tag:blogger.com,1999:blog-4786681255583878760.post3837497947612279440..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: முடிவு...Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37335028073049236492014-02-06T22:35:51.846+05:302014-02-06T22:35:51.846+05:30எழுதுவதையெல்லாம் உங்கள் கதையென்று நம்பும்போது நீங்...எழுதுவதையெல்லாம் உங்கள் கதையென்று நம்பும்போது நீங்கள் எழுதியதின் பயனைப் பெற்றுவிட்டதாகவே கருதலாம்.வாழ்த்துக்கள் !<br />வில்லவன்கோதைவில்லவன் கோதைhttps://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10277503769454708512014-02-06T17:24:34.899+05:302014-02-06T17:24:34.899+05:30பொதுவாக நான் பின்னூட்டங்களுக்கு நன்றியோ, பதிலோ சொல...பொதுவாக நான் பின்னூட்டங்களுக்கு நன்றியோ, பதிலோ சொல்வதில்லை, காரனம் எனது கருத்தை நான் எழுதிவிட்டேன்.அதேபோல் உங்கள் கருத்தை பாராட்டோ, திட்டோ யாரும் எழுதலாம் என்பதால் நான் கமெண்ட் பாக்சை திறந்தே வைத்திருக்கிறே.<br /><br />அன்பு நண்பர்கள் ”மலரின் நினைவுகள்” மற்றும் s.suresh இருவரும் இதனை என்னுடைய கதையாக நினைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கரனம் நான் சொந்த அனுபவங்களை நிறைய பகிர்வதுதான்.<br /><br />ஆனால் இது என்னுடைய நண்பரின் கதை. அவர் இப்போதும் சென்னையில்தான் இருக்கிறார். வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அவர் பெயரிட்ட அரிசிகளை இப்போதும் ரேஷன் கடைக்காரனைப்போல் தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த விளையாட்டு இன்னும் எத்தனை நாளுக்கு தொடரும் என்று தெரியவில்லை!<br />Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62283697002560985492014-02-06T16:59:53.043+05:302014-02-06T16:59:53.043+05:30என்ன ஆயிற்று செந்தில்சார்! ஏனிந்த விரக்தி! நம்பிக்...என்ன ஆயிற்று செந்தில்சார்! ஏனிந்த விரக்தி! நம்பிக்கையுடன் இருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7520055011524621672014-02-06T13:15:09.106+05:302014-02-06T13:15:09.106+05:30முடிவல்ல செந்தில்...
ஆரம்பம்...!!
பயணம் இனிதே அமைந...முடிவல்ல செந்தில்...<br />ஆரம்பம்...!!<br />பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51864221037083753292014-02-05T21:46:11.092+05:302014-02-05T21:46:11.092+05:30ஒரே வ்ர்ணத்துல இருக்கு. அதுவும் இருள்வண்ணம். ஓர் எ...ஒரே வ்ர்ணத்துல இருக்கு. அதுவும் இருள்வண்ணம். ஓர் எதிர்வண்ணம், கோணத்தனம், கேணத்தனம் என் ஒன்று சேராமல் கலையாகது.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14662459263980753332014-02-05T21:23:39.076+05:302014-02-05T21:23:39.076+05:30விரக்தியின் விளிம்பு நிலை...
வாழ்வே சுமைதாங்கி தா...விரக்தியின் விளிம்பு நிலை...<br /><br />வாழ்வே சுமைதாங்கி தான்... சுமைதாங்கி VCD சென்னையில் கிடைக்குமே...!<br /><br />அந்தப்படத்தில் ஒரு பாடல்...<br /><br />ஏழை மனதை மாளிகையாக்கி...<br />இரவும் பகலும் காவியம் பாடு...<br />நாளைப் பொழுதை இறைவனுக்களித்து...<br />நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...<br />நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...<br /><b>உனக்கும் கீழே உள்ளவர் கோடி...<br />நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com