tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2649128644029835653..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: குளக்கரையில்.....Unknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14918946426809487392010-08-26T16:30:29.655+05:302010-08-26T16:30:29.655+05:30செந்தில்,
நான் என்னிக்கு தான் இப்டி எழுதப்போறேனோ?
...செந்தில்,<br />நான் என்னிக்கு தான் இப்டி எழுதப்போறேனோ?<br />உண்மை சொல்லணும்னா "பொறாமை"யாத்தான் இருக்கு...சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11461041228525275952010-08-26T14:18:24.349+05:302010-08-26T14:18:24.349+05:30மூச்சு விடாம படிச்சேன் .. நல்லா இருந்தது ..!!மூச்சு விடாம படிச்சேன் .. நல்லா இருந்தது ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77750406447092513492010-08-25T05:44:56.198+05:302010-08-25T05:44:56.198+05:30ஆஜர்.ஆஜர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76125202112209229902010-08-25T02:02:16.794+05:302010-08-25T02:02:16.794+05:30இயற்கையோடு ஒன்றி மறைகிறது மூச்சுவிடாக் காதல் கவிதை...இயற்கையோடு ஒன்றி மறைகிறது மூச்சுவிடாக் காதல் கவிதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20461586612948505412010-08-24T23:11:19.210+05:302010-08-24T23:11:19.210+05:30செந்தில் நல்லாருக்கு.
(நமக்கு கவிதையெல்லாம் புரிய...செந்தில் நல்லாருக்கு.<br /><br />(நமக்கு கவிதையெல்லாம் புரியாதுன்னு இவருக்கு தெரியுமா??)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63404343094367071342010-08-24T22:36:36.300+05:302010-08-24T22:36:36.300+05:30குளக்கரையை காதல் நிறைக்கிறது செந்தில்....குளக்கரையை காதல் நிறைக்கிறது செந்தில்....Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78147281202810636852010-08-24T20:39:46.018+05:302010-08-24T20:39:46.018+05:30சந்தி,மரபு மாதிரி ஒரு ஸ்டைலா இருக்கு கவிதை?சந்தி,மரபு மாதிரி ஒரு ஸ்டைலா இருக்கு கவிதை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91954507381243582262010-08-24T19:16:54.171+05:302010-08-24T19:16:54.171+05:30///சற்றே நின்ற பறவைகளின் பாடலில்
இரவு நம்மை முழு...///சற்றே நின்ற பறவைகளின் பாடலில் <br />இரவு நம்மை முழுவதுமாய் மறைத்துக்கொண்டது...///<br /><br />என்ன ஒரு கவித்துவமான வரிகள்! மெய் சிலிர்கிறது!!!<br /><br />தினம் ஒரு பதிவு எப்படி சாத்தியபடுகிறது அண்ணே!<br /><br />நிறைய பின்னூட்டங்களும் இடுகிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32751647097678358242010-08-24T18:19:27.183+05:302010-08-24T18:19:27.183+05:30புரிஞ்சாப்ல இருக்கு.. ஆனா புரியல ..புரிஞ்சாப்ல இருக்கு.. ஆனா புரியல ..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89352905299243278442010-08-24T17:12:27.021+05:302010-08-24T17:12:27.021+05:30எஸ் பி பி போல முயற்சித்துப் பார்த்தேன் .. முடியவில...எஸ் பி பி போல முயற்சித்துப் பார்த்தேன் .. முடியவில்லை ... மூச்சு முட்டியபோதும் மூச்சு முட்டவில்லை ...<br /><br />அப்புறம் தோழர் ...<br />இரண்டொரு நாளில் அலை பேசுகிறேன் ...<br />கோபம் கொள்ள வேண்டாம் ...<br /><br />நேற்றிரவு பன்னிரண்டு ஐந்து முதல் ஒரு மணி வரை முழித்திருந்து உங்கள் பதிவுக்கு காத்திருந்தேன் ... இப்போது பதிவிடும் நேரத்தை மாற்றி விட்டீர்களா தோழர் ?!அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16224117593268892262010-08-24T16:45:54.895+05:302010-08-24T16:45:54.895+05:30திருப்பிப் போட்டாதான் தோசை...
திருப்பிப்போட்டா கவி...திருப்பிப் போட்டாதான் தோசை...<br />திருப்பிப்போட்டா கவிதை?! அ கவிதை!<br /><br />முழுதாய் மறைத்துக்கொண்ட இரவுப்போதும்<br />சற்றும் நில்லாத புள்ளினங்களின் பாடலும்<br />சுவைகூட்டும் எப்போதும்<br />உன்னருகே நானும் என்னருகே நீயும்<br />அமர்ந்திருக்கும் குளத்தின் மலர்க்கூட்டம் தலையசைக்க<br />முழுமதியோ தலைமறைக்க<br />எட்டிப்பார்க்கும் மேகம்<br />மெல்ல நிகழ்ந்தேறும் படிக்கரைக் கூத்தைப்<br />பார்க்கும் ஆகாயப் புன்னகையில் விண்மீன்களின்<br />வெட்கச்சிரிப்பில் தம் அழகை<br />மெருகூட்டும் கமலமொன்றுடன்<br />சல்லாத்துணி கொண்டு மென்மை மூடும் நிலாவின் உரையாடலில்<br />கூடடைந்த பறவைகளின் சிறகுகளின் உரசல் விளக்கேற்ற<br />நம்மை நாம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்<br />அந்தி இரவினைச் சேகரித்துக் கொண்டிருக்கிறதுvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76360568780718658792010-08-24T15:53:30.846+05:302010-08-24T15:53:30.846+05:30அண்ணே கவிதை எப்படி வருது பாருங்கள்...அண்ணே கவிதை எப்படி வருது பாருங்கள்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61866756743635338862010-08-24T15:00:20.867+05:302010-08-24T15:00:20.867+05:30வித்தியாசமான முயற்சிங்க செந்தில்.நல்லாருக்குங்கவித்தியாசமான முயற்சிங்க செந்தில்.நல்லாருக்குங்கAhamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41017130807540701062010-08-24T14:35:33.149+05:302010-08-24T14:35:33.149+05:30புகைப்படம் மனதில் நிற்கிறது. அது வெகுநேரம் கண்களை ...புகைப்படம் மனதில் நிற்கிறது. அது வெகுநேரம் கண்களை கவிதைக்கு விடவே இல்லை. <br />கவிதையும் நன்றாக உள்ளது. கொஞ்சம் பிரித்து எழுதியிருந்தால் பரவாயில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81446693703448436482010-08-24T13:53:56.752+05:302010-08-24T13:53:56.752+05:30இதற்கு தகுந்த தலைப்பு: "ஒரே மூச்சில்...."...இதற்கு தகுந்த தலைப்பு: <b>"ஒரே மூச்சில்...."</b>Syed Vaisul Karnehttps://www.blogger.com/profile/00255084513497099617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37963912449891002362010-08-24T13:33:53.934+05:302010-08-24T13:33:53.934+05:30இதுக்கு கோனார் நோட்ஸ் எங்க கிடைக்கும் பிரதர்...இதுக்கு கோனார் நோட்ஸ் எங்க கிடைக்கும் பிரதர்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21254650414868229012010-08-24T13:27:58.562+05:302010-08-24T13:27:58.562+05:30அருமையான கவிதைங்க.மனதை ஒரு கணம் தீண்டிச் சென்றது. ...அருமையான கவிதைங்க.மனதை ஒரு கணம் தீண்டிச் சென்றது. நன்றி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82816856403790945652010-08-24T13:14:56.717+05:302010-08-24T13:14:56.717+05:30சார் எனக்கு கவிதை பற்றி அந்த அளவுக்கு தெரியாது ஆனா...சார் எனக்கு கவிதை பற்றி அந்த அளவுக்கு தெரியாது ஆனால் உங்களுடைய கவிதைகள் எண்ணை போன்று உள்ளவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக எளிதாகவும் நன்றாகவும் உள்ளது நண்பரே.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47914108715139442832010-08-24T12:48:56.484+05:302010-08-24T12:48:56.484+05:30கவிதைய நிறுத்தாம வாசிக்கிறது புதுசா இருக்கு.
நல்லா...கவிதைய நிறுத்தாம வாசிக்கிறது புதுசா இருக்கு.<br />நல்லா இருக்கு<br />அட நல்லா இருக்குப்பா<br />அட நல்லாதானே இருக்கு.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37214638250035971612010-08-24T12:44:52.461+05:302010-08-24T12:44:52.461+05:30நல்ல முயற்சி.நல்ல முயற்சி.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38736784718941788952010-08-24T12:43:03.387+05:302010-08-24T12:43:03.387+05:30அண்ணே வணக்கம்.. கவிதை வேறு ஒன்றை நியாபகப் படுத்துக...அண்ணே வணக்கம்.. கவிதை வேறு ஒன்றை நியாபகப் படுத்துகிறது...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87229498418936142972010-08-24T12:10:02.633+05:302010-08-24T12:10:02.633+05:30//இரவுகளை சேகரித்துக் கொண்டிருந்த அந்தியில் //
கண்...//இரவுகளை சேகரித்துக் கொண்டிருந்த அந்தியில் //<br />கண் முன்னே இரவு விரிகிறது அண்ணா.. அருமை!<br /><br />//நட்சத்திர ஆகாயம் பற்கள் உதிரும்படி சிரிக்க //<br />:)))<br /><br />//நிலா கோபித்துக் கரையேற //<br />நிலவுக்கு எப்போதுமே பொறாமை தான்! ;)<br /><br /><br />//சற்றே நின்ற பறவைகளின் பாடலில் <br />இரவு நம்மை முழுவதுமாய் மறைத்துக்கொண்டது //<br /><br />செம டச்சிங்..<br />இதமான கவிதை அண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35212812167652168772010-08-24T12:04:18.434+05:302010-08-24T12:04:18.434+05:30நன்றி ஆதவா..
உங்கள் பார்வை எனக்கு மிகுந்த வியப்பை...நன்றி ஆதவா..<br /><br />உங்கள் பார்வை எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது ... உங்களுக்கு என் பாராட்டுக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3143411418970345682010-08-24T12:03:49.496+05:302010-08-24T12:03:49.496+05:30வித்தியாசமாக இருக்கிறது செந்தில்
நல்ல முயற்சிவித்தியாசமாக இருக்கிறது செந்தில்<br /><br />நல்ல முயற்சிVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85531064029163947732010-08-24T12:02:32.976+05:302010-08-24T12:02:32.976+05:30நடுவுல நிறுத்தி யோசிக்க கூடாதோ...?நடுவுல நிறுத்தி யோசிக்க கூடாதோ...?Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com