tag:blogger.com,1999:blog-4786681255583878760.post847043693744469959..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பிச்சைக்கார வாக்காள பெருமக்களே...Unknownnoreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6522844587684052832011-01-15T00:37:12.418+05:302011-01-15T00:37:12.418+05:30நல்ல அலசல் தல, ஆனா மறுபடியும் திமுகதான் ஆட்சிய பிட...நல்ல அலசல் தல, ஆனா மறுபடியும் திமுகதான் ஆட்சிய பிடிக்கப் போகுது, சீமானால், கொஞ்சம் சீட்டுகள் குறையலாம். ஈழப்போர் நடக்கும் போதே பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை (காங்கிரஸ் அடிவாங்கியதைத் தவிர). எனது பயமெல்லாம், திமுக மறுபடி ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கதி?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59623458555810392182011-01-14T03:24:47.623+05:302011-01-14T03:24:47.623+05:30/எல்லோரையும் கவனமாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்.../எல்லோரையும் கவனமாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் ஆர்வக்கோளாறு உள்ள தொண்டர் ஒருவர் அவர்களின் திட்டங்களை சொன்னபோது அடப்பாவிகளா என்றிருந்தது./<br />அப்படி என்ன தான் திட்டம் வைத்திருக்கிறார்களாம்Arivazhaganhttps://www.blogger.com/profile/02617686613315031191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17853513585740624052011-01-13T10:45:28.854+05:302011-01-13T10:45:28.854+05:30நீங்கள் கூறியிருக்கும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உ...நீங்கள் கூறியிருக்கும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை ! விஜயகாந்துக்கு வேறு வழியில்லை <br />இப்போது முறுக்கு காட்டினாலும் யாரோடாவது சேர்ந்து தான் ஆக வேண்டும் ! இனி ஆண்டவனோடு <br />மட்டும் தான் கூட்டணி என்ற பேச்செல்லாம் எடுபடாது .ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28858112039746683652011-01-12T20:21:39.829+05:302011-01-12T20:21:39.829+05:30Can expect below shall happen in due course,
1. J...Can expect below shall happen in due course,<br /><br />1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.<br />2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.<br />3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.<br />4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.<br />5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.<br /><br />Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.<br /><br />But the question is, <br /><br />BY WHOM DMK to be defeated?<br /><br />Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.<br /> <br />In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15695109459337905072011-01-12T19:49:47.125+05:302011-01-12T19:49:47.125+05:30எனது கருத்தை ஏற்று பதில அளித்ததற்கு மிக்க நன்றி.. ...எனது கருத்தை ஏற்று பதில அளித்ததற்கு மிக்க நன்றி.. நம் மக்களுக்கு பொது இடங்களில் நடந்து கொள்வது எனும் அடிப்படை தெரியாமல் இருப்பது பெரும் வெட்கக்கேடு. அப்படி ஒரு கூட்டம் நடந்து ஒழுங்கீனங்கள் நடந்தது என்று நீங்கள் சொல்லும் போது நாம் யாரை முன்னோடிகளாக கொள்வது என்றே தெரியவில்லை. உள்ளபடியே வருந்துகிறேன்.ஆனாலும் நாம் சிறுமைகளுக்கு நம் மனதை தளரவிடாமல் தொடர்ந்து எழுதவேண்டும் போராடவும் வேண்டும்.நான் பிளாக்கர் அல்ல ஒரு பொறுப்பான குடிமகனாக எனது ஆதங்களை பின்னூட்டங்கள் வழியே வெளிபடுத்தவே செய்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். அறம் உங்களை எப்பொழுதும் காக்கும்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34379660476157634932011-01-12T18:15:23.313+05:302011-01-12T18:15:23.313+05:30இந்திய தமிழக தேர்தல்களில்,எதிர்ப்பு ஓட்டே மற்ற கட்...இந்திய தமிழக தேர்தல்களில்,எதிர்ப்பு ஓட்டே மற்ற கட்சி ஆட்சிக்கு வருவது நிகழ்ந்திருக்கிறது.காங்கிரஸ் செய்த தவறுகளால் மே.வங்கத்திலும்,கேரளாவிலும்,பின்பு தமிழ்நாட்டிலும்,ஆந்திராவிலும,மகாராஷ்டிராவிலும், இப்போது எல்லா மாநிலங்களிலும காங்கிரஸ்சின் நிலைமை மிக மோசமே.மக்கள் தமிழகத்தில் எப்போதுமே தெளிவாகத்தான் ஓட்டளிக்கிறார்கள்.கலைஞர் நல்ல பல திட்டங்களை செய்து முடித்துவிட்டு மக்கள் தன்னைத்தான் ஆதரிப்பார்கள் என்று நினைத்தபோது,மக்கள் ஜெ.வை தேர்ந்தெடுத்தார்கள்.உடம்பு பூரா நகைகள்,தத்துபுத்திரன் திருமணம்,ஆகியவை ஜெ.யின் தோல்விக்கு காரணமாயின.இலவசம் மற்றும் ஜெ.யின் தவறான அணுகுமுறை சசி-குடும்ப ஆதிக்கம் மறுபடியும் கருணா-வை ஆட்சியில் அமரவைத்தது.அதுமட்டுமல்ல,ஐந்து ஆண்டுக்கு மேல் ஒருவரை நீடிக்கவிடக்கூடாது என்றும் அதிகமான மக்கள் நினைப்பதும் ஒரு காரணம்.அதே போல் ஆட்சி மாற்றம் இந்த தடவையும் இருக்கும்.முக்கிய காரணம் விலைவாசி ஏற்றம்.நடுத்தர மற்றும் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பங்கள் கடனில் தத்தளிக்கின்றன.அந்த கோபம் ஓட்டில் தெரியும்.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25378971857021672332011-01-12T18:14:38.252+05:302011-01-12T18:14:38.252+05:30உங்க தேர்தல் கண்ணோட்டம் நேர்மையானதா இருக்குங்க தோழ...உங்க தேர்தல் கண்ணோட்டம் நேர்மையானதா இருக்குங்க தோழரே...<br /><br />தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31819066345602132812011-01-12T14:38:30.959+05:302011-01-12T14:38:30.959+05:30வாக்களிப்பதில் நம் மக்கள் என்றுமே தெளிவாகத்தான் உள...வாக்களிப்பதில் நம் மக்கள் என்றுமே தெளிவாகத்தான் உள்ளனர். தொங்கு சட்டசபை வரும் நிலைக்கு ஆளாக்காமல். குதிரை பேரம் இல்லாமல் தமிழ் நாட்டு வண்டி பல வருடங்களாக ஓடி வருகிறது. ஆளுங்கட்சி மேல் உள்ள வெறுப்பே எதிர்கட்சியின் அமோக வெற்றிக்கு காரணமாக இருப்பது நாமறிந்ததே. 49 O மின்னணு இயந்திரத்தில் சேர்க்கப்படாத வரை ஜனநாயகம் பற்றி பேசி பயன் இல்லை. ஏதோ என்னால் முடிந்தது...அனைத்து தேர்தலிலும் வாக்களித்து வருகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-86093833771566729172011-01-12T14:32:59.829+05:302011-01-12T14:32:59.829+05:30எம்.ஜி. ஆருக்கு பிறகு எவரையும் தொடர்ந்து இரண்டாம் ...எம்.ஜி. ஆருக்கு பிறகு எவரையும் தொடர்ந்து இரண்டாம் முறை சிம்மாசனத்தில் ஏற்ற விரும்பாத தமிழ் மக்கள் இம்முறை என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. இலவசமா அல்லது Anti Incumbency Factor தலை தூக்குமா??? என்ன ஆனாலும் விஜயகாந்திற்கு மட்டும் இம்முறை வாக்களிக்கப்போவதில்லை. காரணத்தை தங்களை வரும் வார இறுதியில் நேரில் வந்து சொல்கிறேன்.... அழகிரி வேறு தனிக்கட்சி ஆரம்பிக்க லோகோ டிசைன் செய்து வருவதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.... வேடிக்கை பார்ப்போம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47836102423671089652011-01-12T12:05:24.325+05:302011-01-12T12:05:24.325+05:30எல்லோரையும் போலவே சீமானிடமும் ஒரு உருப்படியான கொள்...எல்லோரையும் போலவே சீமானிடமும் ஒரு உருப்படியான கொள்கை இல்லை என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும் என்பது எனது கருத்து. <br /> கஷ்டப் பட்ட காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஆதரவு தரவில்லை தி.மு.க-எனச் சொல்லும் சீமான், ஈழம் என்றாலே எட்டிக் காய் என்று சொன்ன, விடுதலைப் புலிகளைக் கைது செய்வதே அரசின் லட்சியம் எனக் கொண்ட, போர் என்று வந்தால் சாவு சகஜம் எனச் சொன்ன, ஈழ ஆதரவு இயக்கங்க்களுக்கு தடை விதித்த ஜெயலலிதாவுக்கு எப்படி ஆதரவு தருவதாக அறிவிக்கிறார்? <br />அவருக்குப் பின்னால் எத்தனை லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்களாம்? இளைஞர்கள் என்ன விஷய ஞானம் இல்லாத கூமுட்டைகளா?vels-erodehttps://www.blogger.com/profile/11765355062751445970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83080469092849571642011-01-12T11:00:16.907+05:302011-01-12T11:00:16.907+05:30திரு ராஜா அவர்களுக்கு,நாங்கள் பதிவர் சங்கம் துவக்க...திரு ராஜா அவர்களுக்கு,நாங்கள் பதிவர் சங்கம் துவக்கலாம் என சென்றவருடம் சென்னையில் ஒரு கூட்டத்தை கூட்டினோம், அங்கு நடந்த களேபரங்களும், அதன்பின் நமது சக பதிவர்கள் தங்கள் பதிவில் அடித்த கிண்டல்களும் எங்களை வெறுப்படைய வைத்துவிட்டன. இதில் அதிகம் நொந்து போனது உண்மைத்தமிழன் உள்ளிட்ட மூத்த பதிவர்கள்தான், ஆனாலும் அடுத்த சென்னை பதிவர் சந்திப்பில் மீண்டும் இந்த விவாதத்தை மீண்டும் பேசுவோம்.<br /><br />நீங்கள் ஆதங்கப்பட்டது மாதிரி எங்களுக்கும் ஆதங்கம் இருக்கு ஆனால் ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41479806480132980122011-01-12T09:29:22.739+05:302011-01-12T09:29:22.739+05:30இன்னும் என்னென்ன நகைச்சுவைகள் அரங்கேரக் காத்திருக்...இன்னும் என்னென்ன நகைச்சுவைகள் அரங்கேரக் காத்திருக்கின்றனவோ!!!!!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34667330273742438452011-01-12T06:22:47.494+05:302011-01-12T06:22:47.494+05:30// கண்டிப்பாக அ.தி.மு.க கூட்டணிக்கு போகவேண்டிய கட்...// கண்டிப்பாக அ.தி.மு.க கூட்டணிக்கு போகவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.அதனால் இப்போது முறுக்கு காட்டினாலும், மச்சானும், மனைவியும் வைத்ததே சட்டம் என்பதால் போதையில் உளறுவதாக சொன்னவரை இவர் அன்புச்சகோதரி, புரட்சித்தலைவி என மேடையில் முழங்கப்போகும் நாள் வெகு அருகில்தான் இருக்கிறது. //<br /><br />இதை படிக்கும்போது வருத்தமாக இருக்கிறது... கேப்டன் அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கனக்கானோரில் நானும் ஒருவன்... ஆனால் சேலம் மாநாட்டில் கேப்டன் பேசியதை கேட்கும்போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17303299263765135642011-01-12T00:26:31.578+05:302011-01-12T00:26:31.578+05:30நீங்கள் சொன்னது பெரும்பாலும் சரி என்று தோன்றுகிறது...நீங்கள் சொன்னது பெரும்பாலும் சரி என்று தோன்றுகிறது. சீமான் விஷயத்தில் மட்டும் அது கொஞ்சம் wishful thinking போல தோன்றுகிறது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89096412106523915142011-01-12T00:08:18.752+05:302011-01-12T00:08:18.752+05:30இந்த முறை போட்டி கடுமையே..இந்த முறை போட்டி கடுமையே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-53897191593469165072011-01-11T22:34:45.750+05:302011-01-11T22:34:45.750+05:30// திரு செந்தில் அவர்களுக்கு... நமது மிக மோசமான செ...// திரு செந்தில் அவர்களுக்கு... நமது மிக மோசமான செயல்பாடே நாம் இயங்காமல் இருப்பதுதான்(கட்டுரை எழுதுவதும் கூட) உங்களை போன்ற தெளிவான அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் அனைவரும் இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.(உ.ம்.நீங்கள்,சவுக்கு,உண்னைதமிழன்,வழக்கறிஞர் சுந்தரராஜன்) யாரும் தெருவில் இறங்கி போராடத்தயாரில்லை. நான் பலமுறை கருத்துரைத்து இருக்கிறேன். வலைமனை அளவிலே ஒரு இயக்கம் சாத்தியம் என்று.. நாம் அனைவரும் பொதுவாக அதில் எழுதலாம், தீவிரபிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் வழியாகவே பரப்புரை,மற்றும் புகார்களை அனுப்புலாம். நீங்கள் உங்கள் கைகளை ஒங்காத வரையிலும், நான் என் கைகளை ஒங்காத வரை சொரண்டிகொண்டிருப்பவர்கள் நாம் வாழும் வீட்டையே சுரண்டிக்கொழுக்கப்போகிறார்கள். நீங்கள் கட்டுரை எழுத, என்னைபோன்ற சிலர் பின்னூட்டம் இட்டு காலத்தை நகர்த்தபோகிறார்கள்.//<br /><br />ராசாவின் கருத்தே என்னுடையதும்.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30278953150032012142011-01-11T19:52:47.715+05:302011-01-11T19:52:47.715+05:30ரொம்ப அலுப்பா இருக்கு செந்தில்.இவர் நீடித்தால் லஞ்...ரொம்ப அலுப்பா இருக்கு செந்தில்.இவர் நீடித்தால் லஞ்ச ஊழல் பெருகும்.அம்மா வந்தால் அத்தோடு சேர்ந்து அராஜகமும் பெருகும்.<br />சட்டி சுடுதேன்னு தப்பிச்சு அடுப்புக்குள்ள விழுந்த கதைத்தான் தேர்தல் தமிழ்த்தேர்தல்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64911489816784854392011-01-11T19:44:10.935+05:302011-01-11T19:44:10.935+05:30செந்தில் விஜயகாந்த சேலம் பொதுக்கூட்டத்தில் பேச்சை ...செந்தில் விஜயகாந்த சேலம் பொதுக்கூட்டத்தில் பேச்சை கேட்பதற்காக ஆர்வமாக வீட்டுக்கு வந்தேன். நொந்து போய்விட்டேன்.<br /><br />1. மக்கள் முட்டாள்கள். தன்னைப் பார்க்கவே கூட்டம் வருகின்றது. உண்மையான விசயங்களை பேசத் தேவையில்லை. கோர்வையாக பேச வேண்டிய அவஸ்யமில்லை. தனிநபர் தாக்குதல்கள் இருந்தால் தான் ரசிப்பார்கள். <br /><br />இது போன்ற பல ஆலோசனைகளை பெற்று இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. <br /><br />அப்புறம் ராஜா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டுள்ள கருத்தைப் பார்த்து எனக்குள் சற்று வெட்கம் வந்து போகின்றது. நாம் எல்லாருக்குமே .......படி?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16044888234144622442011-01-11T19:00:44.652+05:302011-01-11T19:00:44.652+05:30SEEMAAN and Cinema Politicians growing their wealt...SEEMAAN and Cinema Politicians growing their wealth and life by cheating the peoples who admired by a harsh/ high pitch talks!and honey binded the words Tamil, Eezham! <br />Bullshit! These bleddy b-----'s cann't do anything unless barking in the streets like a Dogs's.<br />you know barking dog's are not suitable for catching animals., <br />Only barking.., barking! barking!<br /> until the last tamilian is going to brave., Ayyo!<br /><br />Pl visit,<br />" போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவின் கைக்கூலியை- சீமானை",<br /><br />http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_10.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49680328932556684152011-01-11T18:14:52.920+05:302011-01-11T18:14:52.920+05:30ஜெயலலிதா பற்றிய விமர்சனம் நச். சீமான் குறித்து நீங...ஜெயலலிதா பற்றிய விமர்சனம் நச். சீமான் குறித்து நீங்கள் எழுதியிருப்பது உங்கள் நம்பிக்கையே, அது fact அல்ல. தற்போதைய கூட்டணி நிலவரங்கள் ஒரு கடுமையான போட்டி காத்திருப்பதையே காட்டுகின்றன. தொங்கு சட்டசபை?Denzilhttps://www.blogger.com/profile/06244546465278688153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72159355698222908882011-01-11T18:05:33.376+05:302011-01-11T18:05:33.376+05:30கருத்துக்கள் ஆயிரமுண்டு
கருத்தரிக்க யாராவதுண்டா
ஒர...கருத்துக்கள் ஆயிரமுண்டு<br />கருத்தரிக்க யாராவதுண்டா<br />ஒருத்தருக்கும் சுயமில்லா <br />பொருத்திருக்க காலமுண்டா<br />கடந்து வரும் பாதையிலே <br />நிலைத்த நிருத்தர்குறி <br />ஏதுமுண்டா .........தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31580963034967009512011-01-11T16:57:54.562+05:302011-01-11T16:57:54.562+05:30சில முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே..
காசு முதலா...சில முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே.. <br />காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே..<br />உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு<br />உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே<br /><br />--கலைஞர்.Udayakumar Sreehttps://www.blogger.com/profile/10404859720975344953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21319987630189871852011-01-11T16:56:13.056+05:302011-01-11T16:56:13.056+05:30திரு செந்தில் அவர்களுக்கு... நமது மிக மோசமான செயல்...திரு செந்தில் அவர்களுக்கு... நமது மிக மோசமான செயல்பாடே நாம் இயங்காமல் இருப்பதுதான்(கட்டுரை எழுதுவதும் கூட) உங்களை போன்ற தெளிவான அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் அனைவரும் இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.(உ.ம்.நீங்கள்,சவுக்கு,உண்னைதமிழன்,வழக்கறிஞர் சுந்தரராஜன்) யாரும் தெருவில் இறங்கி போராடத்தயாரில்லை. நான் பலமுறை கருத்துரைத்து இருக்கிறேன். வலைமனை அளவிலே ஒரு இயக்கம் சாத்தியம் என்று.. நாம் அனைவரும் பொதுவாக அதில் எழுதலாம், தீவிரபிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் வழியாகவே பரப்புரை,மற்றும் புகார்களை அனுப்புலாம். நீங்கள் உங்கள் கைகளை ஒங்காத வரையிலும், நான் என் கைகளை ஒங்காத வரை சொரண்டிகொண்டிருப்பவர்கள் நாம் வாழும் வீட்டையே சுரண்டிக்கொழுக்கப்போகிறார்கள். நீங்கள் கட்டுரை எழுத, என்னைபோன்ற சிலர் பின்னூட்டம் இட்டு காலத்தை நகர்த்தபோகிறார்கள்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78673235670578059742011-01-11T15:28:44.221+05:302011-01-11T15:28:44.221+05:30>>>மற்ற கட்சியினரும் பணம் கொடுத்தால் வாங்...>>>மற்ற கட்சியினரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம்தான், அதனை வாங்கிக்கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என முந்தய தேர்தல்களில் பேசியதையே இப்போதும் பேசுவார்கள். மக்களை பிச்சைக்காரகள் ஆக்குவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.<br /><br /> S S 100 % CORRECT.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28628173810146451702011-01-11T14:55:05.557+05:302011-01-11T14:55:05.557+05:30அரசியலில் எதுவும் நடக்கலாம் அண்ணா?
சீமானை பற்றி ந...அரசியலில் எதுவும் நடக்கலாம் அண்ணா? <br />சீமானை பற்றி நீங்கள் கூறி இருப்பது உண்மை ஆனால் வரும்போது அனைவரும் இப்படி தான் வருகிறார்கள் அண்ணா. இந்த நாதாரி அரசியல் வாதிங்க நல்லவர்களையும் கெடுத்து விடுகிறார்கள் சீமான் இப்படி ஆகாமல் இருந்தால் அனைவருக்கும் நல்லது.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com