tag:blogger.com,1999:blog-4786681255583878760.post8618188930527803982..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பாஸ்போர்ட், தேவர் மகன், ஒரு குடிகார தெய்வம்...Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7724229093388042582011-10-02T08:41:10.566+05:302011-10-02T08:41:10.566+05:30மாமா இது நீங்க சொல்லவே இல்லயே....மாமா இது நீங்க சொல்லவே இல்லயே....ராஜா பேசுகிறேன் ...https://www.blogger.com/profile/12432051706432977850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80506860387936571622011-09-23T12:55:38.462+05:302011-09-23T12:55:38.462+05:30தஞ்சை கார்த்திக் ஹோட்டல்.. அடடா ! பல விஷயங்களை நின...தஞ்சை கார்த்திக் ஹோட்டல்.. அடடா ! பல விஷயங்களை நினைவு படுத்தி விட்டது !! தஞ்சையில் தங்கி படிக்கும் போது மதியம் அன் லிமிடட் மீல்ஸ் அங்கு போய் சாப்பிடுவேன். (அப்போது விலை Rs 5.50)காலை & இரவு சாப்பிடாமல், மதியம் மூன்று மணி போல் சாப்பிடுவது வழக்கம். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விட்டு வாழ உதவிய ஓட்டல் அது !<br /><br />மாரிஸ் ராக்கில் தான் நானும் தேவர் மகன் ஒரு மழை நாளில் பார்த்தேன்.<br /><br />அந்த கடைசி சம்பவம். செம ! பலரும் அப்படி தண்டம் அழுவார்கள்! உங்களிடம் பணம் குறைவாக இருந்ததால் தரலை. இல்லாவிடில் தந்து தண்டம் அழத்தான் செய்யணும் !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89756670896425229032011-09-22T20:53:00.562+05:302011-09-22T20:53:00.562+05:30எங்களைப்போல விவரமானவர்கள் ஏஜெண்டு வரச்சொன்னார் என ...எங்களைப்போல விவரமானவர்கள் ஏஜெண்டு வரச்சொன்னார் என நழுவிவிடுவோம்//<br /><br />அப்பவே விபரமா இருந்திருக்கிங்க!<br />எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்க!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14197619540922741172011-09-22T17:15:52.574+05:302011-09-22T17:15:52.574+05:30ஓட்டல் காரய்ங்க அன்பா பேசுனாலே சூதானமா இருக்கனும் ...ஓட்டல் காரய்ங்க அன்பா பேசுனாலே சூதானமா இருக்கனும் அப்பு.<br /><b><i><br /><a href="http://unmaikaga.blogspot.com/2011/09/blog-post_16.html" rel="nofollow">சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?</a><br /><br /><a href="http://unmaikaga.blogspot.com/2011/09/blog-post_20.html" rel="nofollow">முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா</a><br /><br /></i></b>IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23814130981351289762011-09-22T12:03:38.630+05:302011-09-22T12:03:38.630+05:30சார் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை....சார் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18034728734038520292011-09-22T11:53:06.128+05:302011-09-22T11:53:06.128+05:30"தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் எ..."தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்." ///<br /><br />அப்படியா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41192211399389350332011-09-22T11:33:09.498+05:302011-09-22T11:33:09.498+05:30"தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் எ..."தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்."<br /><br />உண்மையா.....<br /><br />நன்றி,<br />கண்ணன் <br />http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26907989595925550352011-09-22T10:02:37.682+05:302011-09-22T10:02:37.682+05:30//அப்போது வீட்டுக்கு ஒரு ஆள் சிங்கப்பூர் அல்லது ம...//அப்போது வீட்டுக்கு ஒரு ஆள் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருந்த காலம், அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கிறோம் என்பதால் சிங்கப்பூருக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். பணம் அனுப்பலேன்னாலும் பயபுள்ளைங்க வம்பு வழக்குல சிக்காமயாவது இருப்பானுங்கன்னு அப்படி ஒரு ஏற்பாடு. வம்பு வழக்குல நாங்க சிங்கப்பூர் வரைக்கும் பிரபலமான ஆளுங்க. ஒருவேளை காலேஜ் போற மாதிரி இருந்தா மூணு வருஷம் முடிஞ்சவுடனே சிங்கப்பூர்தான்.//<br /><br />அப்போது மட்டும்தான் சண்டை வளர்த்துகிட்ட இருந்த மாதிரியும், இப்போயெல்லாம் சாத்வீகவாதியாக மாறின மாதிரில்ல சொல்றீங்க... இப்போ இன்னும் அதிகமாத்தான் ஆகிருக்கு... உங்க ஊரை என்னால மறக்கவே முடியாது :( என் தாய்மாமன் வாக்கப்பட்டு போன ஊரு பரவகோட்டைதான்... :)இரா.ச.இமலாதித்தன்https://www.blogger.com/profile/09791861961889149567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76042319066088013362011-09-22T07:56:30.888+05:302011-09-22T07:56:30.888+05:30தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்ற...தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்//<br /><br />தெய்வம் குடிச்சிட்டு வரல அண்ணே...மனுசன குடிக்க வச்சு அனுப்புது... சுயநினைவா இருந்தா எவன் மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்வான்.... அதான் :))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12194656525727650342011-09-22T07:54:51.730+05:302011-09-22T07:54:51.730+05:30நாங்க ரொம்ப பாஸ்ட் அண்ணே... வம்பு வழக்குல சிக்குனத...நாங்க ரொம்ப பாஸ்ட் அண்ணே... வம்பு வழக்குல சிக்குனதுக்கு பிறகுதான் இங்க வந்தோம் :))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3062647079127693412011-09-22T05:49:39.055+05:302011-09-22T05:49:39.055+05:30பதிவுகளை schedule செய்து வெளியிடுகிறீர்கள் போல... ...பதிவுகளை schedule செய்து வெளியிடுகிறீர்கள் போல... திரட்டியில் இணைக்காமல் இருந்தது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49007655972375208992011-09-22T05:48:50.177+05:302011-09-22T05:48:50.177+05:30// தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் //
...// தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் //<br /><br />செம பிலாசபி... அவ்வ்வ்வ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63635126579308054682011-09-22T05:48:14.224+05:302011-09-22T05:48:14.224+05:30// இன்றைய தேதிக்கு பாஸ்போர்ட் பெற ஏராளமான எளிய வழி...// இன்றைய தேதிக்கு பாஸ்போர்ட் பெற ஏராளமான எளிய வழிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருந்தாலும். //<br /><br />இதுபற்றி நேரில் சில சந்தேகங்கள் கேட்கிறேன்... எனக்கு சாஸ்திரி பவன் வாசலில் இருக்கும் கூட்டத்தை பார்த்தாலே வெளிநாட்டு ஆசை விமானம் பிடித்து பறந்துவிடுகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76603293240558349022011-09-22T05:46:42.682+05:302011-09-22T05:46:42.682+05:30// அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கி...// அதனால் ஊரில் இருந்தால் வெட்டியாய் தகராறு செய்கிறோம் என்பதால் சிங்கப்பூருக்கு மூட்டை கட்டிவிடுவார்கள். //<br /><br />பையனுக்கு ஒரு exposure கிடைக்கட்டும்ன்னு நினைச்சிருப்பாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46142373563387387292011-09-22T05:06:44.910+05:302011-09-22T05:06:44.910+05:30உங்கள் கடவு சீட்டு அனுபத்தை விட பசங்களோட படம் நிறை...உங்கள் கடவு சீட்டு அனுபத்தை விட பசங்களோட படம் நிறைய கதை சொல்லுது. <br /><br />//// தெய்வம் சமயங்களில் குடித்துவிட்டுகூட வரும் என அன்றுதான் தெரிந்துகொண்டேன்////<br /><br />:)))Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com