tag:blogger.com,1999:blog-4786681255583878760.post5237209978698402112..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பேய்களின் கதைகள் ....Unknownnoreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57544481833165185292010-06-15T01:21:10.670+05:302010-06-15T01:21:10.670+05:30கவிதையிலும் பயத்தை அறிகிறேன் முதல் முறையாக . புகைப...கவிதையிலும் பயத்தை அறிகிறேன் முதல் முறையாக . புகைப்படம் மிகவும் அருமை அதிக நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77664180350865424502010-06-14T22:13:20.693+05:302010-06-14T22:13:20.693+05:30ஒன்றும் இல்லை என்பதுதான் பேய்ய்ய்.....
மனப்பேய்.....ஒன்றும் இல்லை என்பதுதான் பேய்ய்ய்.....<br /><br />மனப்பேய்....செந்தில்செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43846914809082968912010-06-14T19:27:47.758+05:302010-06-14T19:27:47.758+05:30ட்ரை பண்றேன்!ட்ரை பண்றேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66329376541184243362010-06-14T18:17:52.880+05:302010-06-14T18:17:52.880+05:30I am so happy to see your readers base continue to...I am so happy to see your readers base continue to grow gradually. Keep rocking..Syed Vaisul Karnehttps://www.blogger.com/profile/00255084513497099617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91535277085798075892010-06-14T16:18:19.750+05:302010-06-14T16:18:19.750+05:30வித்தியாசமான சிந்தனை செந்தில்வித்தியாசமான சிந்தனை செந்தில்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8824987249048676662010-06-14T15:47:34.060+05:302010-06-14T15:47:34.060+05:30பேய்களை புரிந்துகொண்டவர்கள்...
நன்றி ஜெயந்தி ..
...பேய்களை புரிந்துகொண்டவர்கள்...<br /><br />நன்றி ஜெயந்தி ..<br /><br />நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு <br /><br />நன்றி சௌந்தர் .. அப்ப கடவுள் இருக்குன்னு சொல்றீங்களா?<br /><br />நன்றி ராசராசசோழன் .. பயப்படாமல் பேசிப்பாருங்கள் ..<br /><br />நன்றி வாசன் சார்.. உங்கள் கருத்தே என்னுதும் ..<br /><br />நன்றி ஹேமா .. வெள்ளைகாரர்கள் அதிகம் பாரா நார்மல் விசயங்களை நம்புவார்கள் ..<br /><br />நன்றி ஆசியா ஓமர் .. பேய்கள் இருக்கு என்கிறீர்கள் எனில் .. உங்கள் அனுபவத்தை ஒரு பதிவாக எழுதுங்கள் ...<br /><br />வாசித்த.. அனைவருக்கும் நன்றி ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19413215477984941272010-06-14T15:29:33.823+05:302010-06-14T15:29:33.823+05:30ஆராய்ச்சி எல்லாம் பண்ணி முடிவுக்கு வந்தாச்சுபா,இப்...ஆராய்ச்சி எல்லாம் பண்ணி முடிவுக்கு வந்தாச்சுபா,இப்ப போய் பேய் இருக்கான்னு கேட்டுகிட்டு,இருக்குன்னு நினைச்சா இருக்கு,இல்லைன்னு யாரு சொன்னா?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48170450353824646052010-06-14T15:23:10.928+05:302010-06-14T15:23:10.928+05:30//நன்றி நாடோடி .. அதெல்லாம் கல்யாணம் ஆனா தானா வரும...//நன்றி நாடோடி .. அதெல்லாம் கல்யாணம் ஆனா தானா வரும் ..//<br /><br />veettula paththa vachchiduvomரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62460904961475082132010-06-14T15:08:16.755+05:302010-06-14T15:08:16.755+05:30செந்தில் பேய் பிசாசுன்னு ஏன் பயம் காட்டிக்கிட்டு.....செந்தில் பேய் பிசாசுன்னு ஏன் பயம் காட்டிக்கிட்டு...!ஐயோ...இண்ணைக்கு ராத்திரிக்கு வாறப்போ எந்த வெள்ளைக்காரப் பேய் என் பின்னால வரப்போகுதோ...கடவுளே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82221562611007513332010-06-14T14:29:37.199+05:302010-06-14T14:29:37.199+05:30தனக்கெனவே அலையும் பணப்பேய்களை விட,
தனித்தல...தனக்கெனவே அலையும் பணப்பேய்களை விட,<br />தனித்தலையும் பேய்கள் 'பெட்டர்' தான்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38660959168930055072010-06-14T14:19:44.839+05:302010-06-14T14:19:44.839+05:30ஐயையோ! மணி இரவு 12 இப்ப போய் உங்க ப்ளோக படிக்க வந்...ஐயையோ! மணி இரவு 12 இப்ப போய் உங்க ப்ளோக படிக்க வந்துட்டேனே...AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40274243006127536942010-06-14T14:05:49.520+05:302010-06-14T14:05:49.520+05:30dheva சொன்னது…
செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்...dheva சொன்னது…<br />செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//<br /><br />@dheva கடவுள் இருந்த பேய் இருக்காதா என்னசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11893468992063050012010-06-14T14:01:36.723+05:302010-06-14T14:01:36.723+05:30(:(:நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-73127322149136167192010-06-14T13:04:22.042+05:302010-06-14T13:04:22.042+05:30//செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு...//செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு உறையில ஒரே கத்திதான்//<br />:)ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42454811468560527592010-06-14T12:45:33.622+05:302010-06-14T12:45:33.622+05:30//ஒரு பேய் குடுங்களேன் டெஸ்ட் பன்னிடலாம், மனுஷந்தா...//ஒரு பேய் குடுங்களேன் டெஸ்ட் பன்னிடலாம், மனுஷந்தான் ஒத்து வரதில்லை.//<br /><br />நன்றி ஜெய்லானி .. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?.<br /><br /><br /><br />//செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு உறையில ஒரே கத்திதான்//<br /><br />நன்றி ரமேஷ் .. இருடி அட்ரெஸ் கிடைக்கட்டும் ..<br /><br /><br /><br />//என்ன அண்ணே பண்ணனும்.... மந்திரம் ஏதாவது கத்துக்கணுமா?... அதையும் சொன்னீங்கனா நல்லா இருக்கும்.//<br /><br />நன்றி நாடோடி .. அதெல்லாம் கல்யாணம் ஆனா தானா வரும் ..<br /><br /><br /><br />//பேய்களின் கதைகள் மற்றும் பேய்களின் வகைகள்//<br /><br />நன்றி நாடோடி.. மனிதர்கள், கதைகள், வகைகள் <br /><br /><br /><br />//உங்கள் கவிதையின் உள்ளடக்கம் அருமை... சொல்லிய விதமும் அருமை... <br />ஆழமான இரு கவிதைகளுக்கு இடையே , போதுமான இடைவெளி விடும்மாறு கேட்டு கொள்கிறேன்... அதை பற்றிய விவாதம் முடிந்த பின் அடுத்த கவிதை எழுதவும்... அதுவரை , வேறு எதாவது எழுலாம அல்லவா..//<br /><br />நன்றி பார்வையாளன்.. இனி மாற்றிக்கொள்கிறேன்..<br /><br /><br /><br />//........ உண்மை....... மனதில் ஆழமாய் பதிய வைத்து விட்ட கருத்து.//<br /><br />நன்றி சித்ரா.. எல்லாம் பயம்தான் காரணம் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54322281084039239662010-06-14T11:59:55.789+05:302010-06-14T11:59:55.789+05:30பொதுவாகவே இறந்த ஒருவரின் அருகே தனியாக இருந்தால் அந...பொதுவாகவே இறந்த ஒருவரின் அருகே தனியாக இருந்தால் அந்த உடல் நிச்ச்சயம் ஒன்றும் செய்யாது..<br /><br />ஆனால் பயப்படுகிறோம்..<br /><br />ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரை நம்புகிறோம்.. ஆனால் கொலை கூட சாத்தியம்..<br /><br /><br />........ உண்மை....... மனதில் ஆழமாய் பதிய வைத்து விட்ட கருத்து.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29123770951011519142010-06-14T11:38:35.847+05:302010-06-14T11:38:35.847+05:30நல்லவர்கள் போல் தோன்றும் சிலரின், " நர" ...நல்லவர்கள் போல் தோன்றும் சிலரின், " நர" கல் முகம் தெரிய வரும்போது , ஆணாதிக்க வெறி தெரியும்போது, அவர்கள் பேய்களின் கட்டுப்பட்டிற்குள் வந்து விட்டதாகவோ அல்லது பெயின் புனித முகம் கலைந்து விட்டதாக நினைத்து கொள்வேன்...<br /><br />உங்கள் கவிதையின் உள்ளடக்கம் அருமை... சொல்லிய விதமும் அருமை... <br />ஆழமான இரு கவிதைகளுக்கு இடையே , போதுமான இடைவெளி விடும்மாறு கேட்டு கொள்கிறேன்... அதை பற்றிய விவாதம் முடிந்த பின் அடுத்த கவிதை எழுதவும்... அதுவரை , வேறு எதாவது எழுலாம அல்லவா..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76369580626547923812010-06-14T11:38:05.246+05:302010-06-14T11:38:05.246+05:30பேய்களின் கதைகள் மற்றும் பேய்களின் வகைகள்.பேய்களின் கதைகள் மற்றும் பேய்களின் வகைகள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11897826688294732802010-06-14T11:31:25.073+05:302010-06-14T11:31:25.073+05:30//சிநேகமாக இருந்து பாருங்கள்//
என்ன அண்ணே பண்ண...//சிநேகமாக இருந்து பாருங்கள்//<br /><br />என்ன அண்ணே பண்ணனும்.... மந்திரம் ஏதாவது கத்துக்கணுமா?... அதையும் சொன்னீங்கனா நல்லா இருக்கும்...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20799131131359544952010-06-14T11:11:24.471+05:302010-06-14T11:11:24.471+05:30//செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//
செந்தில...//செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//<br />செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு உறையில ஒரே கத்திதான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-960457797243070322010-06-14T11:08:46.254+05:302010-06-14T11:08:46.254+05:30//பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின்...//பேய்களிடம்,<br />சிநேகமாக இருந்து பாருங்கள்<br />பேய்களின் புனிதம் அறிவீர்கள்..//<br /><br />ஒரு பேய் குடுங்களேன் டெஸ்ட் பன்னிடலாம், மனுஷந்தான் ஒத்து வரதில்லை.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33670888657921269382010-06-14T10:54:06.009+05:302010-06-14T10:54:06.009+05:30//செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//
ஆமெனில...//செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//<br /><br />ஆமெனில் .. ஆம் . இல்லையெனில் இல்லை ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8141548298784490322010-06-14T10:52:49.581+05:302010-06-14T10:52:49.581+05:30//உங்க தேதி அமைப்பு தவறு என நினைக்கிறேன்.//
நன்றி...//உங்க தேதி அமைப்பு தவறு என நினைக்கிறேன்.//<br /><br />நன்றி அண்ணே.. கவனிக்காமல் இருந்துவிட்டேன்..<br />இப்போது மாற்றி விட்டேன்..<br /><br />//அவைகளிடம் எனக்கு பயமில்லை. மரியாதையுண்டு.<br />(உங்க கவிதையை படித்த பின்பு)//<br /><br />பொதுவாகவே இறந்த ஒருவரின் அருகே தனியாக இருந்தால் அந்த உடல் நிச்ச்சயம் ஒன்றும் செய்யாது..<br /><br />ஆனால் பயப்படுகிறோம்.. <br /><br />ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரை நம்புகிறோம்.. ஆனால் கொலை கூட சாத்தியம்..<br /><br /><br /><br />மற்றபடி கவிதை ஒரு படிமம் அல்லது உருவகம் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39548954593540090312010-06-14T10:45:40.879+05:302010-06-14T10:45:40.879+05:30செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61366514277713794042010-06-14T10:43:10.719+05:302010-06-14T10:43:10.719+05:30உங்க தேதி அமைப்பு தவறு என நினைக்கிறேன்.உங்க தேதி அமைப்பு தவறு என நினைக்கிறேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com