tag:blogger.com,1999:blog-4786681255583878760.post3353419045854944639..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: வீதியில் ஆடும் சாதிப்பேய்கள்Unknownnoreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89420584243768110942010-06-04T22:21:19.344+05:302010-06-04T22:21:19.344+05:30Wow super.......u r very Great
உங்கள் வெளிப்படையான...Wow super.......u r very Great<br />உங்கள் வெளிப்படையான comments எல்லாம் அருமை.<br />உங்களை பின் தொடர்வது ரொம்ப பெருமையாக இருக்கின்றது.<br /><br />ஜாதிகள் இல்லையடி பாப்பா.Srihttps://www.blogger.com/profile/09335551252732797790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30514555963948801262010-06-03T19:42:03.757+05:302010-06-03T19:42:03.757+05:30மிருகத்திலிருந்து புனிதனனெனும் 'மனித'னாகிவ...மிருகத்திலிருந்து புனிதனனெனும் 'மனித'னாகிவிட்டான் என்பது பொய்....<br />ஒவோர் மனிதனின் ஆழ்மனதில்... இன்னும் மிருகம் உறங்கிகொண்டுதானிருக்கின்றன...<br /> <br />தங்கள் கவிதையில்...<br />///எனக்கும் உனக்கும்... எவருக்கும் இருக்கும் சாதி.... வையவும் வாழ்த்தவும்////<br />இந்த வரிகள் வலியின்... வேதனையின் வீரியம் மிகுந்த வரிகள்....<br /> <br />இறுதியாய்....<br />///அம்மணமாகவே இருக்க... ஆசைப்படுகிறோம்.... குழந்தைப் பருவம்... கடந்தும்....////<br />இந்த வரிகளை வடித்து நிஜங்களின் நிர்வாணத்தை... நிர்வாணமாய் காட்டிவிட்டீர்கள்....<br /> <br />அருமையான கவிதை...<br />வாழ்த்துக்கள்...<br /><br />நட்புடன்..<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65661661215344047472010-06-03T08:04:14.333+05:302010-06-03T08:04:14.333+05:30//நிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிக...//நிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிகள். ஒளியை நேராக பார்க்கத் தயங்கும் போலி முகங்கள்//<br /><br />இந்த முகங்களைப் பார்த்து வேதனையா இருக்கு ...<br /><br />நன்றி ஜானகிராமன்.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25531966526381877132010-06-03T07:43:18.871+05:302010-06-03T07:43:18.871+05:30சுடும் நிஜம் செந்தில்.
//அம்மணமாகவே இருக்க
ஆசைப...சுடும் நிஜம் செந்தில்.<br /> <br />//அம்மணமாகவே இருக்க <br />ஆசைப்படுகிறோம் <br />குழந்தைப் பருவம் <br />கடந்தும்....//<br /><br />நிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிகள். ஒளியை நேராக பார்க்கத் தயங்கும் போலி முகங்கள்.<br /><br />நன்றிஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86772760001056475072010-06-03T07:08:26.347+05:302010-06-03T07:08:26.347+05:30நன்றி....பட்டாபட்டி..நன்றி....பட்டாபட்டி..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58381977591892078902010-06-03T06:07:31.661+05:302010-06-03T06:07:31.661+05:30சவுக்கடி வரிகள்சவுக்கடி வரிகள்முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69202193783722381062010-06-03T00:25:08.039+05:302010-06-03T00:25:08.039+05:30//செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலி...//செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில் பார்வையிட்டேன்.. கவிதைகள் மிக அருமை,,//<br /><br />முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46178584251533557392010-06-03T00:20:30.860+05:302010-06-03T00:20:30.860+05:30செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில்...செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில் பார்வையிட்டேன்.. கவிதைகள் மிக அருமை,,<br /><br />//நீ அழகெனில் <br />நான் உன்னிலும் அழகு <br />நீ அசிங்கம் எனில் <br />நான் உன்னிலும் அசிங்கம்// சூப்பர்.. <br /><br />உங்களை பிந்தொடர்ந்தும் விட்டேன்.. <br /><br />நேரம் கிடைத்தால் எனது தளத்திற்கும் வந்து பாருங்கள் riyasdreams.blogspot.comRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46083974913782683352010-06-03T00:14:09.212+05:302010-06-03T00:14:09.212+05:30//ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும...//ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும் அருமை //<br /><br />யாருக்கும் புரியலை.. மிக மோசமான மன நிலை உள்ள ஆட்கள் மத்தியில் இருப்பது கவலை அளிக்கிறது . <br /><br />நன்றி சங்கர் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49727111626001006622010-06-03T00:01:00.177+05:302010-06-03T00:01:00.177+05:30//////////அம்மணமாகவே இருக்க
ஆசைப்படுகிறோம்
குழந்...//////////அம்மணமாகவே இருக்க <br />ஆசைப்படுகிறோம் <br />குழந்தைப் பருவம் <br />கடந்தும்....///////<br /><br />ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20673399660089622072010-06-02T18:39:33.786+05:302010-06-02T18:39:33.786+05:30நன்றி...
அண்ணாமலை..!!நன்றி...<br /><br />அண்ணாமலை..!!Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31466600443278731792010-06-02T17:17:04.436+05:302010-06-02T17:17:04.436+05:30தழைக்கட்டும் மனிதம்!தழைக்கட்டும் மனிதம்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45570683573972310782010-06-02T15:40:31.696+05:302010-06-02T15:40:31.696+05:30//'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்...//'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்?'.<br />http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.ஹ்த்ம்ல்//<br /><br />எல்லா திரைக் கதைகளும் அரங்கேறட்டும் .....<br /><br />உங்கள் முகவரியுடன் வாருங்கள் நண்பா..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56564291022169507332010-06-02T15:38:42.128+05:302010-06-02T15:38:42.128+05:30//நிர்வாணவான உண்மை, நிதர்சன்மாய்,
பழுத்தபின் ...//நிர்வாணவான உண்மை, நிதர்சன்மாய்,<br />பழுத்தபின் 'மா'நிறமாகி சதை இனித்தாலும்<br />கொட்டைகளில் என்றும் உறைந்திருக்கிறது<br />சாதியெனும் காய் வேம்பாய்.<br />இன்னும் அழுத்தமாய் இருக்கிறது, செந்தில்//<br /><br /><br />என்னத்த சொல்ல இவர்கள் அனைவரும் நிரம்ப படித்த, பண்பு நிறைந்தவர்கள்?Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18005776769594631152010-06-02T15:36:46.685+05:302010-06-02T15:36:46.685+05:30//ஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்க...//ஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்கிறாங்கபோல !//<br /><br />தெருவில் நிர்வாணமாக ஓடினால் அதற்க்கு வேறு பெயர் ஹேமா ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86079560588551096552010-06-02T15:35:38.873+05:302010-06-02T15:35:38.873+05:30நன்றி...
அஹமது இர்ஷாத்
Starjan ( ஸ்டார்ஜன் )
V...நன்றி...<br /><br />அஹமது இர்ஷாத் <br /><br />Starjan ( ஸ்டார்ஜன் )<br /><br />VELU.GAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86183046104862353542010-06-02T15:34:06.969+05:302010-06-02T15:34:06.969+05:30//”நீங்கள் யார் பக்கம்? நீங்கள் எங்களோடு இல்லையென்...//”நீங்கள் யார் பக்கம்? நீங்கள் எங்களோடு இல்லையென்றால் பயங்கரவாதத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய?/<br /><br /><br /><br />விந்தை மனிதா... நான் மனித நேயம் காக்க சொல்கிறேன்... இங்கு இரண்டு தரப்பினர் தங்கள் முன்னாள் வன்மங்களை கடை விரிக்கிறார்கள்... இரண்டு தரப்பினருமே தனி மனித தாக்குதலில் கரை காண்கின்றனர்... <br /><br />இதில் வேடிக்கை பார்ப்பவன் நான்... நடத்துங்க நல்ல நாடகம் ....<br /><br />திருந்தவே மாட்டீங்களா நீங்க..?Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28019560259530827512010-06-02T14:52:26.906+05:302010-06-02T14:52:26.906+05:30பெண்குறியை படம் எடுத்துப் போட்ட தமிழச்சியை ஆதரிக்க...பெண்குறியை படம் எடுத்துப் போட்ட தமிழச்சியை ஆதரிக்கும் வினவு லீனாவை பெண்குறியை எழுதியதற்காக கேங்க் ரேப் செய்து விட்டு இப்போது நர்சிம் சந்தன்முல்லையை வண்புணர்ந்ததாக எழுதுகிறது <br /><br />சாரு தன் வளர்ப்பு மகளை வன்புணர்ந்ததாக எழுதிய சிவராமன் இன்று சந்தனமுல்லையின் நட்புக்காக நர்சிமுக்கு துரோகம் செய்து விட்டு வினவை ஆதரிக்க சொல்லுகிறார் <br /><br />என்ன மனுஷங்கைய்யா :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21875934256839736602010-06-02T14:11:14.584+05:302010-06-02T14:11:14.584+05:30பார்ப்பனீயத்தை எதிர்த்து களம் புகுந்திருக்கும் ...பார்ப்பனீயத்தை எதிர்த்து களம் புகுந்திருக்கும் 'சிவராம அய்யர்வாள் மற்றும் ம.க.இ.க' கூட்டனியின் மகத்துவத்தை சொல்லும் பதிவு. அனைவரும் படிக்கவும்.<br /><br />'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்?'.<br />http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-2757977089867592392010-06-02T14:10:45.197+05:302010-06-02T14:10:45.197+05:30அற்புதம் செந்தில்அற்புதம் செந்தில்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64450706498558741842010-06-02T14:05:59.768+05:302010-06-02T14:05:59.768+05:30நிர்வாணவான உண்மை, நிதர்சன்மாய்,
பழுத்தபின் &#...நிர்வாணவான உண்மை, நிதர்சன்மாய்,<br />பழுத்தபின் 'மா'நிறமாகி சதை இனித்தாலும்<br />கொட்டைகளில் என்றும் உறைந்திருக்கிறது<br />சாதியெனும் காய் வேம்பாய்.<br />இன்னும் அழுத்தமாய் இருக்கிறது, செந்தில்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91591255009291139442010-06-02T13:49:12.579+05:302010-06-02T13:49:12.579+05:30செந்தில் படமே பயமுறுத்துது.
//அம்மணமாகவே இருக்க
...செந்தில் படமே பயமுறுத்துது.<br /><br />//அம்மணமாகவே இருக்க <br />ஆசைப்படுகிறோம் <br />குழந்தைப் பருவம் <br />கடந்தும்....//<br /><br />ஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்கிறாங்கபோல !<br /><br />சொல்லுங்க சொல்லுங்க.<br />காதில விழட்டும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56968862086571978242010-06-02T12:39:08.025+05:302010-06-02T12:39:08.025+05:30நல்ல கவிதைநல்ல கவிதைStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5598025401201704702010-06-02T11:58:32.955+05:302010-06-02T11:58:32.955+05:30Super...Super...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15399459600843954742010-06-02T11:25:49.666+05:302010-06-02T11:25:49.666+05:30//இந்தப் பக்கம்
அந்தப் பக்கம்
நடுநிலை
வேடிக்கை வ...//இந்தப் பக்கம் <br />அந்தப் பக்கம் <br />நடுநிலை<br />வேடிக்கை வாடிக்கை//<br /><br />”நீங்கள் யார் பக்கம்? நீங்கள் எங்களோடு இல்லையென்றால் பயங்கரவாதத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com