tag:blogger.com,1999:blog-4786681255583878760.post5148148838234511939..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: கீர்த்தனாவும், கெடா வெட்டும்..Unknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42664916361446761602010-07-03T00:55:34.584+05:302010-07-03T00:55:34.584+05:30நான் முதன் முதலாய் படிக்கிற....அழகான, ரத்தவாசமும்,...நான் முதன் முதலாய் படிக்கிற....அழகான, ரத்தவாசமும், பாசமும் வீசும் கிடாவெட்டு கவிதை. <br />எத்தனை கிடாவெட்டுகள் பார்த்திருப்பினும் ஒருமுறை கூட அதுகுறித்து கவிதை எழுத தோன்றியதில்லை.<br />ஊருக்கு இழுத்துப்போய் போட்டுவிட்டீர்கள்.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40981611576123721932010-06-25T17:18:55.429+05:302010-06-25T17:18:55.429+05:30நடு மாமா தண்ணி போட்டால் மட்டும் தகராறு
பங்காளிக அ...நடு மாமா தண்ணி போட்டால் மட்டும் தகராறு<br />பங்காளிக அத்தனை பேருக்கும் ஆளனுப்பி சொன்னா போதும் <br />மாமா வகையறாக்களுக்கு நேர்ல போய் கூப்பிடனும் <br />ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி எல்லாத்தியும் வாங்கி வந்தபெரிய சித்தப்பா<br />அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு <br />சித்தி பாவம் எதை சொன்னாலும் கேட்டுக்கும்<br /><br /><br />இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும் கறி பத்தல <br />தண்ணி அடிச்சுட்டு, ரகள செஞ்சு, சவால் விட்ட சொந்தம் <br />அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருப்பார் <br />செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் அதே கொறைதான்..<br />கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல <br />ராமாசாமி மாமா மொறைக்க <br />கல்யாண வீடு கதிகலங்கி போச்சு..<br /><br /><br />கூடப் படிச்ச மாமா பொண்ணு கீர்த்தனா பேசவே இல்ல <br />போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல <br />அதாச்சு வருசம் ரெண்டு ..<br /><br /><br />நேத்தைக்கு பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்கு போனா <br />மாமென்காரனுக்கு டீ ஊத்திக் கொடுக்கிறாரு அப்பா<br />மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல <br />கடந்து போன மாமேம்பொண்ணு கீர்த்தனா வெக்கபட்டா பாருங்க <br />இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு <br />குலதெய்வத்துக்கு இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு வேண்டிகிட்டேன் <br /><br />annah athugai monai super,,,,,,, yaruna antha keer?........ரமேஷ் வீராhttps://www.blogger.com/profile/01434578691500485067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83465786281710069462010-06-25T15:29:24.836+05:302010-06-25T15:29:24.836+05:30கெடா வெட்டுக்கு வருகை தந்தவர்கள்..
இராமசாமி கண்ண...கெடா வெட்டுக்கு வருகை தந்தவர்கள்..<br /><br />இராமசாமி கண்ணண்<br /><br />ஆண்டாள்மகன்<br /><br />Starjan ( ஸ்டார்ஜன் )<br /><br />ஜோதிஜி<br /><br />ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)<br /><br />நாடோடி<br /><br />சாந்தப்பன்<br /><br />நேசமித்ரன்<br /><br /> சித்ரா<br /><br /> ராஜ நடராஜன்<br /><br /> ஹேமா<br /><br /> Karthick சிதம்பரம்<br /><br />VELU.G<br /><br />Software Engineer <br /><br />பார்வையாளன்<br /><br />ஜெயந்தி<br /><br />க.பாலாசி<br /><br /> LK<br /><br />அஹமது இர்ஷாத்<br /><br />vasan<br /><br />விருந்துக்கு வந்த அனைவருக்கும் மேலான நன்றிகள் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38356043892804569732010-06-25T13:56:06.116+05:302010-06-25T13:56:06.116+05:30கடா வெட்டியில், கல்யாணங்களில் முறுக்கிக் கொள்ள...கடா வெட்டியில், கல்யாணங்களில் முறுக்கிக் கொள்ளும் கிட்டத்து உறவு, <br />இழவு வீட்டில் இளகி, உருகும். <br />உரிமையோடு.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-146645514250208372010-06-25T13:36:03.369+05:302010-06-25T13:36:03.369+05:30அருமைங்க...அருமைங்க...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57321542566226577362010-06-25T12:39:41.044+05:302010-06-25T12:39:41.044+05:30avv appa seeekiram marraigea ??avv appa seeekiram marraigea ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1591835333193559882010-06-25T12:36:04.616+05:302010-06-25T12:36:04.616+05:30//ஜோதிஜி சொன்னது…
மிகவும் ரசித்த வாழ்க்கையின் ...//ஜோதிஜி சொன்னது…<br /> மிகவும் ரசித்த வாழ்க்கையின் கவிதை.<br /> கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது வாழ்க்கை.<br /> வார்த்தைகளாக படிப்பவர்களுக்கு மட்டும் தான் இது கவிதை. //<br /><br />வேறென்ன சொல்றது... அழகான வாழ்க்கையிது செந்தில் அனுபவிச்சவங்களுக்குத்தான் அந்த ஆழம் தெரியும்.. அருமை நண்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41317238810320819662010-06-25T12:24:45.899+05:302010-06-25T12:24:45.899+05:30இதுதான் வாழ்க்கை.இதுதான் வாழ்க்கை.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25040096441509125752010-06-25T12:07:15.413+05:302010-06-25T12:07:15.413+05:30one of best writings in recent days... greatone of best writings in recent days... greatpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48646398127337524372010-06-25T11:11:58.234+05:302010-06-25T11:11:58.234+05:30அடிச்சாலும் புடிச்சாலும் பாசக்கார மக்கா பொண்ணு கொட...அடிச்சாலும் புடிச்சாலும் பாசக்கார மக்கா பொண்ணு கொடுத்து உறைமுறை போவாம பாத்திருச்சே!Swengnrhttps://www.blogger.com/profile/01391789322655149400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46919893278637046272010-06-25T10:57:25.293+05:302010-06-25T10:57:25.293+05:30மிக மிக ரசித்தேன் super செந்தில்மிக மிக ரசித்தேன் super செந்தில்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31899813661118969632010-06-25T10:27:57.519+05:302010-06-25T10:27:57.519+05:30கிராம வாசம் - மிகவும் அருமை.
இப்படி எழுத்திலேயே கி...கிராம வாசம் - மிகவும் அருமை.<br />இப்படி எழுத்திலேயே கிட்ட விடறீங்களே .... <br />சூ.. ப்ப.. ர்Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49764160916431006742010-06-25T02:12:55.032+05:302010-06-25T02:12:55.032+05:30வேண்டுதல் நிறைவேறட்டும் செந்தில்.மனுஷ மனங்களும் மா...வேண்டுதல் நிறைவேறட்டும் செந்தில்.மனுஷ மனங்களும் மாறாமல் இருக்கட்டும்.கிராம வாசனையோடு அழகு தமிழ்க் கவிதை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39085052630512381052010-06-25T02:04:34.463+05:302010-06-25T02:04:34.463+05:30டவுனு பஸ்சு சுத்தி ஊர் சுத்தி
கெடான்னே தமிழ் சினிம...டவுனு பஸ்சு சுத்தி ஊர் சுத்தி<br />கெடான்னே தமிழ் சினிமாத்தான்<br />தலையக் குழுக்கி பார்த்துக்கோன்னு<br />சொல்லிச்சு.<br /><br />எழுத்துல கெடா வெட்டுறத இப்பத்தான் <br />பார்க்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11985139462949013232010-06-25T01:37:19.168+05:302010-06-25T01:37:19.168+05:30Fantastic! :-)Fantastic! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24394902488781687412010-06-24T23:53:55.729+05:302010-06-24T23:53:55.729+05:30அந்த புழுதி வாசம் மாறாத வரிகளில் கிறங்கித்தான் போன...அந்த புழுதி வாசம் மாறாத வரிகளில் கிறங்கித்தான் போனேன் தோழாநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80011366744595380002010-06-24T23:34:43.870+05:302010-06-24T23:34:43.870+05:30அருமையா இருக்கு தலைவரேஅருமையா இருக்கு தலைவரேSanthappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33522054132094695892010-06-24T22:39:44.916+05:302010-06-24T22:39:44.916+05:30கிராம நிகழ்வு..... நல்லா இருக்கு..கிராம நிகழ்வு..... நல்லா இருக்கு..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3258347448471812972010-06-24T22:28:10.464+05:302010-06-24T22:28:10.464+05:30//இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு
குலதெய்வத்துக்க...//இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு <br />குலதெய்வத்துக்கு இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு வேண்டிகிட்டேன் ...///<br /><br />enakku priyaaniரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68366947047559638172010-06-24T22:27:33.771+05:302010-06-24T22:27:33.771+05:30மிகவும் ரசித்த வாழ்க்கையின் கவிதை.
கிராமங்களில் வ...மிகவும் ரசித்த வாழ்க்கையின் கவிதை.<br /><br />கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது வாழ்க்கை.<br /><br />வார்த்தைகளாக படிப்பவர்களுக்கு மட்டும் தான் இது கவிதை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1562014992575501232010-06-24T21:47:52.140+05:302010-06-24T21:47:52.140+05:30ரொம்ப நல்லாருக்கு செந்தில்.. ஆமா எல்லோரும் வேண்டிக...ரொம்ப நல்லாருக்கு செந்தில்.. ஆமா எல்லோரும் வேண்டிக்குவோம்.,சாதிமத வேறுபாட்டை மறந்தபடி...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70473055949385816772010-06-24T21:01:56.955+05:302010-06-24T21:01:56.955+05:30sooooooooooooooooooooparuuuuuuuuuuuuuuusooooooooooooooooooooparuuuuuuuuuuuuuuuAnonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59091022739243750792010-06-24T20:57:34.624+05:302010-06-24T20:57:34.624+05:30சூப்பரு.சூப்பரு.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com