tag:blogger.com,1999:blog-4786681255583878760.post6490398106584044089..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: இது மக்களுக்கான ஆட்சிதானா? ...Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50547346165599904702011-09-17T12:57:28.973+05:302011-09-17T12:57:28.973+05:30என்னவோ போங்க இந்த காங்கிரஸ் ஒளிந்தால் தான் நிம்மதி...என்னவோ போங்க இந்த காங்கிரஸ் ஒளிந்தால் தான் நிம்மதி...<br /><br />ஒரு காலத்துல 50 பைசா, 1 ருபைனு பெட்ரோல் விலை கூடியது, இப்போ என்னடானா 4 ஓர் 5 ரூபாய்...<br /><br />ஒண்ணும் சொல்றதுக்குகில்லை....RK நண்பன்..https://www.blogger.com/profile/14972450426466551546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31153818322084220552011-09-17T06:59:34.243+05:302011-09-17T06:59:34.243+05:30சரியா சொல்லீருக்கீங்க
நம் வாக்கு நிச்சயமாக காங்கி...சரியா சொல்லீருக்கீங்க<br /><br />நம் வாக்கு நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிக்கு இருக்ககூடாதுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45226688706501267992011-09-17T04:44:25.361+05:302011-09-17T04:44:25.361+05:30ராகுலுக்கு ஆயிரம் மடங்கு மேல் மோடி. காரனம் ஊழல் கு...ராகுலுக்கு ஆயிரம் மடங்கு மேல் மோடி. காரனம் ஊழல் குற்றாச்சாட்டு இல்லாத கட்டை பிரம்மச்சாரி. நல்ல நிர்வாகி. கடைசி நேரத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறியும் இருக்கும். ஆனால் அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்.<br /><br />ஆமா? உங்களுக்கென்ன? எளிதில் ஓடி விடலாம். நாங்க புள்ள குட்டிகள கூட்டிக்கிட்டு எங்கே போறதாம். வண்டியை வெளியே எடுக்கவே பல முறை யோசிக்க வேண்டியதாய் உள்ளது. இதை வைத்தே வீட்டில் பல விசயங்களில் அப்புறம் பார்த்துக்கலாம். ஐந்தாறு வேலைகள் ஒன்றாக வரட்டும் அப்புறம் செல்வோம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி தினசரி ஆசைகளை கட்டுப்படுத்தி அல்லது மட்டுப்படுத்தி வாழ பழகிக் கொண்டிருக்கிறோம்.<br /><br />பொதுவா அரசியல் கட்டுரைகளை தன் சுய நினைவு, தனது அனுபவங்களைக் கொண்டு எழுதுவது மிக மிக குறைவு. ஊன்றி கவனித்தல் என்பதன் மூலம் இந்த கட்டுரை நிகழ்கால எதார்த்த விசயங்களை இன்னும் பல வருடங்கள் கழித்து வந்து படிப்பவர்களுக்கும் உணர்த்தும் அளவுக்கு சிறப்பா எழுதி இருக்கீங்க.<br /><br />மோடியை ஆதரித்தால் கொலைக்குற்றவாளி போலவே பார்க்குறாங்க. நிச்சயம் அவர் பிரதமராக வந்தால் என்ன மாறுதல் உருவாகும் என்ற ஆசை இப்போது லேசாக துளிர்விட ஆரம்பித்துள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42181451050924029372011-09-17T04:30:32.057+05:302011-09-17T04:30:32.057+05:30//வருமானத்துக்காக மக்களை நிரந்தர குடிகாரர்களாக மாற...//வருமானத்துக்காக மக்களை நிரந்தர குடிகாரர்களாக மாற்றும் அரசு. //<br /><br />இதை நான் சொன்னா மட்டும் ராக்கிங் பண்றீங்க.. ம்ம்ம்..நடக்கட்டும்!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66590634623928273712011-09-16T22:22:05.783+05:302011-09-16T22:22:05.783+05:30அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் ...அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்<br /><br /><br />அண்ணே செந்திலன்னே போறப்ப என்னையும் கூட்டிட்டுப் போங்கண்ணே. இன்னொரு தடவ இவய்ங்க ஆட்சினு நெனச்சாலே பதறுதுன்னேஅக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67509289820821455102011-09-16T21:26:25.740+05:302011-09-16T21:26:25.740+05:30///அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நா...///அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்///<br />நல்ல முடிவு,,,வாக்கு மாற கூடாது,,,BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14960038990176460032011-09-16T19:34:17.306+05:302011-09-16T19:34:17.306+05:30பெட்ரோல் விலை ஏத்திடாங்கனு செம கடுப்பா இருக்கு... ...பெட்ரோல் விலை ஏத்திடாங்கனு செம கடுப்பா இருக்கு... நாளைல இருந்து காலேஜ்க்கு சைக்கிள்ல தான் போகனும்...சதீஷ் மாஸ்https://www.blogger.com/profile/16241412929370090884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47190679561136498012011-09-16T11:55:54.737+05:302011-09-16T11:55:54.737+05:30சவுக்கடி... சரியாக சொன்னீர்கள். இனிமேல் வருகிற தேர...சவுக்கடி... சரியாக சொன்னீர்கள். இனிமேல் வருகிற தேர்தலில் கம்யூனிஸ்டுகளைத்தான் ஆதரிக்கவேண்டும் என நினைக்கிறேன்... அவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் எரியிற கொள்ளில இந்த கொள்ளி கொஞ்சம் தேவலை...<br /><br />பகிர்வுக்கு நன்றி...<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48741660585041120052011-09-16T11:52:33.827+05:302011-09-16T11:52:33.827+05:30உங்கள் கோபம் நியாயமானதே, சுற்றுச்ச் சூழல் பாதுகாப்...உங்கள் கோபம் நியாயமானதே, சுற்றுச்ச் சூழல் பாதுகாப்பை கருதியும், இயற்கை எரிவாயுவை வீணடிப்பதை கணக்கில் கொண்டும் நடுவண் அரசு இந்த விலை ஏற்றத்தை ஏற்றி உள்ளது.. இனி சைக்கிள் மாட்டு வண்டி குதிரை வண்டி போன்ற வாகனங்களை பயன்படுத்தி சுற்றுப்புற சூழல் மாசடைவதை தடுக்க இந்த ஏற்பாடாம்.. என்னவோ பண்றாங்க? என்னவோ பண்ண போறோம்?SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65900014690164059872011-09-16T11:42:13.340+05:302011-09-16T11:42:13.340+05:30your words are absl. correct.your words are absl. correct.Anonymoushttps://www.blogger.com/profile/17897989304414486825noreply@blogger.com