tag:blogger.com,1999:blog-4786681255583878760.post706911861299244105..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: திராவிடம் V/S தமிழ் தேசியம்Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34532499540921283382016-05-08T15:46:48.691+05:302016-05-08T15:46:48.691+05:30இந்த முறை எனது ஒட்டு நாம் தமிழர் கட்சிக்குத்த...இந்த முறை எனது ஒட்டு நாம் தமிழர் கட்சிக்குத்தான் kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54486422270294410272013-08-28T00:31:26.080+05:302013-08-28T00:31:26.080+05:30You show the VAIKO is a good man now in the race ....You show the VAIKO is a good man now in the race .But nobody know what going on inside MDMK.One man show is going still .Anybody include Vaiko know what is his policy for tamilnadu .He start in every meeting the story of EELAM.We support EELAM there is no doubt but we have to live to get or see EELAM rising .For living what VAIKO have policy .No answer from anybody include Vaiko .Please note one 1st time VAIKO met mid election in Perundurai .He got 2nd place DMK 3rd place i think dmk lost deposit .After that i think he went a long march against Jaiyalalitha government but finished in Chennai on J.J legs .He announced alliance and spoke in same perundurai area after he got 2nd place before months .peoples closed their ears because VAIKO gave good certificates to J.J.On that period Sudhakaran marriage ,sasi & co problem all peoples watched .If he stand as a single party on that time he got the C.M post .Still peoples not believe VAIKO as a good man to rule .Still VAIKO also not know this is the reason .He need to open his mouth for all matters to peoples then he will get a chance i think <br />Tirupurvaluhttps://www.blogger.com/profile/06295046935304293245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30512042152542240552013-08-17T10:48:04.897+05:302013-08-17T10:48:04.897+05:30நல்லதொரு அலசல்...வாழ்த்துக்கள்நல்லதொரு அலசல்...வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86025980153120026332013-08-17T10:39:26.937+05:302013-08-17T10:39:26.937+05:30கேரளத்திலோ யாரும் திராவிடம் பேசாதபோது தமிழ்நாட்டில...கேரளத்திலோ யாரும் திராவிடம் பேசாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடம் எனும் ஓட்டைப்பானையில் தமிழ் நீரள்ளுகிறார்கள்?.//<br /><br />தமிழகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டிய தலைவர்களான ராமதாசும், திருமாவளவனும் ஜாதித்தலைவர்களாக மாறி தமிழனை இன்னும் பின்னோக்கி இழுத்துச்செல்ல பாடுபடுகிறார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அரசாங்கத்தை பயண்படுத்துவதைத்தான் இப்போதைய திராவிட தலைவர்கள் செய்கிறார்கள்.//<br /><br />என்னைப் போன்ற பலரும் சொல்ல நினைத்து தயங்குபவற்றை துணிந்து சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்க்ள.<br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15186401277685620042013-08-17T09:09:44.336+05:302013-08-17T09:09:44.336+05:30 இனம் அழிந்துகொண்டிருந்தபோது மானாட மயிலாட காட்டியவ... இனம் அழிந்துகொண்டிருந்தபோது மானாட மயிலாட காட்டியவர்களையோ, போர் என்றால் உயிர்ப்பலி இருக்கும்தான் என கேலி பேசியவர்களையோ தங்கள் வாழ்நாள் மேய்ப்பர்களாக கருதும் பலியாடுகள் இப்போது குரைக்க கத்துக்கொண்டிருக்கின்றன. அடிமைகளே நாங்கள் பேசுவது உங்களுக்காகவும்தான்..//<br /><br />பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு போர் என்றால் உயிர்பலி இருக்கும் என்று தைரியமாக சொன்னவனைஎல்லாம் தமிழன் என்றும், தலைவன் என்றும் நம்பிகொண்டிருக்கும் மறத்தமிழன் வாழ்க...வேற என்னாத்தை சொல்ல அண்ணே....<br /><br />சாட்டையடி பதிவு...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74732501840533957912013-08-17T01:54:33.330+05:302013-08-17T01:54:33.330+05:30//அரசியல் முதிர்ச்சி அவரை தி.மு.க வுடன் இணக்கமாக்க...//அரசியல் முதிர்ச்சி அவரை தி.மு.க வுடன் இணக்கமாக்கியது. இரண்டு பெரிய கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என அவரும் தீர்மானித்துவிட்டார். ஸ்டாலினை இப்போது தி.மு.க வின் அடுத்த தலைவராக்கும் கட்டாயத்தை ஜெயலலிதாவே ஏற்படுத்திகொடுத்தார். அதற்காக அழகிரியை செல்லாக்காசாக்கி விட்டார். விஜயகாந்தை காலி செய்கிறார். எல்லாரும் மெச்சும்படி மின்சார தட்டுப்பாட்டை முற்றிலுமாக களைந்து விட்டார். ஆனால் மெல்ல தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராகவும் மாறிவருகிறார். பிரதமர் கனவு அவரை திசை மாற்றுகிறது.//<br /><br />உண்மை அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66799993860741330722013-08-16T18:05:17.281+05:302013-08-16T18:05:17.281+05:30எனது பாராட்டுகளை எழுதிவதில் பெருமையடைகின்றேன்.எனது பாராட்டுகளை எழுதிவதில் பெருமையடைகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60431538574134302212013-08-16T13:16:52.369+05:302013-08-16T13:16:52.369+05:30//சமீபமாக சீமான் போன்ற தமிழ் தேசியம் பேசும் தலைவர்...//சமீபமாக சீமான் போன்ற தமிழ் தேசியம் பேசும் தலைவர்களுக்கு எதிராக, அவர்கள் வளர்ந்து விடக்கூடாது என தொடர்ந்து அவர்கள்மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி அவதூறு பரப்புகிறவர்களின் பூர்விகத்தை தோண்டினால் தெலுங்கு வாசம் வீசுகிறது. பொதுவாகவே தமிழக மக்கள் தெலுங்கர்களோடு இனக்கமாக இருப்பவர்கள். இங்கிருக்கும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை தமிழாக மாற்றிக்கொண்டவர்களே. அப்படியிருக்க தி.மு.க. மற்றும் இடது, வலது சாரி கொள்கைகளை பேசும் சிலர் தொடர்ந்து தமிழ் தேசியவாதிகளை கிண்டல் பேசுகிறார்கள். தொடர்ந்து காவிரி பிரச்சினையும், முல்லை பெரியாறும் அரசியலாக்கப்டுகிறது. தமிழக மீனவனும் காயடிக்கப்படுகிறான். திராவிட அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சினையை ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் தமிழ் தேசியவாதிகளே. வை.கோ தவிர்த்த மற்ற திராவிட தலைவர்களின் நேர்மை கேள்விக்குறியது. ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ. கேரளத்திலோ யாரும் திராவிடம் பேசாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடம் எனும் ஓட்டைப்பானையில் தமிழ் நீரள்ளுகிறார்கள்?.//<br /><br /> இவ்வளவு தெளிவாக, துணிச்சலாக பேசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54120533239426340152013-08-16T11:21:37.975+05:302013-08-16T11:21:37.975+05:30//ஒரு மாற்றம் தேவை. ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரச...//ஒரு மாற்றம் தேவை. ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. //<br /><br />அந்த உரிமை 'அண்ணா'/'அப்பா' S.A.C-க்கும் உண்டு. எப்பாடுபட்டாகிலும் ம்யாவ்-வின் போர்ப்படை அவரை முதல்வர் நாற்காலியில் அமர்த்துவார்கள்.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.com