tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2464946279620129341..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: முத்தம்...Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71976911053285960352011-06-02T23:37:30.414+05:302011-06-02T23:37:30.414+05:30சரி, சரி, சாபம் தீர்க்கிறவங்க எல்லோரும் இனி புதியவ...சரி, சரி, சாபம் தீர்க்கிறவங்க எல்லோரும் இனி புதியவழி கண்டுபிடிக்க கிளம்பு போறாங்க.<br /><br />செந்தில், நீண்ட நாட்களின் பின் உங்கள் தளத்தின் பக்கம் தலைகாட்டியிருக்கிறேன். ஏனோ தெரியவில்லை பல சமயங்களில் உங்கள் தளத்தின் இணைப்பு கிடைக்க சிரமப்படுகிறேன். இழுத்துக்கொண்டு இருக்கும். அதே போல் விந்தை மனிதனின் தளமும்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81465044298561318492011-06-01T19:16:34.544+05:302011-06-01T19:16:34.544+05:30படத்தை மாற்றுங்களேன்.. ப்ளீஸ்..!
www.soonya007.bl...படத்தை மாற்றுங்களேன்.. ப்ளீஸ்..!<br /><br />www.soonya007.blogspot.comசூன்யாhttps://www.blogger.com/profile/15913178564740652924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15194171192099332402011-06-01T16:40:35.505+05:302011-06-01T16:40:35.505+05:30முதல் முத்தத்திற்கே
மொத்த ரத்தமும்
முகத்தில் வந்...முதல் முத்தத்திற்கே <br />மொத்த ரத்தமும் <br />முகத்தில் வந்து நிற்க <br />மறுபடி முத்தமிட்டு <br />இதயத்தை நிறுத்திச்சென்றாய்..<br /><br /><br /><br />அருமையான கவிதை வரிகள்.erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37273161042028716702011-06-01T10:17:31.388+05:302011-06-01T10:17:31.388+05:30வரிகள் அருமை..
புகைப்படம் வேறு வைத்திருக்கலாமே..வரிகள் அருமை..<br />புகைப்படம் வேறு வைத்திருக்கலாமே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33134036878963398422011-06-01T09:35:13.315+05:302011-06-01T09:35:13.315+05:30கவிதை அருமை அண்ணேகவிதை அருமை அண்ணேசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13649214993025336292011-05-31T21:59:22.553+05:302011-05-31T21:59:22.553+05:30நதிகளைப் பருகியவன் நான்
மழைத்துளிகளால்
தீர்க்க ...நதிகளைப் பருகியவன் நான் <br />மழைத்துளிகளால் <br />தீர்க்க முயல்கிறாய் என் <br />தாகத்தை..//<br /><br />சூப்பர் பாஸ் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89134232815426617432011-05-31T21:44:10.950+05:302011-05-31T21:44:10.950+05:30:) ரசனை! அழகான கவிதை...:) ரசனை! அழகான கவிதை...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79428619770343419882011-05-31T21:24:21.573+05:302011-05-31T21:24:21.573+05:30நதிகளைப் பருகியவன் நான்
மழைத்துளிகளால்
தீர்க்க ...நதிகளைப் பருகியவன் நான் <br />மழைத்துளிகளால் <br />தீர்க்க முயல்கிறாய் என் <br />தாகத்தை..<br /><br />ரசிக்க வைத்த வரிகள்.SOShttps://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7709889235535794602011-05-31T20:37:24.019+05:302011-05-31T20:37:24.019+05:30என்ன மாமா படம் செம பொருத்தமா இருக்கு!!!!!!!!!!என்ன மாமா படம் செம பொருத்தமா இருக்கு!!!!!!!!!!ராஜா பேசுகிறேன் ...https://www.blogger.com/profile/12432051706432977850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54446672582006126162011-05-31T20:02:42.417+05:302011-05-31T20:02:42.417+05:30Photo super . . I said photo quality. . . He . . H...Photo super . . I said photo quality. . . He . . He. . He. .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84575361665013860982011-05-31T19:41:43.139+05:302011-05-31T19:41:43.139+05:30அன்பு செந்தில், அருமையான கவிதை. உங்களின் உணர்வுகள்...அன்பு செந்தில், அருமையான கவிதை. உங்களின் உணர்வுகள் மிக ஆழமாய் பதிந்திருக்கிறீர்கள். சற்றும் எதிர்ப்பாரா அதிர்ச்சி இது எனக்கு. நல்ல வளமையான எழுத்துத் திறமை இருக்கிறது உங்களிடம். தொடர்ந்து ஆழம் குறையாமல் எழுதுஙகள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66350008604303213022011-05-31T19:37:23.882+05:302011-05-31T19:37:23.882+05:30ஆஹா, அந்த முதல் முத்தமல்லவோ முத்தம். அதில் இருக்கு...ஆஹா, அந்த முதல் முத்தமல்லவோ முத்தம். அதில் இருக்கும் த்ரில்லும் ஜோரும் தனிதான். அருமையான கவிதை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84669338642785532562011-05-31T19:20:33.671+05:302011-05-31T19:20:33.671+05:30முத்தத்தால் சண்டையிடுங்கள் நீடித்திருக்கும் வாழ்க்...முத்தத்தால் சண்டையிடுங்கள் நீடித்திருக்கும் வாழ்க்கையின் சுவையும்..<br />கனவுகளின் ஈரமும்...<br /><br />முதல் முத்தம் எப்போதும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது...<br /><br /><br />இனி வரும் முத்தங்களில் தேடிப்பாருங்கள் அது கிடைக்கிறதா என்று...<br /><br />அசத்தல் கவிதை..<br />ரசித்தேன்....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11392683779210641372011-05-31T19:17:37.975+05:302011-05-31T19:17:37.975+05:30முத்தம் முத்தம் முத்தமா....
மூன்றாம் உலக யுத்தமா.....முத்தம் முத்தம் முத்தமா....<br />மூன்றாம் உலக யுத்தமா....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16748271011180819492011-05-31T19:15:55.460+05:302011-05-31T19:15:55.460+05:30உதடுகளை உரசி விட்டு வருகிறேன்..உதடுகளை உரசி விட்டு வருகிறேன்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com