tag:blogger.com,1999:blog-4786681255583878760.post6250092512078648289..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...Unknownnoreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34460599250491206692010-12-22T13:47:02.385+05:302010-12-22T13:47:02.385+05:30:)
For Following....:)<br />For Following....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19177395927390533912010-12-22T13:46:32.183+05:302010-12-22T13:46:32.183+05:30//இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியா...//இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.//<br /><br /><br />அண்ணா .... இன்னும் 3 வருடம் கழித்து விவசாயம் செய்யலாம் என்று உள்ளேன் ....<br />அப்போ உங்கள contact பண்ணலாம் என்று உள்ளேன் ...<br />கண்டிப்பா பதிவு உலகத்துல இருக்க மாட்டேன் ....<br />வலை சரத்துல அறிமுக படுத்துன மாதிரி ,தம்பிக்கு கொஞ்சம் விவசாயத்த பத்தி டீப்பா அறிமுகம் செய்து வையுங்க..தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41597385070754997692010-11-25T13:01:40.361+05:302010-11-25T13:01:40.361+05:30அருமையான பதிவு....அருமையான பதிவு....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30117040884349241682010-11-24T13:20:05.023+05:302010-11-24T13:20:05.023+05:30//பசுமை விகடன் மிக நல்ல காரியம் செய்கிறது...
அடுத...//பசுமை விகடன் மிக நல்ல காரியம் செய்கிறது...<br /><br />அடுத்து விவசாயிகளைக் குறை கூற ஒன்றுமேயில்லை... எல்லோரும் விட்டுவிட்டு நகர்புறத்துக்கு ஓடும் போது, இன்னும் பொறுத்துக்கொண்டு காலம் தள்ளும் அவர்கள் வணக்கத்துகுரியவர்கள்... பாழாய்ப் போகும் அரசு கொஞ்சமாவது வழிகாட்டித் தொலையலாம் //<br /><br />இதெல்லாம் வேலைக்காவுதுங்க. அவனவன் பொழப்ப பாக்குறத விட்டுட்டு விவசாயம், உணவுப் பஞ்சம், புரட்சின்னு பேசிட்டு பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே..<br /><br />யாராவது இவருக்கு அட்வைஸ் பன்னுங்கப்பா வேற வருமானம் வற்ற வேலய பாக்கச் சொல்லிpodang_maanhttps://www.blogger.com/profile/01686368029095481904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39851325349263485412010-11-23T18:34:55.209+05:302010-11-23T18:34:55.209+05:30உங்கள் பதிவைப் படிக்கும் போது , 'அருமை' என...உங்கள் பதிவைப் படிக்கும் போது , 'அருமை' என்று மனதில் எண்ணம் ஓடியது.<br /><br />http://csm-fanaa.blogspot.com/2010/10/banana-bounty.html<br /><br />என்கிற பதிவு உங்கள் கருத்துக்களை நடைமுறையில் பின்பற்றுகிறார் என்று நினைக்கறேன்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9712194907148162302010-11-22T23:42:47.265+05:302010-11-22T23:42:47.265+05:30நானும் விவசாயம் பண்ணனும்னு நினைத்துக்கொண்டிருக்கிற...நானும் விவசாயம் பண்ணனும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்... பார்ப்போம்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62315724562509219172010-11-22T22:07:38.479+05:302010-11-22T22:07:38.479+05:30பசுமை விகடன் மிக நல்ல காரியம் செய்கிறது...
அடுத்த...பசுமை விகடன் மிக நல்ல காரியம் செய்கிறது...<br /><br />அடுத்து விவசாயிகளைக் குறை கூற ஒன்றுமேயில்லை... எல்லோரும் விட்டுவிட்டு நகர்புறத்துக்கு ஓடும் போது, இன்னும் பொறுத்துக்கொண்டு காலம் தள்ளும் அவர்கள் வணக்கத்துகுரியவர்கள்... பாழாய்ப் போகும் அரசு கொஞ்சமாவது வழிகாட்டித் தொலையலாம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80160743572748191452010-11-22T20:18:51.223+05:302010-11-22T20:18:51.223+05:30இன்னும் பத்து வருடத்தில் ஒரு கிலோ அரிசி 100௦௦ ரூ...இன்னும் பத்து வருடத்தில் ஒரு கிலோ அரிசி 100௦௦ ரூபாய் விற்கும் , அப்பொழுது விவசாயம் Corporate நிறுவனம் கையில் இருக்கும் , Reliance agri limited என்று வந்தால் கூட ஆச்சரியம் இல்லை , அதற்கு முன் முந்துவோம்.ராஜன்https://www.blogger.com/profile/13931079506595036930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77250447510249850622010-11-22T19:31:58.446+05:302010-11-22T19:31:58.446+05:30இன்றைய சூழலில் விவசாய தேவை பற்றிய பயனுள்ள பிதிவு. ...இன்றைய சூழலில் விவசாய தேவை பற்றிய பயனுள்ள பிதிவு. விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்போது நோகாமல் கோடிஸ்வரன் ஆக முயற்ச்சித்து வருகிறார்கள்(நிலங்களை விற்க). இன்று விவசாயியே தன நிலத்தை விற்று மகனை படிக்கவைக்கதான் ஆசைபடுகிறான் வெளிநாட்டுக்கு அனுப்ப.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61121958077027318552010-11-22T19:29:12.845+05:302010-11-22T19:29:12.845+05:30உங்கள் பதிவுகளிலிருந்து நல்ல வாசிப்பு அனுபவத்தை ப...உங்கள் பதிவுகளிலிருந்து நல்ல வாசிப்பு அனுபவத்தை பெற முடிகிறது. நன்றிகள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67343984806268652372010-11-22T19:28:01.028+05:302010-11-22T19:28:01.028+05:30//எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வ...//எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது...//<br /><br />உண்மை தான். எல்லா இடங்களிலும் கண் கூடாக பார்க்க முடிகிறது. யொசிக்க உங்கள் வலைப்பூவின் தலைப்பு தான் எஞ்சி நிற்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31440143630755570832010-11-22T18:52:48.941+05:302010-11-22T18:52:48.941+05:30//கரங்களை இணைத்துகொள்வோம்//
நிச்சயமாக செய்தே ஆக...//கரங்களை இணைத்துகொள்வோம்//<br /><br /> நிச்சயமாக செய்தே ஆகனும் செந்தில்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76154466306732108522010-11-22T18:34:02.214+05:302010-11-22T18:34:02.214+05:30உங்கள் பதிவிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது. ...உங்கள் பதிவிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது. நாளைக்கு உணவுக்கும் தண்ணீருக்கும்தான் இந்த உலகம் அடித்து கொள்ள போகிறது என்பதை உணர் வைத்துள்ளிர்கள்.தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90208991175681852152010-11-22T17:39:13.279+05:302010-11-22T17:39:13.279+05:30நீங்கள் எழுதியதில் மிகச் சிறந்த பதிவு இது செந்தில்...நீங்கள் எழுதியதில் மிகச் சிறந்த பதிவு இது செந்தில். தொடர்ந்து இது மாதிரியான பதிவுகள் வர வேண்டும் உங்கள் வலைப்பூவில்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10796397648677590742010-11-22T16:54:31.388+05:302010-11-22T16:54:31.388+05:30உங்களது விவசாயம் செய்யலாம் வாங்க மன அலைகளுக்கு தக்...உங்களது விவசாயம் செய்யலாம் வாங்க மன அலைகளுக்கு தக்கபடி விவசாயமே கனவாக இருக்கும் ஒரு சிலரை பதிவுலகம் மூலமாக அறிவேன்.<br /><br />இருக்கும் நிலங்களை ஒன்றுக்கு ஒன்று இலவசம்ன்னு நிலங்களை வீட்டுமனையாக்கும் திட்டங்களையே தொலைக்காட்சிகள் பரப்பொளி செய்கின்றன.நகர் நகரமா அவ்வளவு பெரிய நிலங்களுக்குப் பின்னால் மொத்த நிலத்தையும் வாங்க பணமுதலீடு எங்கிருந்து வருகின்றன என்பதெல்லாம் தோண்டிப்பார்க்க வேண்டிய விசயம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21856499842188734552010-11-22T15:46:54.510+05:302010-11-22T15:46:54.510+05:30செந்தில், விவசாயத்துறையை பற்றி நான் ரொம்ப கவனமாக எ...செந்தில், விவசாயத்துறையை பற்றி நான் ரொம்ப கவனமாக எழுத வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே தினமலரில் `இது உங்கள் இடம்` பகுதியில் `குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா?` என்ற தலைப்பில் நான் ஒரு கடிதம் எழுத, அதை படித்த தினமலர் வாசகர்கள், என்னை நையபுடைத்து விட்டார்கள். நான் எழுதிய கடிதம் கொஞ்சம் பெரியது என்பதால் தினமலர் அதை சுருக்கி வெளியிட, நான் சொல்ல நினைத்த கருத்து அவர்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை. அவர்களுக்கு நான் விளக்கமாக பதிவு போடப்போகிறேன். உங்களின் இந்த பதிவிலும் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதைப்பற்றியும் விளக்கமாக எனது பதிவில் பாப்போம்.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58865016133576984332010-11-22T14:48:36.146+05:302010-11-22T14:48:36.146+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9953372343586893622010-11-22T14:14:46.399+05:302010-11-22T14:14:46.399+05:30// மழைவிட்ட மறுநாள்
அடிக்கும் வெயில்..
கிளம்பு...// மழைவிட்ட மறுநாள் <br /> அடிக்கும் வெயில்.. <br /> கிளம்பும் புழுதி.. <br /> இலவசமாய் எங்கள் <br />தலைகளுக்கு அடித்துப்போகும் -'டை' வாழ்கின்றன<br />'ஷாம்பூ கம்பெனிகள்!' //<br /><br />கவிதையா எழுதுறீங்க பாஸ்! :))<br />முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74326452288391642512010-11-22T14:04:18.441+05:302010-11-22T14:04:18.441+05:30Good postGood postRajahttps://www.blogger.com/profile/17105147459370699700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39926500020559341642010-11-22T13:54:58.146+05:302010-11-22T13:54:58.146+05:30நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .பசுமை விகடனில் வ...நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .பசுமை விகடனில் வரும் "பூச்சிகளும் உங்கள் நண்பனே" என்று செல்வம் என்பவர் எழுதுவர் அவர் என் நண்பரே .பல சமயங்களில் நான் அவருக்கு powerpoint presentation போட்டு கொடுக்கும் போது உங்கள் கருத்துகளை அவர் சொல்லுவார் .........இன்னும் விழிப்புணர்வு வர நாள் ஆகுமோ என்றே அச்சம் இருக்கிறது எனக்கு ................இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23772688554711671312010-11-22T12:44:58.665+05:302010-11-22T12:44:58.665+05:30அவசியமான பதிவு செந்தில் சார்.அவசியமான பதிவு செந்தில் சார்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60663129829314708782010-11-22T12:43:00.550+05:302010-11-22T12:43:00.550+05:30விவசாயத்திலயிருந்து எல்லாமே தறிகெட்டு போய்க்கிட்டி...விவசாயத்திலயிருந்து எல்லாமே தறிகெட்டு போய்க்கிட்டிருக்கு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42015053313736431432010-11-22T12:20:47.610+05:302010-11-22T12:20:47.610+05:30அற்புதம் பாஸ், தொடருங்கள் காத்திருக்கிறேன்.அற்புதம் பாஸ், தொடருங்கள் காத்திருக்கிறேன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1251250937543781302010-11-22T12:02:05.742+05:302010-11-22T12:02:05.742+05:30எங்கே தொடங்க? எங்கே முடிக்க?
// இரண்டு முக்கிய கா...எங்கே தொடங்க? எங்கே முடிக்க?<br /><br />// இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று பணவீக்க விகிதம், இன்னொன்று உணவுப் பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகத்துள் கொண்டுவந்தது.//<br /><br />முதல் காரணத்தை ஒத்துக்கொள்கின்றேன். இரண்டாவது காரணம் அதுவல்ல. <br /><br />மூன்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற சில நிகழ்வுகள். விளை பொருட்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், பெரு மழை, வெள்ளத்தில் விளைச்சல் மூழ்கியது. மழைக்கு முன்னர் ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.38 /-. மழையால் உற்பத்தி குறைந்ததால், தேவையை ஈடு செய்ய முடியாத பண்டிகை நேரத்தில் விலை இரு மடங்காகியது. இன்று வரையிலும் பருப்பின் விலை அதே 70 க்கு மேல்தான் உள்ளது. <br /><br />அதே வருடம், இந்தியா தவிர்த்த எள்ளு விளைவிக்கும் நாடுகளில், எள்ளு விளைச்சல் குறைந்தது. அப்பொழுது, உள்ளூர் சந்தையில் இருந்த எள்ளு அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்பொழுது எள்ளு மற்றும் நல்லெண்ணையின் விலை இரு மடங்காகியது. <br /><br />இதேபோன்று ஒவ்வொரு பொருளின் விலையேற்றத்திற்கு பின்னும், ஏதேனும் ஒரு நிகழ்வு இருக்கின்றது. அவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற முடிவுகளை மேற்கொள்ளுவதன் மூலமே விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்தும் விவசாயத்தை பாதுகாக்கவும் முடியும். <br /><br />ஆடிப் பட்டம் தேடிப் பார்த்து விதைக்கணும் என்று சொன்னதை யாரும் பின்பற்றுவது இல்லை. கடந்த சில வருடங்களாக, மிகச் சரியாக அறுவடை நேரத்தில் பெரு மழை பெய்து விளைச்சல் மூழ்கி விடுகின்றது. உலகம் முழுவதுமே பருவ நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில், இன்றும் நாம் அதே ஜூலை 12 ல் தண்ணீர் திறப்பதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு மாற்றமாக ஒரு மாதம் முன்னரே மேட்டூரில் நீர் திறப்பதை ஆலோசித்து, விதை விதைப்பதை சற்று முன்கூட்டியே செய்ய ஆலோசித்து அறுவடை சமயத்தில் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாமே. <br /><br />விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் உள்ளூர் சந்தைக்கு மிஞ்சியது போகவே ஏற்றுமதிக்கு என்னும் நிலையை எடுத்தாலும், உணவுப்பொருட்களின் திடீர் விலையேற்றத்தை தவிர்க்க முடியும்.<br /><br />ஆன்லைன் வர்த்தகத்துக்கும் விலையேற்றத்தில் பங்கு உண்டு. ஆனால், அது மட்டுமே காரணம் என்பது போல் பேசிக்கொண்டிருந்துவிட்டு உண்மையான காரணங்களை நாம் இங்கு விட்டு விடுகின்றோம். <br /><br />சதுக்கபூதம் அவர்களும், காமராஜ் அவர்களும் நல்ல பின்னூட்டங்களை இட்டுள்ளனர். காமராஜ் அவர்கள் தொட்டுள்ள விஷயத்தைப் பற்றி பேசத் தொடங்கினாலே, விவசாயத்தையும் விலையையும் கட்டுக்குள் வைக்க வழி பிறக்கும். <br /><br />(டைப் பண்ண முடியல. பின்னூட்டம் பாட்டுக்கும் நீண்டுக்கிட்டே போகுது. பார்ப்போம் அப்புறமா வந்து தொடர்கின்றேன்)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47235524701952281412010-11-22T11:01:17.767+05:302010-11-22T11:01:17.767+05:30அருமையாக மிகத் தெளிவாக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்...அருமையாக மிகத் தெளிவாக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அண்ணே,<br /><br />சரியான நேரத்திற்கு எழுதியுள்ளீர்கள்...<br /><br />தொடரட்டும் இந்த சிறப்பான பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com