tag:blogger.com,1999:blog-4786681255583878760.post1748260710011132961..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பெருங்காமம்..Unknownnoreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39692828378797078472010-07-27T16:19:14.464+05:302010-07-27T16:19:14.464+05:30காம தீய வீட்டுல அணைக்க முடியாததால .... நகரத்தின் வ...காம தீய வீட்டுல அணைக்க முடியாததால .... நகரத்தின் வெளியே போய் அணைகிறாங்க..<br />வீட்டுல தீய அணைக்காதது தப்பு தானே ..<br />அநியாய கோவம் ..தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3364964025646674052010-07-27T15:50:29.078+05:302010-07-27T15:50:29.078+05:30நியாமான கோபத்தின் வெளிப்பாடு கவிதையில் மெல்ல மெல்ல...நியாமான கோபத்தின் வெளிப்பாடு கவிதையில் மெல்ல மெல்ல வெளிப்பட்டு அப்படியே உக்கிரமாகிறது.<br /><br />//சாத்தியங்கள் இல்லாத சாட்சியங்கள்,..//<br />இது புரியலைvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67513676543614399752010-07-27T08:47:30.766+05:302010-07-27T08:47:30.766+05:30அன்பின் செந்தில்
படித்த ஒரு செய்தியின் தாக்கம் - ...அன்பின் செந்தில்<br /><br />படித்த ஒரு செய்தியின் தாக்கம் - கோபத்தில் எழுந்த அழகிய கவிதை - காமம் படுத்தும் பாடு .....<br /><br />//உன் கணவன் என் மனைவி காவல் நிலையம் செல்வார்கள்,நம் குழந்தைகள் நடு சாலையில் கதறும் ,இன்னும் சில வருடங்கள் ஊரில் சுழலும் நம் கதைகள்..<br /><br />அதனால் என்ன நகரத்தின் வெளியே இந்தக் குடிசையில் இன்னும் தீவிரமாய் காமம் தீர்ப்போம் வா..<br />//<br /><br />நல்வாழ்த்துகள் செந்தில் <br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80314838344640255302010-07-26T22:17:43.612+05:302010-07-26T22:17:43.612+05:30பின்புழம் புரிந்தவுடன் தான் கவிதையில்
ஒன்றிப்போகிற...பின்புழம் புரிந்தவுடன் தான் கவிதையில்<br />ஒன்றிப்போகிறேன்ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31004887152040372582010-07-26T13:21:34.498+05:302010-07-26T13:21:34.498+05:30நட்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.
காமம் இல்லை...நட்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.<br />காமம் இல்லையேல் மனிதர்கள், மிருகங்கள்,பறவைகள், ஊர்வன.. இப்படி எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. <br /><br />ஆனால் அதன் வரைமுறை மீறப்படும் போது ஏற்படும் விளைவுகள் பாரதூரமானதயிருக்கும்.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8589610125348923612010-07-26T12:23:58.934+05:302010-07-26T12:23:58.934+05:30கருத்து சொல்லும் கவிதை ...!!கருத்து சொல்லும் கவிதை ...!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19356916619915908552010-07-26T11:41:16.270+05:302010-07-26T11:41:16.270+05:30நல்ல கருத்திற்காக எழுதப்பட்டுள்ள கவிதை. அருமை
உங்...நல்ல கருத்திற்காக எழுதப்பட்டுள்ள கவிதை. அருமை<br /><br />உங்கள் கோபம் புரிந்துகொண்டேன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54340216103968162582010-07-26T11:39:26.280+05:302010-07-26T11:39:26.280+05:30பாசக்கார கோபக் கார பயபுள்ள செந்திலுக்கு நட்சத்திர ...பாசக்கார கோபக் கார பயபுள்ள செந்திலுக்கு நட்சத்திர வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86468113748277018102010-07-26T11:16:22.742+05:302010-07-26T11:16:22.742+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்.
நாம கோவப்பட்டு என்ன பிரய...நட்சத்திர வாழ்த்துக்கள்.<br /><br />நாம கோவப்பட்டு என்ன பிரயோஜனம். :(Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51196131028742292552010-07-26T10:46:05.997+05:302010-07-26T10:46:05.997+05:30நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60034949844216426882010-07-26T10:41:58.351+05:302010-07-26T10:41:58.351+05:30அட நம்ம மாம்ஸ் நட்சத்திரம் வாழ்த்துக்கள் மாம்ஸ்......அட நம்ம மாம்ஸ் நட்சத்திரம் வாழ்த்துக்கள் மாம்ஸ்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48622945147607356592010-07-26T04:49:33.558+05:302010-07-26T04:49:33.558+05:30கவிதை வரிகள் அட்டகாசம்........கவிதை வரிகள் அட்டகாசம்........http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81662453666558174522010-07-26T04:05:44.141+05:302010-07-26T04:05:44.141+05:30கவிதை ரொம்ப அருமை.கவிதை ரொம்ப அருமை.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33509864201834981852010-07-26T03:56:07.663+05:302010-07-26T03:56:07.663+05:30அண்ணே நான் கொஞ்சம் லேட்... உங்க பின்னோட்டம் படித்த...அண்ணே நான் கொஞ்சம் லேட்... உங்க பின்னோட்டம் படித்த பின், என்ன சொல்லறதுன்னு தெரியல... கண் மறைக்கும் காமம் - வினைகள்... யோசிக்க முடியல... கவிதை அருமை...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51763116838590964282010-07-25T23:13:56.363+05:302010-07-25T23:13:56.363+05:30Ada unga vilakathai padikaati naane thappa thaan n...Ada unga vilakathai padikaati naane thappa thaan nenachurupen. Kaamam patriya kannottam muthalil maara vendum ingu...Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66955058053762316942010-07-25T22:46:05.314+05:302010-07-25T22:46:05.314+05:30என்ன தல, இந்த மாதிரி வில்லங்கமா?
நல்லா இருக்கு.என்ன தல, இந்த மாதிரி வில்லங்கமா?<br />நல்லா இருக்கு.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68106656294070298742010-07-25T22:04:21.404+05:302010-07-25T22:04:21.404+05:30nadaimurainadaimuraiganeshhttps://www.blogger.com/profile/00706161839808360818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9092571438937807182010-07-25T19:56:12.581+05:302010-07-25T19:56:12.581+05:30கவிதை ரொம்ப அருமை.கவிதை ரொம்ப அருமை.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-75457401905508591392010-07-25T19:00:11.083+05:302010-07-25T19:00:11.083+05:30உங்கள் புரிதல் சிறப்பானது. இதுவே காதலைக்குறித்த எ...உங்கள் புரிதல் சிறப்பானது. இதுவே காதலைக்குறித்த என் எண்ணமும் கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14941723304326534632010-07-25T15:34:20.512+05:302010-07-25T15:34:20.512+05:30"உன் கணவன் என் மனைவி
காவல் நிலையம் செல்வார்க..."உன் கணவன் என் மனைவி <br />காவல் நிலையம் செல்வார்கள்,<br />நம் குழந்தைகள் நடு சாலையில் கதறும்" ,<br /><br />நல்ல அழமான கருத்து வரிகள்jothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63190083558514421412010-07-25T14:43:30.906+05:302010-07-25T14:43:30.906+05:30பத்திரிக்கையின் செய்தி உங்கலை எந்த அளவுக்கு பாதித்...பத்திரிக்கையின் செய்தி உங்கலை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறது.காமமே முதன்மையாக இருந்ததால் அதன் விளைவுகளை பற்றி யோசிக்க வில்லை.இதற்கு யார் காரணம்.ஒரு வேளை உங்கள் பார்வையில் கடவுளா.... இல்லை சமுகமா.இக்கவிதைக்கு பாரட்டுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63846363702407024692010-07-25T14:26:07.842+05:302010-07-25T14:26:07.842+05:30பத்திரிக்கை செய்தியின் பாதிப்பு கவிதையில் தெரிகிறத...பத்திரிக்கை செய்தியின் பாதிப்பு கவிதையில் தெரிகிறது....Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86175935538796589432010-07-25T13:43:03.148+05:302010-07-25T13:43:03.148+05:30ஒரு செய்தி...கவிதையாக மாறி உள்ளங்களை தைக்கிறது.......ஒரு செய்தி...கவிதையாக மாறி உள்ளங்களை தைக்கிறது....ராசராசசோழன்https://www.blogger.com/profile/10018411617201374497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82834582068768250622010-07-25T13:06:14.316+05:302010-07-25T13:06:14.316+05:30மிக நேர்த்தியான கவிதை.. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு....மிக நேர்த்தியான கவிதை.. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27768572895338934182010-07-25T12:51:48.116+05:302010-07-25T12:51:48.116+05:30சமீபத்தில் ஓடிப்போன பெண்ணின் மூன்று குழந்தைகளுடன் ...சமீபத்தில் ஓடிப்போன பெண்ணின் மூன்று குழந்தைகளுடன் அவள் கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக ஆனந்த விகடனில் படித்தேன்.. அதன் விளைவே இக்கவிதை..<br /><br />சமூகத்தின் முன் தம் குடும்பம் எத்தனை பாடுபடும் என்று கவலைபடாமல் இத்தகைய செயலை செய்யும் அவர்களின் நியாயம் காமம் மட்டுமே...<br /><br />அதனால் பொதுப்படையாக சாடியிருக்கிறேன்... <br /><br /><br />..... சுய நலத்துக்காக, தன் குடும்ப நலனை கூட மறந்து விடும் அவல நிலை... ம்ம்ம்...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com