tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7784406341023413780..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: திருவண்ணாமலை ...Unknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39047299086961780302011-03-30T16:11:35.618+05:302011-03-30T16:11:35.618+05:30திருவண்ணாமலை சிவனால் மாற்றம் வருமோ,அல்லது கிரிவலம்...திருவண்ணாமலை சிவனால் மாற்றம் வருமோ,அல்லது கிரிவலம் சுற்றி வந்தால் மாற்றம் வருமோ தெரியல,ஆனால் எதோ ஒரு மனதிருப்தியை அங்கு உணர்ந்திருக்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66148351238556251662011-03-30T16:11:32.527+05:302011-03-30T16:11:32.527+05:30திருவண்ணாமலை சிவனால் மாற்றம் வருமோ,அல்லது கிரிவலம்...திருவண்ணாமலை சிவனால் மாற்றம் வருமோ,அல்லது கிரிவலம் சுற்றி வந்தால் மாற்றம் வருமோ தெரியல,ஆனால் எதோ ஒரு மனதிருப்தியை அங்கு உணர்ந்திருக்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79578902233973665832011-03-29T09:05:15.122+05:302011-03-29T09:05:15.122+05:30>>எனக்கு கடவுள்கள் மேல் நம்பிக்கை கிடையாது. ...>>எனக்கு கடவுள்கள் மேல் நம்பிக்கை கிடையாது. மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க முடியாத காலத்தில் கடவுள்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். கடவுள்களைப் பற்றிய எனது பார்வை எப்போதும் இப்படிதான் இருக்கும். லாஜிக் இல்லாத எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.<br /><br /> நீங்க நம்ம கட்சிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84508772520361667922011-03-29T07:50:40.257+05:302011-03-29T07:50:40.257+05:30கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை , நம் ஆழ்மனம...கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை , நம் ஆழ்மனம் தான் கடவுள் என்பது என் தனிப்பட்ட கருத்து ,நாம் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று ஆழ்மனதில் தினமும் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் , அதை போல அது நடத்து முடித்தது போல காட்சிகளாக மனகணில் பதிவு செய்தால் அது கண்டிப்பாக நடக்கும் , ஆனால் இந்த கலை எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது , ஆகையால் கடவுள் விழிபாடு வந்து இருக்கலாம் , சாமி கும்பிடுபோது அனைவரும் கண்களை முடிகொண்டு தனக்கு நடக்கவேண்டிய விஷியத்தை மனதுக்குள் வேண்டிகொள்வார்கள் , அது அழ்மனிதில் பதியும் , முயற்சி இருதால் நிச்சியம் அது நடக்கும் .அதைப்போல பிரச்சனை உள்ள ஒரு மனிதன் தன் பிரச்சனைகளை யாரிடமாவது பகிர்த்து கொண்டால் அவனுக்கு மன அறுதல் கிடைக்கும் , சிலர் யாரிடம் பகிர்த்து கொள்ள மாட்டார்கள் , அது போல உள்ளவர்கள் மனதுக்குள கடவுள் முன்பு பகிர்த்து கொள்ளும் போது மன அழுத்தம் குறையும் .<br />இது ஒரு உளவியல் சார்த்த விஷியம் . தஞ்சை பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு ஆகிவிட்டது ஆனால் இன்னும் நம்மால் அது அப்படி கட்டப்பட்டது என்று நிச்சியமாக சொல்ல முடியவில்லை , நம்மை விட அறிவில் சிறதவர்கள் நம் முனோர்கள் ஆகையால் கோயில் கட்ட கடவுள் விழிப்பட நிச்சியம் காரணம் இருக்கும் , அது இதுவாக இருக்கலாம் என்பது என் கருத்து. [ இது என் சொந்த கருத்து ]<br /><br />நன்றி<br />ராஜன் .சென்னை .rajanhttps://www.blogger.com/profile/04017811300482531898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23662867762786061932011-03-28T19:24:58.036+05:302011-03-28T19:24:58.036+05:30இறைவன் படைத்த இயற்கை மனிதன் படைத்த காமராவில் இன்னு...இறைவன் படைத்த இயற்கை மனிதன் படைத்த காமராவில் இன்னும் அழகாகத் தெரிகிறது. ஆன்மீக வாதிகள் அடிக்க வரும் முன் ஓடி விடுகிறேன்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77971247544156935222011-03-28T18:06:33.182+05:302011-03-28T18:06:33.182+05:30திருவண்ணாமலை எனக்கு பிடித்த வழிபாட்டு இடங்களில் ஒ...திருவண்ணாமலை எனக்கு பிடித்த வழிபாட்டு இடங்களில் ஒன்று. இன்னும் மலை ஏற்றம் போனதில்லை. விரைவில் செல்ல முடிவு செய்துள்ளேன்.Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38936680561717120812011-03-28T15:36:54.971+05:302011-03-28T15:36:54.971+05:30எங்க ஊரைப் பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி.எங்க ஊரைப் பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18289395038357207932011-03-28T15:36:13.714+05:302011-03-28T15:36:13.714+05:30படங்களோடு உங்கள் எண்ணங்களோடு ஒத்துப்போகிறேன்.என்னத...படங்களோடு உங்கள் எண்ணங்களோடு ஒத்துப்போகிறேன்.என்னதான் கடவுளை நம்பமாட்டோம் என்று சொன்னாலும் சில நேரங்களில் மனம் பேசுகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33788876351506010192011-03-28T15:19:45.116+05:302011-03-28T15:19:45.116+05:30அருமையான பதிவு செந்தில், இதில் மனதால் பேசிய விதம் ...அருமையான பதிவு செந்தில், இதில் மனதால் பேசிய விதம் அருமை. அனுபவங்கள் மனிதனை நிறைய யோசிக்கத் தூண்டுகின்றன. சிலவற்றை சொல்லிப் புரிவதை விட, அனுபவிக்கும் போதுதான் சரியாக உணர முடியும்.<br /><br />மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் இயற்கையின் ஆனந்தம் அழகாய் இருக்கும். அதை இறை என்றாலும் சரி, இயற்கை என்றாலும் சரி, <br /><br />வாழ்வின் ஆதாரங்கள் தன்னை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்திக்கொள்வதில்லை.<br /><br />நன்றி.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37810920694183648242011-03-28T13:28:49.703+05:302011-03-28T13:28:49.703+05:30அழிந்து வருகிற பல பழமைச்சின்னங்களைப் பாதுக்காக்க, ...அழிந்து வருகிற பல பழமைச்சின்னங்களைப் பாதுக்காக்க, சில தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வருகிறபோதும், அரசின் சிவப்பு நாடா காரணமாக அவர்களது முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதாகவும் அண்மையில் ஒரு ஆர்வலர் சொன்னார். அந்த ஆதங்கத்தை இங்கும் காண்கிறேன்.<br /><br />புகைப்படங்களும், இடுகையும் அருமை!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23917116104748680452011-03-28T13:18:34.356+05:302011-03-28T13:18:34.356+05:30தங்களின் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன்....
கடவ...தங்களின் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன்....<br /><br />கடவுள் என்று ஒன்றை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் உலகம் அத்தனையும் கடவுளின் ரூபங்களாக கண்டால் உலகமே சொர்கம்தான்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7116404255507393022011-03-28T12:45:44.644+05:302011-03-28T12:45:44.644+05:30எங்க ஊரைப் பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி.
அனு...எங்க ஊரைப் பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி.<br /><br />அனுபவபூர்வமான பதிவு,<br /><br />உண்மைவிரும்பி.<br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83187683356737200922011-03-28T12:37:36.215+05:302011-03-28T12:37:36.215+05:30திருவண்ணாமலை பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி...திருவண்ணாமலை பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7601722608534906242011-03-28T11:16:05.709+05:302011-03-28T11:16:05.709+05:30:))))))))))))
மல மல மல மல்லேய் மல்லேய்
மல்லேய் மர...:))))))))))))<br /><br />மல மல மல மல்லேய் மல்லேய்<br />மல்லேய் மருதமல்லேய்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16275475499214644032011-03-28T10:31:26.228+05:302011-03-28T10:31:26.228+05:30படங்களுடன் மிக அற்புதமாக சொல்லி இருக்கிறிர்கள்.படங்களுடன் மிக அற்புதமாக சொல்லி இருக்கிறிர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27061880228385809992011-03-28T10:23:39.593+05:302011-03-28T10:23:39.593+05:30கடவுளை காண்பது முடியுமா ?-- ம்ம்ம் பதில் சொல்லும்...கடவுளை காண்பது முடியுமா ?-- ம்ம்ம் பதில் சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லைதான்..<br /><br />ஆனால்.. ஆன்மிகம் என்பது மக்களை நல்ல வழியில் அழைத்துச் செல்லவே.. -- மக்களின் மனதில் மகிழ்வு பொங்கவே.<br /><br />எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13977095768830639272011-03-28T10:06:27.973+05:302011-03-28T10:06:27.973+05:30நல்ல பதிவு செந்தில்நல்ல பதிவு செந்தில்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60509728126020856672011-03-28T08:58:47.060+05:302011-03-28T08:58:47.060+05:30மிக அற்புதமாக சொல்லி இருக்கிறிர்கள்.மிக அற்புதமாக சொல்லி இருக்கிறிர்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4009958555024776702011-03-28T07:37:02.323+05:302011-03-28T07:37:02.323+05:30தலைவரே,
எப்படியோ ஆன்மீகத்துக்குள்ள நுழைஞ்சிட்டீங்...தலைவரே,<br /><br />எப்படியோ ஆன்மீகத்துக்குள்ள நுழைஞ்சிட்டீங்கள்ள? சந்தோசம்.<br /><br />அப்படி வாங்க வழிக்கு.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22976684349630718002011-03-28T07:17:49.761+05:302011-03-28T07:17:49.761+05:30செஞ்சிக்கோட்டை போன்ற மிகச்சிறந்த புரதான சின்னங்களை...செஞ்சிக்கோட்டை போன்ற மிகச்சிறந்த புரதான சின்னங்களை நமது அரசு சரியாக பராமரிக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. பெரும்பாலும் காதலர்களும், விலைமாதர்களும் ஒதுங்கும் இடமாகத்தான் அது இருக்கிறது. இலவசங்களால் மக்களை வளைக்கும் அரசுக்கு எது போனால் என்ன கவலை.<br /><br /><br />..... ஒரு ஐரோப்பிய மனிதரை சந்தித்து பேசி கொண்டு இருந்த பொழுது, அவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. "ஒரு கலாச்சாரத்தை, அதன் மக்கள் எவ்வளவு தூரம் மதித்து ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, அவர்கள் தங்கள் வரலாற்றை பெருமையாய் நினைப்பதிலும், வரலாற்று சின்னங்களை பேணி காப்பதிலும் தெரிந்து கொள்ளலாம்"Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14881664387596925392011-03-28T06:59:33.733+05:302011-03-28T06:59:33.733+05:30நல்ல பதிவு. படங்களுடன் செய்திகள் நிறைந்திருக்கிறத...நல்ல பதிவு. படங்களுடன் செய்திகள் நிறைந்திருக்கிறது.<br />நீங்கள் கடவுளை கும்பிட வேண்டும் என்பதில்லை. கலையை இயற்கையை ரசிக்கலாம்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-11708513183903482162011-03-28T06:37:11.041+05:302011-03-28T06:37:11.041+05:30வேதாத்திரி மகானின் வழி கடவுள் வழிபாட்டில் உள்ள இரக...வேதாத்திரி மகானின் வழி கடவுள் வழிபாட்டில் உள்ள இரகசியங்களை நமக்கு உணர்த்தும். கட-உள் என்பதையும் விளக்கும்.<br /><br />மலையேற்ற அனுபவம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. திருவண்ணாமலை மலையேறுவது எப்போது வாய்க்கும் என காத்திருக்கும்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76250441001756809632011-03-28T05:27:45.666+05:302011-03-28T05:27:45.666+05:30நல்லதொரு மிகவும் அனுவபூர்வமான பகிர்வுக்கு என் நன்ற...நல்லதொரு மிகவும் அனுவபூர்வமான பகிர்வுக்கு என் நன்றிகள்.<br /><br />//கடவுள் என்கிற விசயத்தையும் தாண்டி சில ஆன்மிகத்தலங்கள் நமக்கு சில மாற்று அனுபவங்களை தரவே செய்கிறது..//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தரப்பட்டுள்ள மாற்று அனுபவங்கள் என்ற முதல்படியில் கால் வைத்துள்ளீர்கள். கடவுளை உணரத்தான் முடியும். ஆனால் காண முடியாது. அடுத்தடுத்த இதுபோன்ற நிகழ்வுகள் உங்களுக்கும் சில உண்மைகளை With or Without LOGIC எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வாழ்த்துக்கள்.<br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com