27 மார்., 2011

தேர்தல் அறிக்கை...

10 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தாத்தாகிட்ட கேள்வி கேட்க நான் ரெடி பதில் சொல்ல தாத்தா ரெடியான்னு கேட்டுச்சொல்லுங்க மாம்ஸ்..! எனக்கு ஒரு நாள் முதல்வர் பதவியெல்லாம் வேணாம் ஒரு நாள் சராசரி மனிதனுக்கு கிடைக்ககூடிய அத்தியாவசியமான விஷயங்கள் கிடைத்தால் போதும்..!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அண்ணன் திடீர்னு மிட்நைட்ல பதிவு போட்டிருக்காரே..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சரியான தருணத்தில் மிகச்சரியாகவே தந்துள்ள, இந்த ஒரு நாள் முதல்வர் காட்சிக்கு என் வாழ்த்துக்கள்.

அனைவரையும் இந்தக்காட்சியும் பேட்டியும் சிந்தித்து செயல்பட வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

ELANGOVAN சொன்னது…

1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிரின்களோ அந்த ஜெயா.
2.she joined with Subramaniam swami and dissolved KARUNANIDHI's govt for LTTE support. what did the tamilnadu people do in the next election? did they bring karunanidhi back?
3. she even made the politics so worst? before her when MGR was a CM, any common issues like tamil/cauvery/mullai issue mostly karunanidhi supported MGR. but once this lady come to politics, she made a point never join with karunanidhi in any issue. that split the whole tamilnadu. and from 1989 we cannot fight anything unitely. i remember MGR called a bandh for ltte support against jayawardane, the whole tamilnadu stood together irrespective of party. but this lady spoiled everything. now you want to support her.
3. just few months back, in spectrum issue she openly announced that she can give support to congress govt.
few days back she made communist to wait, bcoz she tried her best to make alliance with congress. what is your answer for this?
4.Vijayakanthuku EVKS லட்டு ஊடுன போது, முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பான, அவனும் கடைசிவரை காங்கிரஸ் வுடன் கூட்டு வைக்க தானே துடித்தான். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினன, ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தன? அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி தான் ஆகனுமா?
5. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா adikuraru seeman, இந்த
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
6. JAYA தான் மீண்டும் வரணும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டாள் தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அளித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது neengal நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன்.
7. உண்மையில் தாமரை seemanuku கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர் கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று

'பரிவை' சே.குமார் சொன்னது…

அனைவரையும் சிந்தித்து செயல்பட வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


வாழ்த்துக்கள்.

கமலேஷ் சொன்னது…

இதுக்கு சிரிக்கிறதா அழுகிரதாணு தெரியலை.

raja சொன்னது…

வன்னியர் சாதிக்கு 30 சீட், கொங்கு கவுண்டர்களுக்கு,7 சீட், தலித்துகளுக்கு 10 சீட், மூஸ்லீம் வேட்பாளர்களுக்கு 2சீட், முக்குலத்தோர் சமுகத்திறகு 2 சீட், நாடர்களுக்கு 2 சீட் இப்படி சாதி வாரியாக சமுகத்தை பிரித்து சூழச்சி செய்யும் கருணாநிதியை என்ன செய்யலாம்.....? ஜெயலலிதாவை விட்டுத்தள்ளுங்கள் அவர் சட்டமன்றத்திலேயே... நான் ஒரு பாப்பாத்தி என்று அறிவித்துவிட்டார்... நான் பெரியார் வழிவந்தவன் என்று ஒரு பொழுதும் அவர் சொன்னதில்லை...

Unknown சொன்னது…

காங்கிரஸை எதிர்ப்பது சரி ஆனால் ஜெவை ஆதரிப்பதை ஜீரணிக்கமுடியவில்லை.

சாமக்கோடங்கி சொன்னது…

முதல்வரை யாரும் கேள்வி கேட்க உரிமை உண்டு.. தெருவில் இறங்கி வர வைத்து இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.. மக்கள் கேட்கும் ஒரு கேள்விக்காவது பதில் சொன்னால் இவர்கள் அந்தப் பதவியிலேயே நீடிக்கலாம்..

அறுபது வருஷமா ஒழிக்கராணுங்க அய்யா... இந்த வறுமைய..

vimalanperali சொன்னது…

அதே படத்தில் ஒரு கார்ட்டூன் வரும்.
நாக்கில் கொக்கி போட்டு இழுப்பது போல.