tag:blogger.com,1999:blog-4786681255583878760.post5510896762567920184..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: கடவுள் வியாபாரம்...Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61836690994463352302012-09-19T05:09:10.883+05:302012-09-19T05:09:10.883+05:30"எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் ப..."எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் பேரு) பேரருளால் கைவராமலே போய்விட்டது."<br /> <br />என் பாட்டி மின்னடி (முன்னடி?), மொடக்காளி என்று கும்பிடுவதைப் பார்த்து இருக்கிறேன். எந்த ஊர் சாமிகள் இவை- கொரட்டியா?Kalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-158935513039300502012-09-19T05:08:08.661+05:302012-09-19T05:08:08.661+05:30"எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் ப..."எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் பேரு) பேரருளால் கைவராமலே போய்விட்டது."<br /> <br />என் பாட்டி மின்னடி (முன்னடி?), மொடக்காளி என்று கும்பிடுவதைப் பார்த்து இருக்கிறேன். எந்த ஊர் சாமிகள் இவை- கொரட்டியா?Kalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50464079762696017112012-09-06T11:58:34.403+05:302012-09-06T11:58:34.403+05:30கடவுள் நம்பிக்கைக்கு வளர்ப்பு என்பதோடு வாழ்க்கைப் ...கடவுள் நம்பிக்கைக்கு வளர்ப்பு என்பதோடு வாழ்க்கைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணம் என சகோ.சார்வாகனிடம் சொல்லி விட்டு வந்தேன்.<br /><br />நீங்கெல்லாம் பத்தாம் வகுப்பு வரைதான் அப்பாவி.நாங்கெல்லாம் கல்லூரி வரை பீடி,சிகரெட்,மது,மாத்திரை,கஞ்சா (எல்லாம் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தும் கூட)தொட்டதேயில்லை.எல்லாம் காதல் படுத்தின பாடு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27429653052736764672012-09-06T11:42:29.248+05:302012-09-06T11:42:29.248+05:30//ஐய்யமாருங்க வாசல் வரை சென்று வழியனுப்பிய பின்னர்...//ஐய்யமாருங்க வாசல் வரை சென்று வழியனுப்பிய பின்னர்தான் வந்தனர்//<br />ங்கொய்யால, இவனுங்க இம்சையதான் தாங்க முடியல கோயில்ல. கடவுளுக்கே பி.ஏ மாதிரி, ஒவ்வொருத்தனும் ஆண்டவனை பாக்க அப்பாயிண்ட்மெண்ட்க்கு ரேட் பேசுறானுங்க. இவனுங்க மேல இருக்கிற கடுப்புல நான் கோயிலுக்கு போறதயே குறைச்சிட்டேன்.முத்து குமரன்https://www.blogger.com/profile/12807237213113724535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-53293947224179691162012-09-06T10:09:13.508+05:302012-09-06T10:09:13.508+05:30I like the honesty in your writings.
Thanks for ...I like the honesty in your writings. <br /><br />Thanks for sharing your thoughts.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69782514211238402162012-09-06T08:23:05.929+05:302012-09-06T08:23:05.929+05:30|| இப்பவும் தன் எதிர்கால முதலமைச்சர கூட சினிமாவுல ...|| இப்பவும் தன் எதிர்கால முதலமைச்சர கூட சினிமாவுல தேடுற பயக அப்படித்தான் இருப்பானுகன்னு என் ஆசான் திருவண்ணாமலை போனா மட்டும் ஞானம் வரும் செந்தில் சித்தன் சொன்னதால்||<br /><br />செந்தில் சித்தன் மட்டமல்ல,என்னைப் போன்ற பல 'சித்தர்கள்' இதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். :))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48411540742712739022012-09-06T07:04:43.460+05:302012-09-06T07:04:43.460+05:30God is business. It will surely come out well. Goo...God is business. It will surely come out well. Good luck.<br />Narmihttps://www.blogger.com/profile/17754838203426500355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70999956924340552632012-09-05T14:47:43.460+05:302012-09-05T14:47:43.460+05:30கடவுளை மற !மனிதனை நினை !!! உங்கள் கடவுள் வயபாரம்த...கடவுளை மற !மனிதனை நினை !!! உங்கள் கடவுள் வயபாரம்துக்கு அதரவு தரும் மனிதன் தான் " கடவுள் " உங்கள் அருகில் இருபவனை எங்கை போய் தேடபோகிர்கள்ராஜன்https://www.blogger.com/profile/13931079506595036930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87549759411384918582012-09-05T14:29:50.863+05:302012-09-05T14:29:50.863+05:30//கடவுள்னு ஒருத்தர் கோவில்ல இருந்தா இவனுங்க பன்னுற...//கடவுள்னு ஒருத்தர் கோவில்ல இருந்தா இவனுங்க பன்னுற அயோக்கியத்தனத்த எப்படி பொருத்துக்குறாரு//<br /><br />இதுதானுங்க நம்ம எண்ணமும். அத்தனை சீர்கேடும் கடவுள் பெயரால் நடக்கிறதே!<br /><br />இன்று வரை துன்பம் துரத்துகிறது. ஆனால் மரணம் எனும் விடுதலையாவது உண்டென சாவதானமாக நடக்கிறேன்.அடுத்தவருக்கு தீங்கு செய்யக் கூடாதென்பதில் அவதானமாக இருக்கிறேன்.<br /><br />சுவாரசியமான எழுத்துநடை!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15377062374606806132012-09-05T12:52:54.244+05:302012-09-05T12:52:54.244+05:30கடவுள் நல்லவங்கள சோதிப்பான் , ஆனா கை விடமாட்டான்.....கடவுள் நல்லவங்கள சோதிப்பான் , ஆனா கை விடமாட்டான்.. இது உங்கள் ஒரு காலத்து வழிகாட்டி பாலகுமாரன் சொன்னாரோ ,அது என்ன படங்க ,தொண்டை வரைக்கும் வருது ஆனா வர மாடீகிது...சும்மா தோணிச்சு சொன்னேன் , மத்தபடி தூள் கெளப்புங்க நல்ல பிசினஸ் தான், சீசன் சமயத்துல அள்ளலாம் ...நம் நண்பர் பேரிச்சை பழ வியாபாரத்துல செம கல்லா கட்டினாரு சமீப சீசன்ல!IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57003864628515250852012-09-05T11:38:26.675+05:302012-09-05T11:38:26.675+05:30//அதன்பிறகு என்னற்ற பிரச்சனைகள் எல்லாமும் நானே சரி...//அதன்பிறகு என்னற்ற பிரச்சனைகள் எல்லாமும் நானே சரிசெய்துகொள்வேன் எனும் நம்பிக்கை கடவுளை என்னிடமிருந்து தூரத்தியடித்தது// உங்களால் சரி செய்யமுடியாத பிரச்சினைகளும் உலகத்தில் உண்டு என்று உணரும்போது மீண்டும் கடவுள் நம்பிக்கை வர வாய்ப்புண்டு. Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38719759126920634332012-09-05T11:30:06.716+05:302012-09-05T11:30:06.716+05:30என்னைக் கடந்து செல்லும் நட்புகளால் நான் மிகவும் கா...என்னைக் கடந்து செல்லும் நட்புகளால் நான் மிகவும் காயப்பட்டேன். யாருக்காவது இரக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்று புதைத்து விடுவார்கள். // உண்மைதான். வலியிலிருந்து வெளிவந்த வார்த்தைகள்.எனக்கும் நேர்ந்ததுண்டு இதுபோல. சட்டென மனதை தைக்கும் வரிகள். இதுவும் கடந்து போகும் என்று நம்மை நாமே தேற்றிக்கொண்டு கரைகின்றன நாட்கள்...Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79233675065697488652012-09-05T11:26:36.443+05:302012-09-05T11:26:36.443+05:30கடவுளைப் பற்றிய தேடுதல் தான் கடவுள் என்று ஒன்று இல...கடவுளைப் பற்றிய தேடுதல் தான் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற புரிதலை உருவாக்கும். <br /><br />மொத்தத்தில் கடவுள் என்பது ஒரு வியாபாரப் பொருள். அந்த வார்த்தையை ஆத்திகன், நாத்திகன் இருவருமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். <br /><br />சில விசயங்களில் உங்களைப் போலவே நான் இருக்கிறேன். :-))) Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.com