tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2772672050378910718..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: குருதியில் எழுதும் செம்மொழி...Unknownnoreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9502060256674932112010-06-27T16:40:27.756+05:302010-06-27T16:40:27.756+05:30நல்ல கவிதை. கையோடு வினவு.காம் தளத்திற்கு சென்று ...நல்ல கவிதை. கையோடு வினவு.காம் தளத்திற்கு சென்று தோழர் துரை சண்முகம் கவிதையையும் வாசித்து வந்துவிடுங்கள். வாழ்த்துக்கள்<br />சித்திரகுப்தன்ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57053973888454999362010-06-21T16:51:27.340+05:302010-06-21T16:51:27.340+05:30romba nalla irukku...romba nalla irukku...ViNohttps://www.blogger.com/profile/06879742062351206816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43415725833062442852010-06-13T08:40:48.978+05:302010-06-13T08:40:48.978+05:30உண்மை நண்பா ...ஈழம் பிணத்தில் கவிதை எழுதுகிறார் கல...உண்மை நண்பா ...ஈழம் பிணத்தில் கவிதை எழுதுகிறார் கலைஞர் , அடிமட்ட தொண்டன் இன்னும் <br />சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டிருக்க , குஷ்பு போன்ற சீமாட்டிகளின் கட்சி ஆனது தீ மூ காவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31181605060468243282010-06-12T13:55:15.336+05:302010-06-12T13:55:15.336+05:30உங்கள் தளம் முழுதும் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்த...உங்கள் தளம் முழுதும் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது . கவனிக்கவும்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61610296934693291182010-06-12T13:53:47.751+05:302010-06-12T13:53:47.751+05:30மரங்களை எல்லாம் வெட்டி பலி கொடுத்து ... இதெயும் சே...மரங்களை எல்லாம் வெட்டி பலி கொடுத்து ... இதெயும் சேர்த்துக்கோங்க<br />ரஹ்மான் இசையில் அந்த செமொழிப் பாடல் - அது தமிழாமே<br /> அந்த பாட்டில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை சரியாக கண்டுபிடுத்துத் தருபவர்களுக்கு மாநாட்டில் முக்கிய பரிசு கூட வழங்கலாம்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27612642221318651062010-06-12T13:00:48.605+05:302010-06-12T13:00:48.605+05:30தழை போட்டு,
தாவிடுமோ?
தளை போட்டு,
தலை வெட்டும...தழை போட்டு, <br />தாவிடுமோ?<br />தளை போட்டு, <br />தலை வெட்டும்<br />தலைமை.(வாரிசுகளுக்கான நேர்த்திக்கடன்.)<br />அதன் கயமை அறியா<br />ஆட்டு மந்தைகளாய் நாம்.<br />நூறு பககங்களில் சொல்வதை<br />நறுக்குன்னு எட்டு பாராவில்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9538237187367773702010-06-12T09:34:28.950+05:302010-06-12T09:34:28.950+05:30senthil, I told priyamani, laksmi rai, saadhana sa...senthil, I told priyamani, laksmi rai, saadhana sargam dance is there in Fetna tamil conference in USA with the support of eelath tamilarkal.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81221137621628268722010-06-12T08:35:07.196+05:302010-06-12T08:35:07.196+05:30வரிக்கு வரி - கோபம்! தார்மீக கோபம்!வரிக்கு வரி - கோபம்! தார்மீக கோபம்!Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88538517418445509562010-06-12T02:42:22.061+05:302010-06-12T02:42:22.061+05:30ரொம்ப சூடா இருக்கு கவிதை.ரொம்ப சூடா இருக்கு கவிதை.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41345593681016363542010-06-12T00:46:01.258+05:302010-06-12T00:46:01.258+05:30செம்மொழிந்தவர்கள் ...
நேசமித்திரன்
முனைவர் குணச...செம்மொழிந்தவர்கள் ...<br /><br />நேசமித்திரன் <br /><br />முனைவர் குணசீலன் <br /><br />ரமேஷ் <br /><br />ஜெய்லானி <br /><br />புன்னகை தேசம் <br /><br />ரதி<br /><br />நண்டு @நொரண்டு -ஈரோடு <br /><br />வசந்த் மாப்ள <br /><br />ஹேமா <br /><br />வேலு<br /><br />சேட்டைக்காரன் <br /><br />குமார் <br /><br />தமிழ் உதயம் <br /><br />ரமேஷ் தம்பி <br /><br />ஜெய் <br /><br />கருனாகராசு <br /><br />ஜெயந்தி <br /><br />ஆசியா ஓமர் <br /><br />சித்ரா <br /><br />தியாகு அண்ணன்..<br /><br />ஆதரவளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த வந்தனம்.. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32967294008630022502010-06-12T00:24:30.203+05:302010-06-12T00:24:30.203+05:30படித்தேன் தம்பி அருமைபடித்தேன் தம்பி அருமைthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65006083844780723852010-06-11T23:55:56.389+05:302010-06-11T23:55:56.389+05:30இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியாது...இன்னும் சற்று நேரத்தில் <br />உணவாக மாறும் நிலை அறியாது<br />அவசரமாய் தழை தின்னும் <br />கசாப்புக் கடை ஆடென<br />தமிழன் வாழ்க்கை..<br /><br /><br />...... கவிதையில் ஒரு சவுக்கடி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31181329362391145612010-06-11T23:00:03.048+05:302010-06-11T23:00:03.048+05:30கவிதையில் உங்களின் சமுதாய சிந்தனைக்கு பாராட்டுக்கள...கவிதையில் உங்களின் சமுதாய சிந்தனைக்கு பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22841316012774536402010-06-11T20:58:15.151+05:302010-06-11T20:58:15.151+05:30உக்கிரமான கவிதை.உக்கிரமான கவிதை.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88277097280205236882010-06-11T18:50:33.433+05:302010-06-11T18:50:33.433+05:30வீரியமானக் கவிதை.
பாராட்டுக்கள்.வீரியமானக் கவிதை.<br />பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84766384844977723772010-06-11T18:27:21.087+05:302010-06-11T18:27:21.087+05:30நண்பரே நச்சென்று குட்டியுள்ளீர். நன்றி.நண்பரே நச்சென்று குட்டியுள்ளீர். நன்றி.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44919776566070348682010-06-11T17:57:24.102+05:302010-06-11T17:57:24.102+05:30செம்மொழியான தமிழ்மொழி
செந்நிற கைகளால் புகழ் மொழி
...செம்மொழியான தமிழ்மொழி <br />செந்நிற கைகளால் புகழ் மொழி<br />செம்மறியான தமிழன்...<br /><br /><br />இன்னும் சற்று நேரத்தில் <br />உணவாக மாறும் நிலை அறியாது<br />அவசரமாய் தழை தின்னும் <br />கசாப்புக் கடை ஆடென<br />தமிழன் வாழ்க்கை.. super annah, super varthigalUnknownhttps://www.blogger.com/profile/12663643544918623401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62581418657734514262010-06-11T17:51:44.809+05:302010-06-11T17:51:44.809+05:30ராசராசசோழன் சொன்னது…
கொஞ்ச பேராவது இருக்கோமே...க...ராசராசசோழன் சொன்னது… <br /><br />கொஞ்ச பேராவது இருக்கோமே...கொஞ்சம் உணர்வோட சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்...தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39149329892529130192010-06-11T17:40:22.964+05:302010-06-11T17:40:22.964+05:30//அவசரத்துக்கு
சிறுநீர் போக
எங்கேயும் இல்லை
கழி...//அவசரத்துக்கு <br />சிறுநீர் போக <br />எங்கேயும் இல்லை <br />கழிப்பறைகள் .,//<br /><br />Appadiye irunthalum, Rs 2 irukanum kailaKumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59898645793809030302010-06-11T17:27:12.851+05:302010-06-11T17:27:12.851+05:30அண்ணே, இதை யாராவது கொண்டு போய் செம்மொழி மாநாட்டுலே...அண்ணே, இதை யாராவது கொண்டு போய் செம்மொழி மாநாட்டுலே வாசிச்சிறப் போறாங்கண்ணே, எதுக்கும் ஒரு காப்பிரைட் பார்சல்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65192099049641695352010-06-11T17:12:08.214+05:302010-06-11T17:12:08.214+05:30//இன்னும் சற்று நேரத்தில்
உணவாக மாறும் நிலை அறியா...//இன்னும் சற்று நேரத்தில் <br />உணவாக மாறும் நிலை அறியாது<br />அவசரமாய் தழை தின்னும் <br />கசாப்புக் கடை ஆடென<br />தமிழன் வாழ்க்கை..<br />//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் செந்தில்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9760036986518604162010-06-11T16:50:05.171+05:302010-06-11T16:50:05.171+05:30படம் எடுத்தவர்களுக்கு ஒரு பாராட்டு.அற்புதம்.
கையி...படம் எடுத்தவர்களுக்கு ஒரு பாராட்டு.அற்புதம்.<br /><br />கையிலிருப்பதைப் கொடுத்துவிடக்கூடாதென்ற பாதுகாப்பும் பரபரப்புமாய் பதட்டத்தோடு... <br />என் இனம் அவன்.<br /><br />கவிதை அழகு தமிழ் வார்த்தைகள்.பயம் வேண்டாம் செந்தில்.கசாப்புக் கடை ஆட்டைப்போல யாரும் தமிழனைக் கட்டி வைக்கவும் முடியாது.<br />தமிழன் ஆட்டு மந்தையும் அல்ல.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42242332993556992992010-06-11T16:47:49.463+05:302010-06-11T16:47:49.463+05:30இப்படித்தான் மாப்ள உங்களைப்போன்ற கவிஞர்களிடமிருந்த...இப்படித்தான் மாப்ள உங்களைப்போன்ற கவிஞர்களிடமிருந்து சமூகத்தை சாடுறமாதியான கவிதைகள் அவசியம் ...<br /><br />சபாஷ்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58893254223795604282010-06-11T16:45:38.640+05:302010-06-11T16:45:38.640+05:30//நீதான் தமிழ்
குஷ்பூவின் தமிழ்..//
ஹா ஹா ஹா
ஜூ...//நீதான் தமிழ் <br />குஷ்பூவின் தமிழ்..//<br /><br />ஹா ஹா ஹா<br /><br />ஜூப்பர் ஷாட்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45988400000825166792010-06-11T16:45:00.539+05:302010-06-11T16:45:00.539+05:30//உணவாக மாறும் நிலை அறியாது
அவசரமாய் தழை தின்னும் ...//உணவாக மாறும் நிலை அறியாது<br />அவசரமாய் தழை தின்னும் <br />கசாப்புக் கடை ஆடென<br />தமிழன் வாழ்க்கை..//<br />உண்மையான வார்த்தைகள் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com