அவர்களுக்கு கொடுக்கபட்டுள்ள ஒரே அசைன்மெண்ட் “திமுக ஆதரவு நிலையை உருவாக்கும் விதமாக பதிவுகள் இட வேண்டும்”. அப்பறம் ஏன் தீடீர் திமுக சொம்பு தூக்கிகள் முளைக்கமாட்டார்களாம்?

வருண் சொன்னது…

***கருணாநிதி,ஸ்டாலின்,குஷ்பூ அம்மையார்.... வாள்க திராவிடப் பாரம்பரியம்

சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும் ஒரே தி.மு.க ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே!***

ஜெயலலிதாவுக்கு உம்மைப்போல மற்றும் பன்னீர்செல்வம் போல எல்லா முக்குலத்தோரும் அடிமையா இருக்கிறதுல, தலையில் தூக்கி வச்சு காவடி ஆடுறது மட்டும் பெருமையாக்கும்!

வந்துட்டானுக வாய் கிழியப் பேச பெரிய பருப்பு மாதிரி!!

வருண் சொன்னது…

***பட்டாபட்டி.... சொன்னது…

செருப்புல சாணி தேச்சி அடிச்சிருக்கீங்க..

:-)**


Watch your filthy mouth! It stinks moron!

Unknown சொன்னது…

நண்பர்களின் விவாதங்கள் பொருள்பட உள்ளது.. கருத்துகளுக்கு நன்றி.

Unknown சொன்னது…

திரு வரூண் அவர்களுக்கு வலைமனையில் ரௌடித்தனத்தை காட்டாதீர்கள். அதை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் காட்டுங்கள்.... சரியான பதிலடி கிடைக்கும்... மாயாவியின் கருத்துப்படி உண்மையோ எனும்படி நிறைய திமுக அல்லக்கைகள்(மன்னிக்கவும்)எச்சை கைகள் ஊடுருவிதான் இருக்கிறது.. நீங்கள் யாருக்கு விசவாசமாய் இருக்கிறீர்கள் உங்கள் சகோதரர்களின் குழந்தைகள் கொத்து கொத்தாய் கொன்றவர்களுக்கா...? அல்லது உங்கள் வருங்கால குழந்தைகளின் வரிப்பணத்தில் கையாடல் செய்பவனிடமா...? உதயநிதி தயாநிதி சினிமா எடுக்கிறானுங்களே.... அவனுங்க அப்பனுங்க என்ன எந்த வண்டிய இழுத்து சம்பாதிச்ச பணம் (இதே வார்த்தையை என் நண்பர் ஒருவன் மிக ஆபாசமாக கேட்பார்) வருண் போய் முதல்ல கருணாநிதி பின்னாடி ஏகபட்ட அழுக்க வச்சிருக்கார் பாருங்க அத துடைச்சிட்டு வாங்க.... ஜெயலலிதா பலமுறை சொல்லிட்டா.. நான பாப்பாத்தி தான்னு.. நாங்கள் சூத்திரர்கள்தான் என்று... அவரை எதிர்த்து போராடுவது எளிது ஏனென்றால் எதிரி என்று நேரே நிற்கிறார்.. முதுகின் பின் நின்று குத்தவில்லை... இப்பொழுது சொல்லுங்கள் கருணாநிதி போன்ற துரோகியிடம் நாம் என்ன செய்யலாம்...?

ராஜரத்தினம் சொன்னது…

//எல்லாம் சரி.காங்கிரஸ் அழியனும்.அழிக்கனும். அதுக்காக சசியோட வீட்டுக்காரம்மா எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.//

பணத்துக்காக பெத்த (?)பொண்ணையே ஊர்மேல அனுப்புன மாமா கட்சிக்கு அல்லகையே? உனக்கு யார் அனுமதி கொடுத்தது இது மாதிரி தனிப்பட்ட முறையில் தாக்கிபேச?

VJR சொன்னது…

எச்சக்கை ராஜரத்தினம் , நீ வெளக்குப் பிடிச்சியா?

வருண் சொன்னது…

***kama சொன்னது…

திரு வரூண் அவர்களுக்கு வலைமனையில் ரௌடித்தனத்தை காட்டாதீர்கள். அதை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் காட்டுங்கள்.... ****

எது ரவுடித்தனம்?

***பட்டாபட்டி.... கூறியது...

செருப்புல சாணி தேச்சி அடிச்சிருக்கீங்க..***

இந்த நாயி மாதிரி பின்னூட்டமிடுவது என்ன பெரிய நாகரிகமா? Why dont you advise him too?

I am sure this patta-fucking-patti will support JJ even if she kisses Sonia's bottom after the election asking congress support to rule the TN!

வருண் சொன்னது…

***நீங்கள் யாருக்கு விசவாசமாய் இருக்கிறீர்கள் உங்கள் சகோதரர்களின் குழந்தைகள் கொத்து கொத்தாய் கொன்றவர்களுக்கா...? ***

நாளைக்கு ஜெயா கான்க்கிரஸுடன் சேர்ந்து ஆட்சிஅமைத்தால், நீங்க என்ன செய்ததாக அர்த்தம் ஆகும்?

Are you sure, Jeya will never shake hands with congress if she needs few more seats to for the govt?

Jana சொன்னது…

தி.மு.க வை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்..
அரோஹரா...

வருண் சொன்னது…

***Prakash கூறியது...

http://viruchigakanthdmk.blogspot.com/2011/04/blog-post_07.html


Dear KRP Senthil,

Hope you’ll acknowledge the below..

@கும்ஸ் வாந்தி கூறியது...
Actually the Generational Tamil enemity is Periyar // -

7 ஏப்ரல், 2011 4:19 pm***

இந்த வீரம் பேசும் செந்திலே திராவிடர்களை தூக்கி எறிய பாப்பாத்திக்கு கொடிபிடிக்கிற அடிமைகள் இல்லை "குஞ்சுகள்" வர்க்கம்!

இதெல்லாம் அவருக்கு எப்படி புரியும்?

VJR சொன்னது…

well said varun.

Unknown சொன்னது…

சில்லறைக்கு கூவுற.. உங்களோட மனிதர்கள் பேசமுடியாது.... நாங்கள் பலமுறை சொல்லிவிட்டோம் ஜெயலலிதா எனும் பாப்பாத்தியை காங்கிரஸுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் எப்பொழுதும் ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்று. அதைவிட்டு VJR AND VARUN.. நடிப்புசுதேசிகள் கண்ணிருந்தும் குருடர் போல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கண்டதை உளறுகிறீர்கள்.

கும்ஸ் வாந்தி சொன்னது…

கலைஞரை சட்ட சபை தேர்தலில் பாதித்த விஷயங்கள் வருமாறு:

விலை வாசி உயர்வு அறுபத்து நான்கு சதவீதம்

மின்சார தட்டுப்பாடு இருபத்தைந்து சதவீதம்.

காங்கிரசு கூட்டு பதினொரு சதவீதம்

நடிகை குஷ்பூவும் சிறுத்தை, மரம்வெட்டி கட்சிகளுடன் சேர்ந்து ஒரே மேடையில் வோட்டு கேட்பதை பார்த்து , டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருக்கும் குப்பனும், சுப்பனும் கூட நமுட்டு சிரிப்பு சிரித்து , நல்ல தமிழ் கற்பு அப்பா என்கிறான், நக்கலாக. பாவம் கலைஞர், அவருக்கு இவ்வளவு இழிநிலை வரவேண்டாம்,.

பேசாமல் இளைய தலைமுறையை சேர்ந்தவர்களிடம் கட்சிப் பொறுப்பை கொடுத்துவிட்டு நிம்மதியாக ஒய்வு எடுப்பது அவருக்கும், தமிழகத்திற்கும் நல்லது. இனிமேலும் இந்த நகைச்சுவையை தமிழ் நாடு தாங்காது.

கும்ஸ் வாந்தி சொன்னது…

அண்மையில் வேலூரில் நடந்த கூட்டத்திலும் , அதன் தொடர்ச்சியாக பல இடங்களிலும் பேசும்போது , கலைஞரின் உளறல் மிக அதிகமாகிவிட்டது. பூணூல் அணிபவர்களைப்பற்றி தேவை இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார். பூணூலில் ஒட்டு மொத்தமாக இவருக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ இல்லை. இவருக்கு ஆதரவு பூணூல்கள் பட்டியல் வருமாறு:-

மூதறிஞர் ராசாசி (பூணூலை பிடித்துக்கொண்டு கழகத்துக்கு ஒட்டு போட சொன்னபோது)

சுப்பிரமணிய சுவாமி ( ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி மற்றும் சில வழக்குகளை போட்டு , மகளிர் அணியினரிடம் புனித காட்சி பெற்றபோது)

வி பி சிங் ( வட இந்தியாவில் சத்திரிய வகுப்பை சேர்ந்தோர் பூணூல் அணியும் பழக்கம் இன்றும் உண்டு. வி பி சிங் சத்திரிய மன்னர் வகுப்பை சேர்ந்தவர்)

டாக்டர் ராமதாசு ( வன்னிய குல சத்திரியர்களுக்கு பூணூல் அணியும் ஜாதி வழக்கம் உண்டு. டாக்டர் ராமதாசு வன்னிய இனத்தை சேர்ந்தவர் என்று யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை.)

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி (இவரது மருமகன் மற்றும் மனசாட்சியான முரசொலி மாறனை மத்திய அமைச்சராக ஐந்து ஆண்டுகள் வைத்திருந்த பூணூல் நண்பர்)

மத்திய அமைச்சர் கபில் சிபல் ( ௨ ஜி குடும்பத்தை காப்பாற்ற அன்னை சோனியா உத்தரவின் பேரில் மிக தீவிரமாக முயன்று சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கப்பட்டவர் - இவரும் ஒரு பூணூலே.)

பூணூல் பார்ப்பனர்கள் மட்டும் அணியும் ஒன்று அல்ல. விஸ்வ கர்மா மக்கள் பூணூல் அணிவர். சத்திரிய குல வன்னியர்கள் மற்றும் ராஜபாளையம் சத்திரிய குல ராஜுக்கள், சிவகாசி சத்திரிய குல நாடார்கள், வணிக வைஸ்ய செட்டியார்கள் , மண் பானை வனையும் குலாலர்கள், மதுரை பகுதியில் உள்ள சௌராஷ்டிர மக்கள், கொங்கு மண்டலத்தில் வாழ்கிற ஜேட செட்டியார்கள் இவர்கள் அனைவரும் பூணூல் அணிபவரே.

தேர்தல் நேரத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் , கலைஞர் ஏதாவது உலருவதையே இந்த தேர்தலில் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். தேர்தல் முடியும் முன்னரே தேர்தல் தோல்வி ஜுரமா? வரும் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் கடற்கரை ஓர கலைஞர் பிறந்த நாள் விழாவில், நான் உங்களுக்காக கட்டையை மிதப்பேன் என்று , மீண்டும் புலம்ப ஆரம்பித்து விடுவாரோ என்று மக்கள் அனைவரும் அஞ்சுகிறார்கள்.

கும்ஸ் வாந்தி சொன்னது…

தமிழக அரசு இந்த ஆண்டு வெளியிட்ட பட்ஜெட்டில் மொத்த வருமானம் சுமார் 63000 கோடி ரூபாய்கள். ஆனால் செலவினம் 66000 கோடிகள். இதில் அரசு அதிகாரிகளின் சம்பளம், அரசு சார்ந்த நிறுவனங்கள் தொடர்பான செலவினம் மட்டுமே பாதிக்கு மேல்! சென்ற நான்கு ஆண்டுகளில் ஒரு கோடிக்கு மேல் தொலைக் காட்சி பெட்டிகள் இலவசமாக அளிக்கப் பட்டுள்ளன. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை சுமார் 2500 என்று வைத்துக் கொண்டாலும் இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்கள் இதற்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதாவது 2500, 00, 00, 000/-.

பகீர் தகவல் இதோடு முடியவில்லை. தமிழகத்தின் கடன் மொத்தம் தொண்ணூறாயிரம் ரூபாயை எட்டி விட்டது. இதற்கு வட்டி மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய்கள். அதாவது 7000, 00, 00, 000/-.

ஒரு பக்கம் கடனும், வட்டியும்,வட்டி கொடுப்பதற்கே கடன் வாங்கிக் கொண்டும் இருக்கிற நிலையில் பலமடங்கு இலவசங்களுக்கு அள்ளி விடுவதால் கஜானா காலியாகவே இருந்து வருகிறது.

இதை சரிக்கட்ட மதுபான வியாபாரத்தை அரசே நடத்தி சமாளித்து வருகிறது. டாஸ்மாக்கில் விற்கப் படும் மதுபானத்தின் மூலம் வருகிற வருவாய் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய். மதுவிலக்கு என்பதைப் பற்றி இந்த அரசு சற்றும் யோசிக்கவே இல்லை. அவர்களுக்கு என்ன… சன் டிவி, கலைஞர் டிவி போன்ற குடும்ப தொலைக் காட்சிகளில் காட்டப் படும் சீரியல்கள், திரைப் படங்கள் மூலம் மது அருந்துவது தவறல்ல என்று மக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்களே! இந்த அரசுக்கு இனியும் ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்துவது சட்டையை இலவசமாக பெற்றுக் கொண்டு, இடுப்பில் இருப்பதை மொத்தமாக அவிழ்த்துக் கொடுப்பதற்குச் சமம்!

கும்ஸ் வாந்தி சொன்னது…

* ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தலுக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள். அந்த இலக்கணத்திற்கு திருமங்கலம் ஃபார்முலா என நாமகரணமும் சூட்டினார்கள், அதாவது வாக்குகளைக் கொள்ளையடிப்பது என்பது அதன் பொருளாகும். 2006-லிருந்து 2011 வரை நடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது பண பலத்தினாலும் அதிகார பலத்தினாலும் மட்டுமே. ஆகவே திமுக-வினருக்கு சாதனைகளை எடுத்துக் கூறினால் வாக்குக் கிடைக்காது என்பது நன்கு தெரிந்தும் அராஜகத்தின் மூலம் வெற்றியை பெற முடிவுசெய்தது தான் திருமங்கலம் ஃபார்முலாவாகும். வோட்டு ஒன்றுக்கு ரூ.5000 வீதம் கொடுத்ததாக அழகிரியின் உதவியாளர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்; பணம் மட்டுமில்லாமல் பொருளாகவும் கொடுத்த சம்பவங்களும் உண்டு.

* ஒரு காலத்தில் தமிழகத்தில் ஏழைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பெரும் செல்வந்தர்கள் கல்வி நிலையங்களை ஏற்படுத்தியதாக வரலாறு உண்டு சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரி உதராணமாகும். ஆனால் இன்று அமைச்சர்கள் அனைவருமே கொள்ளையடிப்பதற்காகவே கல்வி நிலையங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். திமுக அமைச்சர்களில் பலர் இன்று புதிய கல்வித் தந்தைகளாக மாறியுள்ளார்கள். ஒருபுறம் தனியர் கல்லூரிகளில் வாங்கப்படும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக பொது மேடைகளில் முழங்கும் திமுகவினர் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நடத்தும் கல்லூரிகளில் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி வாய் திறப்பதில்லை.

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் தலைவரே

பெயரில்லா சொன்னது…

தி.மு.க எதிர்ப்பாளர்கள் என்றால் அ.தி.மு.க ஆள் என்கிறார்கள்...அதற்காக அ.தி.மு.க வை திட்டவும் முடியாது சீமான் சொல்வதை போல..எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்பது போல உன்னை எதிர்க்க சரியான ஆள் என்பதால் இரட்டை இலைக்கு ஓட்டு போட சொல்கிறேன்..என்றுதான் நானும் பதிவெழுதுகிறேன்..

ராவணன் சொன்னது…

திமுக செய்த தவறு என்ன?

அது அண்ணாவால் துவக்கப்பட்ட ஓர் இயக்கம்.

அதை தன் குடும்பச் சொத்தாக மாற்றிய கருணாநிதி கும்பலை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள் என்று இருந்தால் சரியாக இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

முதல்ல மரியாதையாய் பேச கத்துக்கங்க செந்தில்! ஒருமையில் பேசும் நீங்களும் ஒரு அக்மார்க் அஃறினை தான்.

ramalingam சொன்னது…

இப்போது புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் தற்போது அங்குள்ள ஆட்சி சரியில்லை என்பதால் உருவானதாகும். அதுபோலதான் இங்கும். ஜெ. சரியோ இல்லையோ, தற்போது உள்ள ஆட்சிக்கு மாற்று தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. அடுத்தது சரியா எனபதை அப்புறம் பார்ப்போம்.

வலிப்போக்கன் சொன்னது…

எனக்குகூடத்தான்புல்லரிக்குது.இந்த
புல்லரிக்கிறதை நிறுத்த ஒரு வழி சொல்லுஙகளேன் பார்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

+1

இலங்கை தமிழன் சாவுக்கும், மீனவன் சாவுக்கும் வைக்காத ஒப்பாறியை இப்ப வைக்கக்காரணம்

சாவு வீட்டுல ஒப்பாரி வைக்கவில்லை என்றால் சொந்தமில்லைன்னு சொல்லிடுவாங்கன்னு தேர்தல் நேர ஒப்பாறியை உடன்பிறப்புகள் வைக்கிறார்கள்.

சாவு வீட்டில் ஒப்பாறி வச்சாலும் வைக்காட்டிலும் செத்துப் போனவனுக்கு எந்தப் பலனும் இல்லை

தமிழ் குமார் சொன்னது…

Technology சசிகிட்ட இப்படி ஒரு தமிழ் உணர்வா?வளர்க உங்கள் தமிழ் உணர்வு சசி.நானும் உங்கள் பக்கம் தான்.தி.மு.க விரும்பிகளுக்கு ஒரே ஒரு கேள்வி தான்,சன் செய்திகளில் கலைஞர் பிரச்சாரம் செய்யும் காட்சிக்கு பிறகு
வடிவேலு பிரச்சாரம் செய்யும் காட்சிகளை காண்பிக்கிறார்கள்.பிறகு தயாநிதிமாறன்,ஸ்டாலின்,அழகிரி,குஷ்பூ,பாக்யராஜ்,நெப்போலியன், கொடுமையிலும் கொடுமை குமரிமுத்து.எங்களுக்கு என்ன கேள்வி வருதுனா துணை முதல் அமைச்சர் ஸ்டாலினா ?
வடிவேலுவா?அவருக்கு ஏன் எவ்வளவு முக்கியத்துவம்.நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேக்க துப்பில்ல.அறிஞர் அண்ணா
ஆரம்பித்த கட்சி குஷ்பூவோட கவர்ச்சிக்கும்,வடிவேலுவோட கேவலமான காமெடிக்கும் ஏங்கி நிற்பதை பார்த்தல் பாவமாக இருக்கிறது.முன்னால் நடிகை,முன்னால் நடிகைன்னு ஜெயாவ கலைஞர் சொல்லுறாரு.குஷ்பூ யாரு அணு விஞ்ஞானியா சார்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@செந்தில்

ஏண்ணே.. குஞ்சாமணினா என்ன என் கேட்டதற்க்கு ..அவனுகளே வந்துட்டாங்க போல...
:-)

அதுல ஒருத்தரு என்னிய நாய்..மாமியோட அல்லக்கைனு சொல்லி வாந்து எடுத்து வெச்சிருந்தாரே...

முண்டக்கலப்பைக்கு சப்போட்ர் பண்ணலேனா.. மாமியோட அல்லக்கை..

மாமிக்கு சப்போர்ட் பண்ணலேனா... மு.க வோட அல்லக்கை..
அதுதான் அவனுக மூளைய இருக்கும், தாரகமந்திரம்..

( நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது .. ஒழுக்கமா..விளக்கு பிடிய்யா..)

ஒண்ணுமில்லண்ணே.. அல்லக்கை.. நான் ஓ^$%# போது விளக்கு பிடிக்கும் ரெகுலரா..

இதுக்கு அடுத்த தடவை சம்பளம் கூட்டி கொடுக்கலாம்னு நினச்சேன்..
தக்காளி.. முக்கும் போது மூளையும் வெளிய வந்துடுச்சு போல..
அதனால.. அதற்க்கு சம்பளம் கட்..

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

#வருண்
இந்த நாயி மாதிரி பின்னூட்டமிடுவது என்ன பெரிய நாகரிகமா? Why dont you advise him too?
//

ஏய்யா.. கோபம் வந்தா.. கொடுக்கு மருதடிக்கிறமாறி திட்டியிருக்கே?..

நீ யெல்லாம் அல்லக்கையா இருந்தா.. என் தலைவன் சீக்கிரம் உள்ள போயிடுவான் போல..
:-)

ஆமா.. மச்சி.. இம்மாம் நேரம் எனக்கு விளக்கு பிடிக்குக்கிட்டு இருக்கியே.. டீ ..வந்துச்சா?

குடிச்சுபுட்டு.. ஒழுக்க ம^$%யிரா விளக்கு பிடி..

சீனு சொன்னது…

ஏம்பா...குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டு போடுறவன்கிட்ட (ஒழுங்கா படிக்கவும்) வேற என்ன எதிர்பார்க்க முடியும்?

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

இங்கேயும் இந்த கொசு தொல்லைங்க தாங்கலடா சாமீ ..... மருந்தடிச்சி கொள்ளுங்கப்ப அத நாமளா சுத்தியே எவ்வளவு கொசு பறக்குது பாருங்கப்பா . எப்படி உங்களுக்கெல்லாம் மனசு வருது ஊழல் பண்றவங்களுக்கு கொச தூக்க . இணையத்தில் இவ்வளவு செயதிகள் படித்தும் திருந்தாத ஜென்மங்கள் . இங்கே யாரும் ஜெயாவுக்கு வோட்டு கேக்கல கலைஞ்சர் விசுவாசி குஞ்சு மணிங்களா. உங்களை எல்லாம் ........ வார்த்தை வரல திட்ட, உங்க தலைவரை போல் இந்த வயதிலும் கொச்சையாக பேசும் நாவடக்கம் எங்களுக்கு தெரியாது .

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

குஞ்சாமணி என்பது யாருங்க?

ராவணன் சொன்னது…

//ஆமா.. மச்சி.. இம்மாம் நேரம் எனக்கு விளக்கு பிடிக்குக்கிட்டு இருக்கியே.. டீ ..வந்துச்சா?

குடிச்சுபுட்டு.. ஒழுக்க ம^$%யிரா விளக்கு பிடி..//


பட்டாபட்டிக்கும் விளக்குபிடித்த தமிலன் யாரு? அவன் எந்த ஊரு? அவன் என்ன சாதி? அவன் என்ன குலம்?

Bibiliobibuli சொன்னது…

கோபமும், ஆற்றாமையும் எழுத்தில் தெறிக்கிறது.

காங்கிரஸ் இனியும் தமிழ்நாட்டில் வென்றால்.....???

Prathap Kumar S. சொன்னது…

@பட்டாப்பட்டி... திரும்ப வந்து பின்னிட்டிருய்யா.... ரொம்ப நேரம் சிரிச்சுட்டிருந்தேன்...:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

I am sure this patta-fucking-patti will support JJ even if she kisses Sonia's bottom after the election asking congress support to rule the TN!
//

கலீஞர்..சோனியாகூட கூட்டணி வெச்சப்ப..உம்மா கொடுத்திருக்கும்போல இந்த பீஸு...
ஹா.ஹா..

எவ்வளவு வருட அரசியல் அனுபவம்?..