tag:blogger.com,1999:blog-4786681255583878760.post5369223893320741055..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57602235096204146982011-09-11T08:58:39.567+05:302011-09-11T08:58:39.567+05:30india vai americavuku virkum muthalai than manmoha...india vai americavuku virkum muthalai than manmohan singhsssimihttps://www.blogger.com/profile/08954856958491815531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68706812797215744792010-07-06T19:07:13.635+05:302010-07-06T19:07:13.635+05:30சகோதரர் விந்தை மனிதன் சொல்வது தான் சரி.எந்த அரசாங்...சகோதரர் விந்தை மனிதன் சொல்வது தான் சரி.எந்த அரசாங்கமும் வந்தாலும் அது அமெரிக்காவின் அருவடியாஅக தான் இருக்கும்.மாற்றம் நம் கையில் தான் இருக்கிறதுmkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80928565208056897722010-05-11T12:13:25.858+05:302010-05-11T12:13:25.858+05:30நல்ல கருத்துநல்ல கருத்துT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7792467306141880702010-05-10T12:53:47.751+05:302010-05-10T12:53:47.751+05:30//பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்ட...//பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்<br />பதிவேற்றியது தமிழரங்கம் Sunday, 18 April 2010 13:28 புதிய ஜனநாயகம் 2010//<br /><br />தெளிவான பார்வைAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83627539134125851942010-05-10T12:50:18.253+05:302010-05-10T12:50:18.253+05:30பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்...பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்<br />பதிவேற்றியது தமிழரங்கம் Sunday, 18 April 2010 13:28 புதிய ஜனநாயகம் 2010<br /><br />http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6958:2010-04-18-12-36-53&catid=326:2010Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76950086987000834322010-04-22T02:01:15.360+05:302010-04-22T02:01:15.360+05:30குரு சொல்லிட்டாரு, இனி எல்லா பயபுள்ளையும் கேப்பைக்...குரு சொல்லிட்டாரு, இனி எல்லா பயபுள்ளையும் கேப்பைக்கூழும், கம்பங்கஞ்சியும் மட்டும்தான் குடிக்கணும்.<br />எலிக்கறி திங்கச்சொன்னவனும், ரொட்டியில்லன்னா கேக்கு தின்னுனு சொன்னவனும் செத்துட்டாப்ல நெனச்சோம்!!!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51040603983855565472010-04-20T19:06:08.214+05:302010-04-20T19:06:08.214+05:30"எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டுக..."எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகத்தான் பெரும்பான்மையான நம்மக்கள் அரிசி சோறு உண்ணுகிறார்கள். 'அரிசி'தான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்கிறார்கள். 'பசுமைப்புரட்சி'யால் வந்த நெல்மணியால் தான் என்கிறீர்கள். சரியா எனத்தெரியவில்லை."<br /><br />ஆதாரங்கள் கைவசம் இல்லைதான், தேடி தருகிறேன் அண்ணே ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87023993045178641862010-04-20T18:44:34.880+05:302010-04-20T18:44:34.880+05:30நல்ல கருத்துக்கு நன்றி.
//ஏற்கனவே பாரம்பரிய உணவு...நல்ல கருத்துக்கு நன்றி. <br /><br />//ஏற்கனவே பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திவந்த நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம்.//<br /><br />எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகத்தான் பெரும்பான்மையான நம்மக்கள் அரிசி சோறு உண்ணுகிறார்கள். 'அரிசி'தான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்கிறார்கள். 'பசுமைப்புரட்சி'யால் வந்த நெல்மணியால் தான் என்கிறீர்கள். சரியா எனத்தெரியவில்லை.குருnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18746835665853263762010-04-19T14:58:11.299+05:302010-04-19T14:58:11.299+05:30நன்றி ஜாக்கி அண்ணேநன்றி ஜாக்கி அண்ணேAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68184597392319229152010-04-19T14:57:44.159+05:302010-04-19T14:57:44.159+05:30வருகைக்கு நன்றி தமிழ்நாடன் அண்ணா..வருகைக்கு நன்றி தமிழ்நாடன் அண்ணா..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29466719892627888812010-04-19T14:44:09.400+05:302010-04-19T14:44:09.400+05:30நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சத...நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம். அப்போது இந்தியாவின் பட்டினியை போக்கிவிட்டோம் என முரசுகொட்டியவர்கள் ஆட்சியில்தான், 170 மாவட்டங்களின் ஆட்சி நக்சல்களின் பிடியில் இருக்கிறது.// உண்மைதான் செந்தில்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29422013718676412202010-04-19T14:21:44.929+05:302010-04-19T14:21:44.929+05:30நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லிய...நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லியிருப்பார் "என்னடா மனுசங்க நீங்க, கால்ல போடுற செருப்பை ஏசில வச்சு விக்கிறீங்க, சாப்புடுற உணவை ரோட்டுல போட்டு விக்குறீங்க" என்றார்.<br />a real thingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74618243419699409742010-04-19T11:59:15.851+05:302010-04-19T11:59:15.851+05:30சரியான கருத்தை கூறி இருக்கிறீர்கள். ஆளும் வர்க்கத்...சரியான கருத்தை கூறி இருக்கிறீர்கள். ஆளும் வர்க்கத்தினர் மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே இருக்கின்றனர். அமரிக்காவின் அடிவருடிகளான இவர்கள் நமது மக்களின் சுயசார்பு நிலையை திட்டமிட்டே நாசமாக்குகிறார்கள். உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அனு உலைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை எடுத்துக்கொண்டாலும் இவர்களது மனத விரோத தேச விரோத போக்குகள் எளிதில் விளங்கும். ஆனால் இவர்களால்தான் தேசம் கட்டியமைக்கபடுவதாக பிதற்றுபவர்களை என்னவென்று சொல்ல? இவர்களின் விவசாய விரோத போக்கை முன்பே எழுதியிருக்கிறேன். http://jakartananban.blogspot.com/2008/12/blog-post_15.htmlஆதங்கம்தான் மிஞ்சுகிறது.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5335842825327163032010-04-19T09:37:27.227+05:302010-04-19T09:37:27.227+05:30நன்றி ராஜா.. நன்றாக சொன்னீர்கள் ....நன்றி ராஜா.. நன்றாக சொன்னீர்கள் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80876893288889081562010-04-19T09:34:51.486+05:302010-04-19T09:34:51.486+05:30மன்மோகன் சிங்..னு சொல்லீட்டிங்கள அது போதும்.. அப்ப...மன்மோகன் சிங்..னு சொல்லீட்டிங்கள அது போதும்.. அப்புறம் எதுக்கு அந்த அயோக்கியதனம்...?rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23427191223921299102010-04-19T07:51:31.159+05:302010-04-19T07:51:31.159+05:30நன்றி தம்பிநன்றி தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3579629506694310922010-04-19T00:04:34.672+05:302010-04-19T00:04:34.672+05:30”படித்தவன் பாவமும் சூதும்
பண்ணினால்
போவான் போவான்...”படித்தவன் பாவமும் சூதும்<br />பண்ணினால் <br />போவான் போவான்<br />ஐயோவென்று போவான்”- பாரதி.<br /><br />நம்மைப் போன்று ஓரளவு அரசியல் சதுரங்கத்தின் போக்கு புரிந்தவர்கள் நம் வாழ்க்கையை மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ள ஓடுவதை நிறுத்தும் வரையிலும், அன்றாட வாழ்வுக்கு அல்லாடும் ‘ஓடப்பர்’ எல்லாம் ‘உதையப்பர்’ ஆகும் வரையிலும் இந்த ம்ன்மோகன், சிதம்பரம் வகையறா புரோக்கர்களின் கொட்டம் போய்க்கொண்டுதானிருக்கும்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com