tag:blogger.com,1999:blog-4786681255583878760.post6006610298412777390..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பாலை நிலமாக மாறப்போகும் திருவாரூர், தஞ்சை பகுதிகள்...Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74715014027563286572013-04-25T17:57:11.633+05:302013-04-25T17:57:11.633+05:30கே.ஆர்.பிஜி,
// விவசாயம் செய்கிற நிலத்தை இன்னொரு ...கே.ஆர்.பிஜி,<br /><br />// விவசாயம் செய்கிற நிலத்தை இன்னொரு பயண்பாட்டுக்கு தாரைவார்ப்பது அயோகியத்தனம். <br />//<br /><br /><br />என்னது அண்ணனா அவ்வ் :-((<br /><br />நீங்க சொல்வது சரி தான் விவசாயம் செய்யும் நிலத்தினை இம்மாதிரியான பயன்ப்பாட்டுக்கு கொடுக்க கூடாது தான்.<br /><br />இத்திட்டத்தில் அரசு கையகப்படுத்தி க்கொடுப்பதில்லை, நேரடியாக நிறுவனம் மக்களிடம் இடம் வாங்கிக்கொள்ள வேண்டும்,நம்ம மக்கள் நிலம் கொடுக்காமல் இருக்கலாம்.<br /><br />அரசு தடை போட முடியாத திட்டம் இதெல்லாம்,அதுவும் இயற்கை எரிபொருள் என்றால் வாயப்பொளந்துக்கிட்டு அனுமதிக்கொடுக்கும் :-))<br /><br />வெளிநாட்டில் இயற்கை எரிபொருள்/மாற்று எரிப்பொருள் திட்டம் என சொன்னால் கவர்மெண்ட் கிரான்ட்ஸ் அதிகம் கிடைக்கும் அதுக்குனே இப்படி லாபம் இல்லைனாலும் ஆரம்பிக்கிறது, மேலும் பங்கு சந்தையில் விற்று காசுப்பார்ப்பார்கள்.<br /><br />கொஞ்ச நாள் கழித்து மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்.<br /><br />இது போன்ற தனியார் திட்டங்களுக்கு நிலம் கேட்டு வந்தால் ,மக்களே இல்லை என சொல்லக்கற்றுக்கொள்ள வேண்டும் அது தான் இருப்பதிலே சிறந்த வழி.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-970206760843764512013-04-23T10:23:20.108+05:302013-04-23T10:23:20.108+05:30வவ்வால் அண்ணே,
எவனுக்கு லாபம் இருந்தாலும், இல்லாம ...வவ்வால் அண்ணே,<br />எவனுக்கு லாபம் இருந்தாலும், இல்லாம போனாலும் ஏற்கனவே விவசாயம் செய்கிற நிலத்தை இன்னொரு பயண்பாட்டுக்கு தாரைவார்ப்பது அயோகியத்தனம். <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74097820948338338982013-04-22T14:16:01.684+05:302013-04-22T14:16:01.684+05:30கே.ஆர்.பிஜி,
நல்ல விழிப்புணர்வு கட்டுரை,ஆனால் தமி...கே.ஆர்.பிஜி,<br /><br />நல்ல விழிப்புணர்வு கட்டுரை,ஆனால் தமிழ்நாட்டில் இத்தகைய நிலை வர வாய்ப்பு சற்று குறைவே.<br /><br />இச்செய்தி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் ஜீவி அல்லது ரிப்போர்ட்டரில் வந்தது, அதன் பின்னர் எந்த சத்தமும் இல்லை.<br /><br />கோல் பெட் மீத்தேன் எடுப்பது அனைத்து இடங்களிலும் லாபகரமாக இருப்பதில்லை, எனவே பல நிலக்கரி சுரங்களில் இருந்து மீத்தேன் எடுப்பதில்லை.<br /><br />நெய்வேலி சுரங்கத்தில் இருந்து மீத்தேன் பெருமளவு கிடைப்பதில்லை, எனவே மீத்தேன் தயாரிக்க என பிளாண்ட் வைத்துள்ளார்கள், வெட்டிய கரியை சூடாக்கி பின்னர் மீத்தேன் உற்பத்தி செய்கிறார்கள்,இதனால் செலவு அதிகம் ஆவதால் பெரிய உற்பத்தி இல்லை, யூரியா தயாரிக்க மட்டுமே உற்பத்தி செய்துக்கொள்கிறார்கள்.<br /><br />நிறைய நிலக்கரி படிமம் கிடைக்கும் இடத்திலே மீத்தேன் உற்பத்தி லாபகரமாக இல்லை,மன்னார் குடியில் லாபகரமாக மீத்தேன் எடுப்பது சாத்தியமல்ல, இப்பொழுது போடுவது பைலட் போர்வெல் தான், மீத்தேன் அளவை பார்த்துவிட்டு ,மூடும் வாய்ப்பு அதிகம்.<br /><br />//இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.//<br /><br />இதெல்லாம் மிகையானது, மீத்தேன் மலிவாக கிடைத்தால் மட்டுமே எடுப்பார்கள்,மேலும் அதன் விலை தான் இயற்கை எரிவாயுவிலேயே குறைவானது காரணம் எரிசக்தி திறன் மிக குறைவு, எனவே நீண்ட தூரம் குழாய்களில் கொண்டு சென்றால் உற்பத்தி& விநியோக செலவு கூடிவிடுவதால் அவ்விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள்.ஏன் எனில் அவ்விலை எரிசக்தி அதிகமுல்ல பெட்ரோலிய இயற்கை வாயுவுக்கு சமமாகிவிடும்.<br /><br />எனவே மீத்தேன் கிடைத்து ,அதனை எடுத்தாலும் சில நூறுகிலோ மீட்டர் தொலைவுக்குள் பயன்படுத்திவிடுவது வழக்கம்.<br /><br />மன்னார் குடியில் மீத்தேன் எடுத்தால் திருச்சிக்கு கொண்டு செல்லக்கூடும்.<br /><br />மயிலாடுதுறை குத்தாலம் அருகே மீத்தேன்/இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மினுற்பத்தி நிலையம் அமைத்து மூடிக்கிடக்கிறது,காரணம் போதுமான மற்றும் தரமான மீத்தேன் உற்பத்தி தொடர்ந்து செய்யப்பட முடியவில்லை.<br /><br />எனவே இயற்கையே காலைவாரிவிட்டு அந்த நிறுவனத்தை ஓட வைத்துவிடும் என நம்பலாம் :-))<br /><br />நீங்க வேனாப்பாருங்க, மன்னார்குடி திட்டம் மூலம் பொருளாதார இழப்புனு அந்த நிறுவனம் வெகுவிரைவில் அறிவிப்பு வெளியிடும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com