tag:blogger.com,1999:blog-4786681255583878760.post6548397078481800607..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பிரிவின் கடைசி வினாடிகள்...Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69687521680236843912013-08-10T22:28:17.547+05:302013-08-10T22:28:17.547+05:30ஒரு பிரிவை சொல்லும் கதையை... அந்த வலியை உங்கள் எழு...ஒரு பிரிவை சொல்லும் கதையை... அந்த வலியை உங்கள் எழுத்தில் கவிதையாக்கி இருக்கிறீர்கள்....<br /><br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77775426131120923042013-08-10T15:40:30.028+05:302013-08-10T15:40:30.028+05:30ஒரு கதையையே கவிதையாக வடித்து விட்டீர்கள் அண்ணே.......ஒரு கதையையே கவிதையாக வடித்து விட்டீர்கள் அண்ணே....! சூப்பரு....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-760018785279384342013-08-10T15:06:24.414+05:302013-08-10T15:06:24.414+05:30 சிறப்பான கவிதை! அருமை! நன்றி சிறப்பான கவிதை! அருமை! நன்றி ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13877060852717592772013-08-10T10:31:46.455+05:302013-08-10T10:31:46.455+05:30ஒரு மனிதனில் இறப்பில் அனைவரும் கண்ணீர் சிந்துவதை க...ஒரு மனிதனில் இறப்பில் அனைவரும் கண்ணீர் சிந்துவதை கண்டிருக்கிறோம். காரணம் இறந்தமனிதரின் இழப்பிற்காகதான் என்றாலும் அதில் 75 சதவீதம் தன் சொந்தங்களில் நிகழ்ந்திவிட்ட இறப்புக்களையும் தான் மிகவும் நேசிக்கும் உறவை இழந்திவிடுட்டால் என்னவாகும் என்ற கற்பனையும் கலந்துதான் கன்ணீர்ரை வரவைக்கிறது. இதை ஆழமாக கவனித்தால் உணரலாம். இந்த கவிதையும் அப்படியான் மன போக்கை ஏற்படுத்தி ஒரு துளி கண்ணீரை வரவைத்தது.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-73544171934221930462013-08-10T06:32:24.216+05:302013-08-10T06:32:24.216+05:30arumai ... anaa... arumai ... anaa... ரமேஷ் வீராhttps://www.blogger.com/profile/01434578691500485067noreply@blogger.com