10 பிப்., 2011

மீந்திருந்த காதலின் வரிகள்...

நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..

விரக்தியின் உச்சத்தில்
மீண்டும் மீண்டும்
சந்திக்க முயற்சித்தபோதும்

தற்கொலை முயற்சியிலுங்கூட
தோற்றுப்போனதாய்
உனக்கு தெரியவந்த பின்னும்

ஆறுதலுக்காய் வந்த
நீ
மீண்டும் ஒருமுறை...

வெட்கம் கெட்ட நானும்...

இம்முறை
கைவிடாதிருக்கட்டும்
இந்தக்கயிறு...

23 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

வேதனை தரும் காதலை விட்டொழித்தால் என்ன.

செல்வா சொன்னது…

மறுபடியும் தற்கொலை முயற்சி மாதிரிய அண்ணா ?

ஷர்புதீன் சொன்னது…

VADA POCHAA?!??

கவி அழகன் சொன்னது…

நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..
supper vari nanpa

காமராஜ் சொன்னது…

நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..//

நல்ல கவிதை

Unknown சொன்னது…

மறைந்திருக்கும் விஷயங்கள் ஏராளம், எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது?

ஈரோடு கதிர் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பரசன் சொன்னது…

//இம்முறை
கைவிடாதிருக்கட்டும்
இந்தக்கயிறு..//

ஙே..

Jana சொன்னது…

அருமையான கவிதை. அண்மையில் மேத்தாவின் கவிதைகளின் வாசிப்பு நடந்திச்சா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்//

அருமை நண்பரே....

மாணவன் சொன்னது…

யதார்த்தம் கலந்த வரிகள்...

மதுரை சரவணன் சொன்னது…

kataisiyil pidiththiruppathum oru thokku kaiyuru maathiriththaan... vaalththukkal

Philosophy Prabhakaran சொன்னது…

விடுங்கண்ணே... இதுக்கெல்லாம் போய் தற்கொலையா... த்ரிஷா இல்லைன்னா திவ்யா...

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதைல்லாம் நல்லாதான் இருக்கு ஏன் எல்லாரும் சோக ராகமாகவே பாடுரீங்க?

Chitra சொன்னது…

சோகம் தான் மிஞ்சியதோ? :-(

Anisha Yunus சொன்னது…

//நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..//


சகஜம் இப்போதிதெல்லாம்...
:(

vinthaimanithan சொன்னது…

உங்ககிட்டருந்து இன்னும்...இன்னும் நெறய எதிர்பாக்குறேன் ('காதல் ' பட டயலாக் ஸ்டைல்ல படிக்கவும்)

:)))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

யதார்த்தம்

ஹேமா சொன்னது…

கவிதை இயல்பாயிருக்கு.
நல்லாயிருக்கு செந்தில் !

ராஜவம்சம் சொன்னது…

வருத்ததுக்கே வருத்தமா இருக்கே நண்பா.

Yaathoramani.blogspot.com சொன்னது…

இறுதிவரிகள் இதயத்தை கனக்கச்செய்து போகிறது.
நல்ல கவிதையை படித்த நிறைவு
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இயல்பானது

Unknown சொன்னது…

காதல் மறுஜென்மதுக்கான வாசலோ!