11 ஜன., 2012

உயிர்ப்பிக்கும் காதல்...


பிரிவின்
கடைசி வினாடிகளில்
கண்களில் வழியும் நீர்
மழை நீங்கிய
நகரமொன்றின்
ஈரச்சாலைகளில்
ஒரு நதியை உருவாக்கும்
முயற்சியை கைவிட்டு
விசும்பல்கள் ததும்பி
இயல்பு நிலை திரும்புகிறது..

5 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

எதார்த்தம்

நாய் நக்ஸ் சொன்னது…

Yaarunga athu....
Unga kitta irunthu
bottel-i
pudunnginathu....??????

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிராஜ் சொன்னது…

/* அண்ணே,
புத்தக கண்காட்சி நடக்கும் போதாவது கவிதைக்கு கொஞ்சம் விடுமுறை விடலாமே? ஸ்ஸ்ஸ்ஸ்.... ப்ப்ப்பப்ப்ப்பா... முடியல.
நீங்க எந்த கட்டுரை புக் பயன்படுத்திறீங்க KRP ???? */